“குவைத் விமான நிலைய சேதத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல..” – ஈரான் ராணுவம்
தெஹ்ரான்,
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்
வளைகுடா நாட்டில் ஈரான்-அமெரிக்கா இடையேயான போரில் கடந்த ஏப்ரல் 8-ந்தேதி தற்காலிக சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான், ஓமன் உள்ளிட்ட மத்தியஸ்த நாடுகளுடன் இணைந்து இருதரப்பும் நிரந்தர…