;
Athirady Tamil News

வீடொன்றுக்குள் நடந்த பயங்கரம் – மர்மநபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பெண்

அநுராதபுரத்தில் வீட்டில் இருந்த பெண் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு பதவிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போகஹவெவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.…

மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கியமை தொடர்பில் ரணில் தரப்பு விளக்கம்

முன்னாள ஜ்னாதிபதி ரணில் தலமையிலான கடந்த அரசாங்க காலத்தில் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கியமை தொடர்பில் எதிர்வரும் வார இறுதியில் நாட்டிற்கு விரிவான விளக்கத்தை முன்வைக்கவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது. கடந்த தேர்தல் காலத்தில்…

வெளிநாடொன்றில் பரவும் மர்ம தொற்றால் 79 பேர் பலி

கொங்கோ குடியரசில் (Republic of the Congo) பரவி வருவிகின்ற புதிய வகையான நோய்த்தொற்று காரணமாக 79 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்களில் அதிகமானோர் 15 முதல் 18 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என…

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டோருக்கான காலக்கெடு இன்றுடன் நிறைவு

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் (Parliamentary Election) தொடர்பான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை வழங்குவதற்கான காலக்கெடு இன்று (06) நள்ளிரவுடன் முடிவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) அறிவித்துள்ளது. தேர்தலில்…

சேர். பொன். இராமநாதன் குருபூசை

சைவப் பெருவள்ளலார் சேர். பொன். இராமநாதனின் 94 ஆவது சிரார்த்த தின குருபூசை தின நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. யாழ். பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்…

குடிநீரில் கழிவுநீர் கலப்பு? 30 பேருக்கு உடல்நலக்குறைவு.. 3 பேர் பலி – அமைச்சர்…

கழிவுநீர் கலந்து வந்த குடிநீரை குடித்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர். கழிவுநீர் கலப்பு.. தாம்பரம் மாநகராட்சி 13வது வார்டுக்குட்பட்ட காமராஜ் நகர் கன்டோன்மென்ட் பல்லாவரம் மலைமேடு பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலக்கப்பட்டுள்ளது. அதை அறியாமல்…

யாழில். திருட்டு – 20 வயது இளைஞன் கைது

யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் கூரையை பிரித்து உட்புகுந்து நகைகளை திருடிய குற்றச்சாட்டில் 20 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். ஏழாலை தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்தவர்கள் வெளியில் சென்ற சமயம் , வீட்டின் கூரை ஓடுகளை அகற்றி ,…

அமைச்சரவை தீர்மானத்தை புறம்தள்ளி யாழில். நிலைகொண்டுள்ள இராணுவம்

அமைச்சரவை தீர்மானத்தினை புறம்தள்ளி யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர். பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் தனியாரின் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இருந்து இராணுவத்தினர் வெளியேறி , காணியை உரிமையாளர்களிடம்…

போர் வந்தால் பிரித்தானியாவால் ஒரு வருடம் கூட தாக்குப்பிடிக்கமுடியாது: அமைச்சர் கூறும்…

போர் வந்தால், பிரித்தானிய படைகளால் ஒரு வருடம் கூட தாக்குப்பிடிக்கமுடியாது என்று கூறியுள்ளார் பிரித்தானிய அமைச்சர் ஒருவர். போர் வந்தால் பிரித்தானியாவால் தாக்குப்பிடிக்கமுடியாது ரஷ்ய உக்ரைன் போரில், நாளொன்றிற்கு கொல்லப்படும் மற்றும்…

மீண்டும் புயல் தாக்கும் அபாயம்: 3 மாவட்டங்களுக்கு பலத்த எச்சரிக்கை!

பொதுவாகவே முக்கிய நிகழ்வுகள் குறித்து ஆராய்வதில் ஜோதிடம் முக்கிய பங்கினை வகித்து வருகிறது. அதிலும் ஆற்காடு பஞ்சாங்கம் கணித்த நிகழ்வுகள் அவ்வாறே நிகழ்ந்து வருகிறது. மீண்டும் புயல் தாக்கும் அபாயம் தற்போது சூறையாடி முடிந்த பெங்கல் புயல்…

வேலை தருவதாக சமூக வலைத்தளங்களில் பண மோசடி : விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

வேலை வழங்குவதாக கூறி சமூக வலைத்தளங்களில் பண மோசடி இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை இலங்கை கணினி அவசர பதில் மன்றத்தின் தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார். வேலை அல்லது வேறு நடவடிக்கைகள்…

60 வயதுக்கு மேற்பட்ட மருத்துவ நிபுணர்களின் ஓய்வு: மாத்தளையில் வெளியிடப்பட்ட கடிதம்

60 வயதுக்கு மேற்பட்ட விசேட வைத்தியர்களை டிசம்பர் 31ஆம் திகதிக்குள் ஓய்வு பெறுமாறு அறிவுறுத்தி, மாத்தளை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அத்துடன், 60 வயதுக்கு மேற்பட்ட வைத்திய நிபுணர்கள், ஜனவரி 2025க்குப்…

மணல் திட்டில் மோதிய புலம்பெயர்ந்தோர் படகு: 85 பேரை மீட்ட பிரான்ஸ் கடற்படை

பிரான்சிலிருந்து பிரித்தானியா செல்லும் முயற்சியில் ஆங்கிலக்கால்வாயைக் கடக்க முயன்ற புலம்பெயர்ந்தோர் பயணிக்கும் படகொன்று சிக்கலுக்குள்ளாகியது. மணல் திட்டில் மோதிய புலம்பெயர்ந்தோர் படகு நேற்று புதன்கிழமை, பிரான்சிலிருந்து பிரித்தானியா…

பிரித்தானிய ஊடகங்களில் பகல்நேரம் இனி இந்த விளம்பரங்கள் இடம்பெறாது

கிரானோலா மற்றும் மஃபின்கள் போன்ற சர்க்கரை உணவுகளுக்கான பகல்நேர ஊடக விளம்பரங்களை பிரித்தானிய அரசாங்கம் தடை செய்கிறது. ஆரோக்கியம் குறைவான சிறார்களின் உடல் பருமனுக்கு எதிரான நடவடிக்கைகளின் ஒருபகுதியாக, இனிப்பும் கொழுப்பும் சேர்ந்த…

பருத்தித்துறையில் கிணற்றினுள் தவறி விழுந்து மூன்று வயது குழந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நேற்றைய  தினம் வியாழக்கிழமை கிணற்றினுள் தவறி விழுந்து மூன்று வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வல்லிபுரம் பகுதியை சேர்ந்த ரஜிவன் சுஜித் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.…

சிறு நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான பயிற்சி நெறி

சிறு நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான பொதியிடல் மற்றும் நிதிக்கையாளுகை தொடர்பான இரண்டு நாட்கள் பயிற்சி நெறியானது யாழ்ப்பாணமாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய  தினம் (05.12.2024) யாழ் மாவட்ட…

சொந்த ஹொட்டலிலும் Bill Pay பண்ண ரத்தன் டாடா.., அவரின் எளிமை குறித்து தெரியாத தகவல்கள்

இந்தியாவின் முன்னணி தொழில்துறைகளில் சிறந்து விளங்கிய தொழிலதிபர் ரத்தன் டாடாவின் எளிமை குறித்த தகவல்களை பார்க்கலாம். ரத்தன் டாடா பற்றிய தகவல்கள் மறைந்த டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா வணிக உலகில் மட்டுமல்லாமல், மனித நேயத்திற்கும்,…

பிரித்தானியரால் 6 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: தாய்லாந்தில் அதிரடி கைது

தாய்லாந்தில் 6 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த பிரித்தானியர் கைது செய்யப்பட்டார். பட்டாயாவில் கைது West Yorkshireயின் லீட்ஸ் நகரைச் சேர்ந்தவர் 30 வயதான லூக் ஆடம் லாரன்ஸ். இவர் தாய்லாந்தில் உள்ள பட்டாயா நகரில் ஒரு ரிசார்ட்டில் தனது…

கனடாவில் மருத்துவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவின் (Canada) கியூபிக் மாகாணத்திலுள்ள மருத்துவர்களுக்கு தங்களது சேவை தொடர்பில் புதிய எச்சரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த எச்சரிக்கையை கனடிய கியூபெக் மாகாண சுகாதார அமைச்சர் கிறிஸ்டியன்…

ஜேர்மன் இராணுவ ஹெலிகொப்டர் மீது தாக்குதல் நடத்திய புடினின் போர்க்கப்பல்… உருவாகும்…

பால்டிக் கடலில் ஜேர்மனியின் ராணுவ ஹெலிகொப்டர் மீது ரஷ்ய போர்க்கப்பல் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மிக அவசரமான சூழ்நிலை குறித்த தகவலை ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் உறுதி செய்துள்ளார். வெளியான…

மலையில் வழி தவறி காணாமல் போன பாடசாலை மாணவர்கள்

சுற்றுலா சென்ற இடத்தில் ஹந்தானை மலையில் வழி தவறி காணாமல் போன பாடசாலை மாணவர்கள் குழுவொன்று இன்று (05) காலை பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு மற்றும் கிரிபத்கொடை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த…

நம்பிக்கை வைப்பதற்கான ஒரு நேரம் ; காப்பாற்றுவதற்கு ஒரு உறுதிமொழி

கலாநிதி ஜெகான் பெரேரா செப்டெம்பர் ஜனாதிபதி தேர்தலையும் நவம்பர் பாராளுமன்ற தேர்தலையும் தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட அண்மைய அரசியல் நிலைமாறுதல் பாகுபாடு காட்டுகின்ற போக்கின் விளைவாக தோன்றிய ஆழமான பிரச்சினைகளை கையாளுவதற்கு ஒரு திருப்புமுனை…

ஆடைத்தொழிற்சாலை 50 ஊழியர்கள் வைத்தியசாலையில்

கொழும்பு - கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் சுமார் 50 ஊழியர்கள் ,வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தொழிற்சாலை வழங்கிய காலை உணவை உண்ட பின்னர், வியாழக்கிழமை (05) காலை…

தில்லி மூவர் கொலையில் திடீர் திருப்பம்: துல்லியமாக திட்டமிட்ட கொலையாளி! காட்டிக்கொடுத்த…

தில்லியில் நேற்று அதிகாலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், திடீர் திருப்பமாக 20 வயது தில்லி பல்கலையில் படிக்கும் அவர்களது மகன் அர்ஜுன் தன்வார் கைது செய்யப்பட்டுள்ளார். நெப் சராய் பகுதியைச் சேர்ந்த…

பறக்கும் மீன்களை பார்த்ததுண்டா! இணையத்தை ஆக்கிரமிக்கும் காணொளி

கடலின் மேலே பல்லாயிரக்கணக்கில் பறக்கும் மீன்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதை இந்த பதிவில் பார்க்க முடியும். வைரல் காணொளி இணையத்தில் பல காணொளிகள் வைரலாகி வருகின்றன. இதில் மிருகங்கள், பறவைகள், மீன்கள் போன்றவற்றின்…

ஜேர்மனியின் புதிய வாக்களிப்பு முறை., தேர்தல் முடிவுகளை கணிப்பதில் சிரமம்

ஜேர்மனியில் 2025 பிப்ரவரி 23 நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் புதிய வாக்களிப்பு முறையின் கீழ் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சட்டசபையின் அளவைக் குறைக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது, ஆனால் முடிவுகளை கணிக்க சிரமமாக உள்ளது.…

லெபனானில் தங்கியிருந்த 27 இலங்கையர்கள் நாட்டுக்கு வருகை

லெபனான் - இஸ்ரேல் போர் காரணமாக லெபனானில் தங்கியிருந்த 27 இலங்கையர்கள் நேற்று புதன்கிழமை (04) மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளனர். இந்த 27 இலங்கையர்களும் துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானமான ஈ.கே - 648 மூலம் நேற்றைய தினம் இரவு கட்டுநாயக்க…

ஆசிய நாடொன்றிற்கு பயணத்தை தவிர்க்க பிரித்தானியா எச்சரிக்கை

ஆசிய நாடொன்றிற்கு பயணிப்பதை தவிர்க்குமாறு பிரித்தானியா அதன் குடிமக்களை எச்சரித்துள்ளது. வங்கதேசத்தில் பயங்கரவாத தாக்குதல்களால் ஏற்படும் அபாயங்களை கருத்தில் கொண்டு, அந்நாட்டிற்கு பயணிக்க பிரித்தானியா தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை…

இலங்கை வந்தடைந்தார் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு, இன்று (05) நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார். நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல், ஊழலுக்கு எதிராக போராடுதல், மக்களுக்கு…

தினமும் வெந்நீரில் நெய் கலந்து குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் இவ்வளவா?

நெய் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய உணவாகும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது. வயிற்றில் செரிமானத்தையும் ஆரோக்கியமாக வைக்க உதவும் ஒரு முக்கிய உணவுப் பொருட்களில் நெய்யும்…

ஸ்மார்ட்போன்களில் சுகாதார எச்சரிக்கையை கட்டாயமாக்கும் ஐரோப்பிய நாடு

ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் ஸ்மார்ட்போன்களில் புகையிலை எச்சரிக்கையை கட்டாயமாக்கும் சட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகிறது. இச்சட்டத்தின்படி, ஸ்பெயினில் ஸ்மார்ட்போன்கள் விரைவில் புகையிலை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்…

வவுனியாவில் திடீரென மாறிய காலநிலை!

வவுனியாவில் , நேற்று மாலை கடும் மழை பொழிந்ததன் பின் இன்று அதிகாலை அதிகளவான பனிமூட்டம் காணப்பட்டமையினால் வாகன சாரதிகள் பாரிய சிரமத்தை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பனி மூட்டத்தால் வீதி போக்குவரத்தில் ஈடுபட்ட சாரதிகள் கடும் சிரமத்தை…

இப்படி ஒரு நிலை யாருக்கும் வரக்கூடாது; இலங்கையில் கண்ணீரை வரவழைத்த சம்பவம்

ஐந்து பிள்ளைகளை பெற்றெடுத்த தாயின் சடலத்தை ஏற்றுக்கொள்ள பிள்ளைகள் எவரும் முன்வராத துயர சம்பவம் ஒன்று இலங்கையில் நடந்தேறியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்த தாயின் உடலை , ஹொரவபொத்தானை வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் சமய…

மகாராஷ்டிர முதல்வராக 3வது முறையாக பதவியேற்றார் தேவேந்திர ஃபட்னவீஸ்!

மகாராஷ்டிர முதல்வராக 3வது முறையாக பாஜகவின் தேவேந்திர ஃபட்னவீஸ் இன்று பதவியேற்றார். மகாராஷ்டிர முதல்வராக பாஜக மூத்த தலைவா் தேவேந்திர ஃபட்னவீஸ் புதன்கிழமை ஒருமனதாக தோ்வு செய்யப்பட்tட நிலையில், அவரது தலைமையிலான பாஜக கூட்டணி அரசு இன்று(டிச.…