;
Athirady Tamil News

மின் கட்டண குறைப்பு திருத்தப்பட்ட பிரேரணை நாளை சமர்ப்பிப்பு

மின்சார கட்டணத்தைக் குறைப்பதற்கான திருத்தப்பட்ட பிரேரணையை நாளை (06) பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக இருப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின் கட்டணம் எவ்வளவு குறைக்கப்படும் என்பது தொடர்பில் இன்று இறுதிக்…

திருநெல்வேலி கலாசாலை வீதியினை பூரணமாக காப்பெட் வீதியாக புனரமைத்து தருமாறு கோரிக்கை…

திருநெல்வேலி கலாசாலை வீதியின் காப்பெட் இடும் பணிகள் இடை நடுவில், வீதி அபிவிருத்தி திணைக்களம் கைவிட்டு உள்ளதாகவும் , வீதியினை பூரணமாக காப்பெட் வீதியாக புனரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆடியபாதம் வீதியில் இருந்து,…

சட்டவிரோத கட்டடங்கள் தொடர்பில் தகவல்கள் குவிகின்றன – ஆளுநர்

வடக்கு மாகாணத்தில் வெள்ள வாய்க்கால்களை மறித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணித்தமையைத் தொடர்ந்து அதிகளவிலான தகவல்கள் எமக்குக் கிடைக்கப்பெறுகின்றன. அவற்றை உடனடியாக சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி…

இஸ்ரேல் அந்த முடிவுக்கு வந்தால்… பணயக்கைதிகள் தொடர்பில் மிரட்டல் விடுத்த ஹமாஸ்

பணயக்கைதிகளை மீட்கலாம் என இஸ்ரேல் மீண்டும் இராணுவ நடவடிக்கையைத் தொடங்கினால், விளைவுகள் கடுமையாக இருக்கும் என ஹமாஸ் மிரட்டல் விடுத்துள்ளது. படுகொலை செய்வோம் கடந்த ஜூன் மாதம் காஸாவின் நுசிராத் முகாமில் நடத்தப்பட்டதைப் போன்ற பணயக்கைதிகளை…

குடிமக்களை போருக்கு தயார்படுத்தும் ஸ்வீடன் மற்றும் பின்லாந்து… கனடா மக்களும் தயாராக…

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் படையெடுப்பு மூன்றாவது ஆண்டை நெருங்கும் நிலையில், ஸ்வீடனும் பின்லாந்தும் தங்கள் குடிமக்களை போருக்கு தயார் படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. போர் ஏற்பட்டால் என்ன செய்வது இந்த நிலையில், கனடாவும்…

சேற்றை வீசியது எந்த கட்சி என்று எல்லோருக்கும் தெரியும்.., அமைச்சர் பொன்முடி விளக்கம்

தமிழக அமைச்சர் பொன்முடி மீது நேற்று சேறு வீசப்பட்டது குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார். அமைச்சர் விளக்கம் ஃபெங்கல் புயல் காரணாமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. அந்தவகையில், விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத…

சுழிபுரத்தில் விபத்து – மாணவன் உயிரிழப்பு : காலதாமதமாக வந்த நோயாளர் காவு வண்டி

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒரு மாணவன் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொரு மாணவன் படுகாயமடைந்த நிலையில், யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பகுதியை…

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி !

யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனத்தால் நடத்தப்பட்ட இரண்டாவது யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டியானது கார்த்திகை 30 தொடக்கம் மார்கழி 4 ம் திகதிவரை கொக்குவிலில் அமைந்துள்ள செல்வா பலஷில் நடைபெற்று நிறைவு பெற்றது. இந்த சர்வதேச சதுரங்க போட்டியில்…

சரியான உணவு இல்லாததால் பிரித்தானியாவில் தெருக்களில் வாழும் மக்களிடையே பரவும் நோய்

பிரித்தானியாவில், வீடற்றவர்கள் பலர் ஹொட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், பிள்ளைகளுக்கு சரிவிகித உணவு கிடைக்காததால், அவர்களில் பலர் பழங்கால நோய் ஒன்றால் பாதிக்கப்பட்டுவருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். தெருக்களில் வாழும்…

புகையிலைக் கொள்வனவால் ரூ.5 கோடிக்கு மேல் மோசடி பிரதான சந்தேகநபர் கைது

ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த புகையிலையைச் செய்கையாளர்களிடம் புகையிலையைக் கடன் அடிப்படையில் கொள்வனவு செய்து, 5 கோடி ரூபாவுக்கும் மேல் நிலுவை வைத்துவிட்டுத் தலைமறைவான பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட விசேட…

7000மைல் வேகத்தில் சீறி பாயும் ரஷ்யாவின் ஏவுணை : கலக்கத்தில் உலக நாடுகள்

மூன்றாம் உலகப்போர் வெடிக்குமா என்ற கடுமையான பதற்றங்களுக்கு மத்தியில் கிழக்கு மத்தியதரைக் கடலில் ஹைப்பர்சோனிக் சிர்கான் ஏவுகணைகளை(Zircon missiles) ஏவி ரஷ்யா(russia) சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் அதை…

மனைவியை காருடன் தீ வைத்து கொன்ற கணவர்.., கேரளாவில் பயங்கரம்

கணவர் ஒருவர் தனது மனைவியை காருடன் தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவரின் கொடூர செயல் இந்திய மாநிலமான கேரளா, கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினர் பத்மராஜன் மற்றும் அனிலா (44). இதில், அனிலா நேற்று தனது…

இலங்கை தமிழரசுக் கட்சி எம்.பிக்களுக்கு ஜனாதிபதி அநுர வழங்கிய உறுதிமொழி!

நாட்டில் எதிர்வரும் காலத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பவில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தம்மிடம் கூறியதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்…

அநுர அரசாங்கத்திற்கு உலக வங்கியிடமிருந்து கிடைத்துள்ள ஆதரவு

அரசாங்கத்தின் Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு உலக வங்கியின் உதவிகள் வழங்கப்படுமென உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் பரமேஷ்வரன் ஐயர் (Parameswaran Iyer) தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை நேற்று…

இறக்குமதி வரியால் வாகனங்களின் விலை உயர வாய்ப்பு

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரியால் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை உயர்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். வாகன இறக்குமதியின் போது அறவிடப்படும் வரிகள் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சின்…

கனடாவில் வீடு விற்பனை அதிகரிப்பு : வெளியான தகவல்

கனடாவில் (Canada) ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் வீடு விற்பனை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த மாதம் இவ்வாறு வீடு விற்பனை அதிகரித்துள்ளதாக ரொறன்ரோ பிராந்திய வீட்டு மனை சபை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன்…

மறக்க முடியாத திருவண்ணாமலை மண் சரிவு.., மண்ணில் புதைந்த உடல்களை மீட்ட கமாண்டர் வேதனை

திருவண்ணாமலை மாவட்டத்தில் மண்ணில் புதைந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து கமாண்டர் வேதனையுடன் பகிர்ந்துள்ளார். திருவண்ணாமலை சம்பவம் ஃபெங்கல் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் வ.உ.சி. நகர் மலை அடிவாரத்தில்…

பிறப்பு வீதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்! அமைச்சர் வெளியிட்ட காரணம்

கடந்த சில ஆண்டுகளாக பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளது என பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார். புதிதாக திருமண பந்தத்தில் இணைந்து கொள்வதும் குறைவடைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார நிலைமை நாடாளுமன்றில் உரையாற்றிய…

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு கோட்டாபய காரணமல்ல: அரசாங்கம் தெரிவிப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) காரணமல்ல என அரசாங்கம் தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதாக பலர்…

முதன்முறையாக கவிழ்ந்த பிரான்ஸ் அரசாங்கம்

பிரான்ஸ் (France) பிரதமர் மிஷெல் பார்னியேருக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டதையடுத்து, பிரெஞ்சு அரசாங்கம் கவிழ்ந்ததுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 60 ஆண்டுகளில்…

யாழில் 188 கிலோ கஞ்சா மீட்பு

யாழ்ப்பாண கடற்பரப்பில் 75 மில்லியன் ரூபாய் பெறுமதியான சுமார் 188 கிலோ 350 கிராம் கேரளா கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. குருநகரை அண்டிய கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த மீன்பிடி படகொன்றை , சுற்றுக்காவல் பணியில்…

வட மாகாண ஆளுநருக்கும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பிரதம தொழில்நுட்ப ஆலோசகருக்கும் இடையில்…

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐ.எல்.ஓ.) பிரதம தொழில்நுட்ப ஆலோசகர் தோமஸ் கிரிங் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று புதன்கிழமை (04.12.2024) இடம்பெற்றது.…

உக்ரைன் விவகாரம்… ட்ரம்ப் ஆட்சிக்கு வரும் வரை காத்திருக்கும் நேட்டோ நாடுகள்

உக்ரைன் விவகாரத்தில் முடிவெடுக்க புதிய அமெரிக்க நிர்வாகம் பதவியேற்கும் வரையில் பல நேட்டோ உறுப்பினர்கள் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய அமெரிக்க நிர்வாகம் லாத்வியாவின் வெளிவிவகார அமைச்சர் செவ்வாயன்று தெரிவிக்கையில்,…

ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட அரசாங்க கொள்கை அறிக்கை

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட அரசாங்க கொள்கை அறிக்கை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதியினால் நவம்பர் 21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்க கொள்கை அறிக்கை மீதான தீர்மானம் இன்று பாராளுமன்றத்தில்…

போதைப்பொருள் விநியோகித்த தபால்காரர்!

போதைப்பொருள் தொகையுடன் கொட்டாஞ்சேனை தபால் அலுவலகத்தின் கடித விநியோகஸ்தர் கைது செய்யப்பட்டதாக பொரளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் 32 வயதுடைய தபால்காரரே இவ்வாறு கைதாகியுள்ளார். சந்தேக நபரிடம் 110 கிராம் போதைப்பொருள் இருந்து…

தில்லி மின் உற்பத்தி நிலையங்களை அதானியிடம் ஒப்படைக்க அழுத்தம்! கேஜரிவால்

தில்லி முதல்வராக இருந்தபோது, மின் உற்பத்தி நிலையங்களை அதானியிடம் ஒப்படைக்க தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டியுள்ளார். அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,…

மின் திட்டங்கள் தொடர்பிலான ஆய்வு அறிக்கை எரிசக்தி அமைச்சிடம் கையளிப்பு

நாட்டில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க மின் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை எரிசக்தி அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவினால் சுமார் 40 செயற்திட்டங்கள் ஆராயப்பட்டு…

டொனால்டு ட்ரம்புக்கு மீண்டும் பிரித்தானிய அரச குடும்பம் சார்பில் விருந்தளிக்கப்படாது

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் பொறுப்புக்கு வரும் நிலையில், பிரித்தானிய அரச குடும்பம் மற்றும் அரசாங்கம் முன்னெடுக்கும் விருந்தை அவர் தவறவிடுவார் என்றே தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் ஆதாயம் தேடும் டொனால்டு ட்ரம்ப்…

மீண்டும் ‘ஹெக்’ செய்யப்பட்ட வளிமண்டலவியல் திணைக்களத்தின் இணையம்

வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளம் மீண்டும் ஹெக் செய்யப்பட்டுள்ளது. அதனை மீட்டெடுக்க தேவையான பணிகள் நடைபெற்று வருவதாகவும், இணையதளம் ஹெக் செய்யப்படுவது இது இரண்டாவது முறையெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…

ரஷ்ய ஜனாதிபதிக்கான விமானத்தில் கடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான உக்ரைன் சிறார்கள்

ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரேனிய பிரதேசங்களில் இருந்து சிறார்கள் கடத்தப்பட்டு, அவர்களின் உக்ரேனிய அடையாளங்கள் களையப்பட்டு ரஷ்ய குடும்பங்களுடன் வாழ அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரேனிய சிறார்கள் ரஷ்ய ஜனாதிபதியின்…

இரும்புச்சத்து அதிகம் கொண்ட பானங்கள்- ஹீமோகுளோபின் குறைபாட்டிற்கு உடனடி தீர்வு

பொதுவாக சிலருக்கு திடீரென ஹீமோகுளோபின் குறைபாட்டு பிரச்சினை வரும். இதனை சில அறிகுறிகள் வைத்து நாம் கண்டறியலாம். உடலில் உள்ள ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவடைந்து காணப்படும் பொழுது தலைசுற்றல், உடல் நடுக்கம், மயக்கம் போன்ற…

இனி இது எளிதல்ல… தமிழ் உட்பட 11 மொழிகளில் எச்சரிக்கை விடுத்த கனடா அரசாங்கம்

புலம்பெயர் மக்கள் மற்றும் ஏதிலிகளை அதிகமாக வெரவேற்றுள்ள நாடுகளில் ஒன்றான கனடா, தற்போது தமிழ் உட்பட 11 மொழிகளில் உலகளாவிய எச்சரிக்கை விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. முதன்மையான காரணம் கனடாவில் இனி புகலிடக் கோரிக்கை என்பது எளிதல்ல…

சம்பலில் அனுமதி மறுப்பு: தில்லி திரும்பிய ராகுல், பிரியங்கா!

காஸிப்பூர் எல்லையில் காவல்துறை தடுத்து நிறுத்தியதையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தில்லிக்கு திரும்பியுள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் ஜமா மசூதி இருக்கும் இடத்தில் இந்து கோயில் இருந்ததாகவும் அதனை…

தென்கொரியாவிலுள்ள இலங்கையர்கள் மீது அவதானம் செலுத்தியுள்ள வெளிவிவகார அமைச்சு

தென்கொரியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் அமைதியின்மை தொடர்பில் அவதானித்து வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தென்கொரிய ஜனாதிபதியினால் அங்கு அவசரகால இராணுவச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் அங்கு ஆர்ப்பாட்டங்கள் வலுப்…