;
Athirady Tamil News

AI அபாயங்களை எதிர்கொள்ள பிரித்தானியா-அவுஸ்திரேலியா புதிய ஒப்பந்தம்

பிரித்தானியாவும் அவுஸ்திரேலியாவும், வேகமாக வளர்ந்துவரும் செயற்கை நுண்ணறிவு (AI) அபாயங்களை எதிர்கொள்ள புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மூலம், UK AI Security Institute மற்றும் Australian AI Safety Instiitute இணைந்து…

உயிருக்கு போராடிய மாணவியை காப்பாற்ற சென்ற ஆசிரியர் பரிதாப மரணம்

கிரிந்த கடற்கரையில் உயிக்கு போராடிய மாணவியை காப்பாற்ற சென்ற போது நீரில் மூழ்கி பாடசாலை ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதல்கும்புர பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குழுவினர்…

பாகிஸ்தானில் பஸ்கள் மோதி விபத்து – 17 பேர் பலி

இஸ்லமாபாத், பாகிஸ்தானின் மர்தான் மாவட்டத்தில் இயந்திரக்கோளாறு காரணமாக பஸ் ஒன்று சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது அந்த பகுதியில் வேகமாக வந்த மற்றொரு பஸ் ஒன்று, சாலையில் நின்றுகொண்டிருந்த பஸ்சின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.…

நாட்டை தாக்கும் பருவமழை ; பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை தாபிக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த திணைக்களத்தின் வானிலை…

ஸ்காட்லாந்தில் இளைஞர்களுக்கான இலவச பஸ் பிரயாணத் திட்டம்

ஸ்காட்லாந்து அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட 22 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களுக்கான ‘இலவச பஸ் பிரயாணத் திட்டம்’ வெற்றிகரமாக நான்கு ஆண்டுகளைக் கடந்து, அங்குள்ள மாணவர்களினதும் இளைஞர்களினதும் வாழ்வில் பெரும் பொருளாதார மாற்றத்தை…

எரிபொருள் விலை மாற்றங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

எதிர்காலத்தில் எரிபொருள் விலையில் பெரிய அளவிலான அதிகரிப்பையோ அல்லது குறைப்பையோ எதிர்பார்க்க முடியாது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் மொத்த முனையங்கள் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.…

போர்நிறுத்த ஒப்பந்தம் உடனடியாக கையெழுத்தாகாது: ஈரான்

அமெரிக்கா - ஈரான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் உடனடியாக கையெழுத்தாகாது என ஈரான் தெரிவித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் தொர்பாக அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் ஒப்பந்தம் உடனடியாக…

மட்டக்களப்பில் விபத்து : ஐவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் முன்பாக தனியர் பேருந்தும் சிறிய ரக லொறி ஒன்றும் இன்று செவ்வாய்க்கிழமை (26) காலை 10.30 மணியளவில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்து நடத்துனர் உட்பட 5…

மே மாதம் 31ஆம் திகதி விசேட விடுமுறை!

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தை முன்னிட்டு, மே மாதம் 31ஆம் திகதியை அரசாங்க விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தி பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.…

வரலாறு காணாத உயர்வை எட்டிய இலங்கையின் தேங்காய் ஏற்றுமதி

இலங்கையின் தேங்காய் மற்றும் தேங்காய் சார்ந்த தயாரிப்புகளின் ஏற்றுமதி வருவாய், 2026ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் வரலாறு காணாத அளவுக்கு உயர்வடைந்துள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை…

பிரித்தானியாவின் One In, One Out திட்டம்: தலைமறைவாகும் புகலிடக்கோரிக்கையாளர்கள்

பிரித்தானியாவின் ’One in, one out’ திட்டத்தின் கீழ் பிரான்சுக்கு அனுப்பப்படும் புகலிடக்கோரிக்கையாளர்கள் சிலர், மீண்டும் பிரித்தானியாவுக்கே திரும்பி தலைமறைவாக வாழ்ந்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. One In, One Out திட்டம்...…

தமிழக முன்னாள் அமைச்சர் டாக்டர் ஹண்டேவுக்கு பத்ம ஸ்ரீ விருது: ஜனாதிபதி திரவுபதி முர்மு…

புதுடெல்லி, டெல்லி ஜனாதிபதி மாளிகையில் இன்று நடை பெறும் விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, 66 பேருக்கு பத்ம விருதுகளை வழங்குகிறார். அதாவது 2 பத்ம விபூஷண், 6 பத்ம பூஷண் மற்றும் 58 பத்மஸ்ரீ விருதுகளை ஜனாதிபதி வழங்க உள்ளார். விழாவில் துணை…

யாழில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்திற்கு விஜயம் செய்த பாதுகாப்பு பிரதி அமைச்சர் –…

யாழ்ப்பாணம், வலிக்காமம் வடக்கு பகுதியில் கடந்த 36 வருடங்களுக்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தலைமையிலான விசேட குழுவினர் இன்றைய தினம் யாழ்ப்பாணம்…

முதலீட்டாளர்கள் வடக்கில் அனுமதிகளை பெறுவதை இலகுவாக்க ‘ஒருவழி முதலீட்டு…

முதலீட்டாளர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வந்த மிகப் பெரிய சவால்களுக்குத் தீர்வுகாணும் வகையில், இலங்கையிலேயே முதற்தடவையாக 'ஒருவழி முதலீட்டு நுழைவாயில்' (One-Stop Investment Portal - OSSI) வடக்கு மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.…

யாழ்.மாநகர சபை காணியை சொந்தமாக்கிய தனிநபர் – மோசடிக்கு துணை போன உத்தியோகஸ்தர்களுக்கு…

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு சொந்தமான காணியை வெளிப்படுத்தல் உறுதி முடித்து மோசடி செய்ய உதவிய உத்தியோகத்தர்களுக்கு எதிராக உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்து சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வடமாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். …

30,000 அடி உயரத்தில் பறந்தபோது விமானிக்கு மாரடைப்பு ; அச்சத்தில் உறைந்த பயணிகள்!

ஸ்பெயினின் டெனெரிஃப் (Tenerife) தீவிலிருந்து பிரிட்டனின் பர்மிங்காம் நகரை நோக்கி 220 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த ஜெட்2 (Jet2) நிறுவனத்திற்குச் சொந்தமான ஏர்பஸ் A321 விமானத்தில், 30,000 அடி உயரத்தில் பறந்தபோது எதிர்பாராத விதமாக விமானிக்கு…

ஹார்மூஸ் ஜலசந்தி அருகே எதிரி டிரோனை சுட்டு வீழ்த்தினோம்: ஈரான் அறிவிப்பு

தெஹ்ரான் உலக நாடுகளுக்கு தேவையான பெரும்பான்மையான சரக்குகளை கொண்டு செல்லும் கப்பல்கள் ஹார்மூஸ் ஜலசந்தி வழியே கடந்து செல்லும். எனினும், ஈரான் மற்றும் அமெரிக்கா மோதலால் இந்த பகுதியில் கப்பல்களின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.…

கடலில் மூழ்கிய மாணவி! மீட்கப் போராடிய பாடசாலை அதிபருக்கு நேர்ந்த கதி

கிரிந்த கடலில் பாடசாலை அதிபர் ஒருவர் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கிரிந்த காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பதல்கும்புர பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை ஒன்றின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குழுவினர் கல்விச் சுற்றுலாவுக்காக கிரிந்த பகுதிக்குச்…

மகள் வீடு சென்ற தந்தை கொடூரமாக கொலை; நடந்தது என்ன!

மொனராகலை -ஹிங்குருகடுவ, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெலிவெஸ்ஸ பிரதேசத்தில், பாக்கு வெட்டும் கத்தியால் இரு கால்களின் முழங்காலுக்கு கீழ், பின் பகுதி வெட்டப்பட்டு ஆபத்தான நிலையிலிருந்த நபரொருவர் திங்கட்கிழமை (25) அன்று உயிரிழந்துள்ளதாக…

மாணவியை காப்பாற்றசென்று உயிரிழந்த ஆசிரியர்; துயரத்தில் முடிந்த கல்விச் சுற்றுலா

மொனராகலை கல்வி வலயத்திற்குட்பட்ட படல்கும்பூர, வைகும்பூர தமிழ் கனிஷ்ட வித்தியாலயத்தின் கணித ஆசிரியர் ஒருவர், கல்விச் சுற்றுலா சென்றிருந்த இடத்தில் கடலில் நீராடிக்கொண்டிருந்த மாணவி ஒருவரைக் காப்பாற்ற முயன்றபோது உயிரிழந்த சம்பவம் துயரத்தை…

காட்டுப்பகுதியில் சடலமாக 12ம் வகுப்பு மாணவி… குற்றவாளிக்கு மரணதண்டனை

தூத்துக்குடி மாவட்டத்தில் 12ம் வகுப்பு மாணவி கடந்த 10ம் தேதி கட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், குற்றவாளிக்கு தூக்கு தண்டனையை அளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். குற்றவாளிக்கு தூக்கு தண்டனை தமிழ்நாட்டில் குழந்தைகள் மற்றும்…

சிலி நாட்டில் 6.9 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வடக்கு சிலியில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதை ஜெர்மனி நிலநடுக்கவியல் மையமும் உறுதிப்படுத்தி இருக்கிறது. கலாமா நகரத்தில் இருந்து சுமார் 31…

மீண்டும் வீட்டிலிருந்து பணியாற்றும் முறை; ஆராயும் அரசாங்கம்

நாட்டில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் அதிகரித்து வரும் இறக்குமதிச் செலவு காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்காக, மீண்டும் அரச மற்றும் தனியார் துறையினருக்கு வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை…

ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட வர்த்தகருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்-கல்முனையில் சம்பவம்

ரூபா பத்தாயிரம் தருவதாக கூறி ஓரினச்சேர்க்கையில் (தன்னினச்சேர்க்கை) ஈடுபட்ட வர்த்தகருக்கு கல்முனை நீதிவான் நீதிமன்று 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வர்த்தக…

ஹோர்முஸ் நீரிணை ; அமெரிக்காவுக்கு ஈரான் இறுதி எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையின் மீதான ஈரானின் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்வதே அமெரிக்காவிற்கு மிகக் குறைந்த செலவைக் கொடுக்கும் தெரிவு என ஈரான் ஆன்மீகத் தலைவரின் இராணுவ ஆலோசகர் மொஹ்சென் ரெசாய் (Mohsen Rezaei) தெரிவித்துள்ளார். ஈரானின் தஸ்னிம் (Tasnim)…

ஈரான் போர்நிறுத்த பேச்சுவார்த்தை: சீன அதிபருடன் பாகிஸ்தான் பிரதமர் சந்திப்பு!

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர பல நட்பு நாடுகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில் சீன அதிபர் ஷி ஜின்பிங்-கை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் இன்று சந்தித்தார். அமெரிக்கா - ஈரான் இடையேயான போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தையில்…

அஸ்வெசும திட்டத்தில் பெரும் குளறுபடி? அரசுக்கு அதிகாரிகள் கடும் எச்சரிக்கை

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் நிலவும் நிர்வாக மற்றும் தொழில்நுட்பக் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்கள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று…

சட்டவிரோத மணல் அகழ்வு ; பொலிஸார் அதிரடி சோதனையில் 8 பேர் கைது

திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட வாகனங்கள், அவற்றின் சாரதிகள் மற்றும் அனுமதியின்றி கடல் சிப்பிகளை கடத்திச் சென்ற ஒருவர் உட்பட எட்டு பேரை பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.…

இலங்கை மத்திய வங்கி அதிரடி ; வட்டி வீதம் 100 அடிப்படை புள்ளிகளால் உயர்வு

ஒரிரவு கொள்கை வட்டி வீதத்தை 100 அடிப்படை புள்ளிகளால் 8.75% ஆக அதிகரிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. நேற்று (25) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய…

குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க கனவு காணும் நாமல் ராஜபக்ச

நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகப் பொய்ப் பிரசாரங்களை மக்கள் மத்தியில் கட்டவிழ்த்து விட்டு, அதன் மூலம் குறுக்கு வழியில் ஆட்சியைக் கைப்பற்றலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் அணியினரும், நாமல் ராஜபக்சவின்…

ஹோர்மூஸ் நீரிணை ஊடாக சீனா செல்லும் இரு கப்பல்கள்!

ஹோர்மூஸ் நீரிணை ஊடாக பாகிஸ்தான் மற்றும் சீனாவை நோக்கி இயற்கை எரிவாயுவுடன் இரண்டு கப்பல்கள் பயணிப்பதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடல்வழி கண்காணிப்பு தரவுகளை மேற்கோள் காட்டி, இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக, குறித்த செய்தியில்…

பாலியல் வன்கொடுமையின் பின் படுகொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமி ; தமிழக முதல்வர் விஜய்யின்…

கோவையை அடுத்த சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் இருவரை கைது செய்து விசாரணை…

இவற்றை எல்லாம் நம்ப வேண்டாம் ; வடக்கு மக்களுக்கு ஆளுநரிடமிருந்து வந்த முக்கிய தகவல்

வெசாக் பண்டிகை குறித்து தவறான செய்தி பகிரப்பட்டு வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவு, கடந்த சில…

மூளைக்காய்ச்சல் தொடர்பில் இலங்கை மக்களுக்கு வெளியான முக்கிய அறிவுறுத்தல்

மூளைக்காய்ச்சல் (Enteroviral Meningitis) பாடசாலைகள் மற்றும் சமுக அடிப்படையிலான பல்வேறு பகுதிகளுக்கு பரவி வருவதாகத் தென்படுவதால் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அனைத்து சுகாதாரத் துறைகளுக்கும் நிறுவனங்களுக்கும் கடந்த வார இறுதியில்…