;
Athirady Tamil News

“குவைத் விமான நிலைய சேதத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல..” – ஈரான் ராணுவம்

தெஹ்ரான், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் வளைகுடா நாட்டில் ஈரான்-அமெரிக்கா இடையேயான போரில் கடந்த ஏப்ரல் 8-ந்தேதி தற்காலிக சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான், ஓமன் உள்ளிட்ட மத்தியஸ்த நாடுகளுடன் இணைந்து இருதரப்பும் நிரந்தர…

பரபரக்கும் அரசியல் களம்: புதிய கட்சி தொடக்கமா..? – இன்று அதிகாரப்பூர்வமாக…

சென்னை, அண்ணாமலை கடந்த சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க. மாநிலத்தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டார். அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்ட தாக, அரசியல் வட்டாரத்தில் அப்போது பரபரப்பாக…

கொட்டித் தீர்க்கப்போகும் மழை! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை , கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும்…

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய வங்கிக் கொள்ளை – பின்னணியிலுள்ள மர்ம நபர்

ஹொரணையின் அரச வங்கி ஒன்றின் ஏடிஎம் இயந்திரங்களில் வைப்பதற்காக எடுத்துச் சென்ற சுமார் 3.5 கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த கொள்ளையின் பின்னணியில் குறித்த வங்கியில்…

இ. போ. ச ஊழியர்களின் போலி மருத்துவச் சான்றிதழ் மோசடி ; விசாரணை ஆரம்பம்

விசேட மருத்துவ நிபுணர் ஒருவரின் உத்தியோகபூர்வ முத்திரை மற்றும் கையொப்பத்தை போலி முறையில் பயன்படுத்தி, நோய் விடுப்புப் பெற்றுக்கொள்வதற்காக போலி மருத்துவச் சான்றிதழ்களைச் சமர்ப்பித்த இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) கண்டி…

முதியோர் இல்லத்தில் தீ விபத்து ; 17 வயது சிறுவனும் பலி ; வெளிவரும் அதிர்ச்சிகர பின்னணி

அங்குருவாதொட்ட, படகொட பகுதியில் தீ விபத்துக்குள்ளான முதியோர் இல்லம் எந்தவொரு அரச நிறுவனத்தின் கீழும் பதிவு செய்யப்படவில்லை என்பதை கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே உறுதிப்படுத்தியுள்ளார்.…

நள்ளிரவில் காஸா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்; 9 பேர் பலி

காஸா மீது நள்ளிரவில் இஸ்ரேலிய படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா படைகளுக்கும் இடையே போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், திடீரென காஸா…

நெதன்யாகுவை முட்டாள் என கூறியது உண்மைதான்: டிரம்ப்

டெல் அவிவ் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரானை கடுமையாக தாக்கின. வளைகுடா நாடுகளில் உள்ள தளங்களை பயன்படுத்தியும் தாக்குதல் நடந்தது என கூறப்படுகிறது. இதனால், குவைத், கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகள் மீதும் கடந்த…

நான்கு புலம்பெயர் பணியாளர்களை தீவைத்துக் கொளுத்திய பாகிஸ்தானியர்கள்

வெளிநாடொன்றில், நான்கு புலம்பெயர் பணியாளர்களை வேனுக்குள் வைத்து தீவைத்துக் கொளுத்திய பாகிஸ்தானியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தீப்பற்றி எரிந்த வேன் நேற்று முன்தினம் மதியம் 1.00 மணியளவில், இத்தாலி நாட்டிலுள்ள Amendolara…

தாய்லாந்து முன்னாள் பிரதமா் தக்சின் ஷினவத்ராவுக்கு முழு விடுதலை

தாய்லாந்தின் முன்னாள் பிரதமா் தக்சின் ஷினவத்ரா (76) (படம்), அரச பொது மன்னிப்பின்கீழ் தனது சிறைத் தண்டனை தொடா்பான அனைத்து சட்டபூா்வ நிபந்தனைகளில் இருந்து முழு விடுதலை பெற்றாா். இதன்மூலம், அவருக்கு விதிக்கப்பட்ட 4 மாத நன்னடத்தை காவல்…