;
Athirady Tamil News

கிறிஸ்துமஸ் விளக்குகளை அமைத்த 24 வயது இளைஞருக்கு நேர்ந்த சோகம்

அமெரிக்காவில் 24 வயது இளைஞர் ஒருவர், கிறிஸ்துமஸ் விளக்குகளை அமைக்கும்போது மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. பண்டிகை அலங்கார விளக்குகள் சான் டியாகோவைச் சேர்ந்த 24 வயது இளைஞர் Antonio Pascual Mateo. இவர்…

மாவீரர் நாளை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்க புதுக்குடியிருப்பில் கடையடைப்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வர்த்தக சங்கத்தினர் அனைத்து கடைகளையும் பூட்டி இன்று புதன்கிழமை (27) மாவீரர் நாளை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்க ஆதரவு வழங்கியுள்ளனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும்…

வெள்ள அனர்த்த நிலை தொடர்பாக அரசாங்க அதிபருடன் பாராளுமன்ற உறுப்பினர் கலந்துரையாடல்

தற்போதைய வெள்ள அனர்த்த நிலைமையில் எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்களுடனும் துறைசார் திணைக்கள அதிகாரிகளுடனும்…

எம்எல்ஏ பதவியையும் ராஜிநாமா செய்த முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட்!

ஆம் ஆத்மியில் இருந்து பாஜவில் இணைந்த கைலாஷ் கெலாட், முன்னதாக தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்திருந்த நிலையில், இன்று(நவ. 27) தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜிநாமா செய்துள்ளார். மேற்கு தில்லியில் உள்ள நஜாஃப்கா் தொகுதியின்…

வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்களின் சடலங்கள் மீட்பு

வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. தற்போது வரை இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் குறிப்பிட்டார்.குறிப்பாக இத்தேடுதலில் மேலதிகமாக இராணுவம் விசேட…

அதானியைப் பாதுகாக்கிறதா மத்திய அரசு? கைது செய்ய ராகுல் வலியுறுத்தல்!

அமெரிக்காவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த நிலையில், தொழிலதிபர் கௌதம் அதானி கைது செய்யப்பட வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், சின்ன…

சீரற்ற காலநிலை; களத்தில் விமான படை

நாட்டில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானப்படை தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, விமானப்படையின் இல 07ம் படைப்பிரிவை சேர்ந்த பெல் 212 ஹெலிகொப்டர் அம்பாறை பகுதிக்கு கண்காணிப்புக்காக புதன்கிழமை (27)…

வவுனியாவில் பாம்பு கடித்து இளைஞன் மரணம்

வவுனியா (Vavuniya) வடக்கு- நெடுங்கேணி பகுதியில் பாம்பு கடித்து இளைஞன் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். இந்த சம்பவமானது பட்டிக்குடியிருப்பில் இன்று (27) காலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில், குறித்த பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய ஒரு…

அமெரிக்கா வீசிய அணு குண்டு., உயிர்ப்புடன் பல ஆண்டுகளாக நீடிக்கும் அபாயம்

அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலம் Tybee தீவின் அருகே துறைமுகத்தில் பல ஆண்டுகளாக கண்டறியப்பட்ட அணுக்கதிர்வீச்சுகள் அப்பகுதி மக்களையும் அமெரிக்க அரசையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன. இதற்குக் காரணம், 1958-ஆம் ஆண்டில் கடலில் விழுந்து காணாமல்…

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக 5 ஆயிரத்து 545 குடும்பங்களைச் சேர்ந்த…

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, 5 ஆயிரத்து 545 குடும்பங்களைச் சேர்ந்த 19ஆயிரத்து 200 பேரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பணிப்பாளர்…

யாழில் தொடரும் மழை – வெள்ளத்தில் மூழ்கிய நல்லூர்

யாழ்ப்பாணத்தில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. நல்லூர் ஆலய பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில்(Japan) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கம் ஜப்பானின் மேற்கு கடலோர பகுதிகளில் நேற்று முன் தினம் (26) பதிவாகியுள்ளது. இந்நிலநடுக்கமானது 6.4 ரிச்டர் அளவில்…

ரஷ்யாவிடம் சிக்கிய பிரித்தானிய உளவாளி!

பிரித்தானிய(Uk) தூதரக அதிகாரி ஒருவரை உளவு பார்த்த குற்றச்சாட்டில் ரஷ்யா வெளியேற்றுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரை மற்றும் ரஷ்யா இடையோன போர் பதற்றம் 1000 நாட்களை கடந்து செல்கின்ற நிலையில், உளவுப்பணியில் ஈடுபட்டதாக கூறி…

நாடாளுமன்ற வாவிக்குள் பாய்ந்த எம்.பியின் கார்

தேசிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளரும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நிஹால் அபேசிங்கவின் கார் நேற்று (26) மாலை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நீர் தடாகத்திற்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. எனினும் விபத்தின் போது…

டொனால்ட் ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு! எதிர்ப்பு தெரிவிக்கும் கனடா

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் டிரம்பின்(Donald Trump) அதிரடி அறிவிப்பு ஆபத்தானது என கனடா(Canada) தெரிவித்துள்ளது. குயின்ஸ்பார்க்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே கனேடிய மாகாண முதல்வர்டக் போர்ட் இந்த விடயத்தை…

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 6 விமானங்கள்

சீரற்ற வானிலை காரணமாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த 6 விமானங்கள் இன்று (26) திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இதற்கமைய 3 விமானங்கள் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. ஏனைய 3 விமானங்கள் இந்தியாவின்…

36 மணித்தியாலங்களில் சூறாவளியாக விரிவடையக் கூடிய அபாயம் ; மக்களே அவதானம்

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம், ஆழ்ந்த தாழமுக்கமாக வலுவடைந்துள்ள நிலையில் அது நேற்று முற்பகல் 11.30 மணியளவில் திருகோணமலையிலிருந்து 280 கிலோமீற்றர் தொலைவில் தென்கிழக்காக நிலைகொண்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

திடீரென இடிந்து விழுந்த பாலம்; அக்கரைப்பற்று-கல்முனை போக்குவரத்து துண்டிப்பு!

அம்பாறை ஓலுவில் கழியோடைக்கு அருகில் உள்ள பாலம் இன்று (27) அதிகாலை உடைந்து விழுந்ததன் காரணமாக அக்கரைப்பற்று-கல்முனை பிரதான பாதையின் போக்குவரத்து நடவடிக்கை தடைப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த சில தினங்களாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில்…

வடக்கு உள்ளிட்ட பகுதிகளை உலுக்கும் கனமழை..! களமிறங்கும் விமான படை உலங்கு வானூர்திகள்

நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகள் மற்றும் நிலப்பகுதிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக அவசர காலங்களில் மக்களை மீட்க 6…

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

யாழ்ப்பாணம் - கொழும்பு பிரதான வீதியின் புத்தளம் பிரதேசத்தில் பாரிய மரம் ஒன்று வீழ்ந்துள்ளது. இதனால் குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் இன்று (27) காலை முதல் முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை,…

பிரித்தானியாவில் உள்ள தொடருந்து பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

பிரித்தானியா - லண்டனில்(London) சுரங்க தொடருந்து பாதைகளில் பெரும்பாலான பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பெர்ட் புயல் காரணமாக தொடரும் மழையினாலும் வெள்ளத்தினாலும் பல்வேறு இடங்களில் போக்குவரத்துக்கு…

7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் எதிரொலியாக 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் புதன்கிழமை (நவ.27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

கைதடியில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு

மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நேற்றைய தினம் புதன்கிழமை கைதடியில் இடம்பெற்றது. முன்னாள் போராளிகள் நலம்புரிச் சங்க யாழ் மாவட்ட இணைப்பாளர் ஈஸ்வரன் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன்போது மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துமுகமாக…

70ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நல்லூரில் 07 பானைகளில் பொங்கல்

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்தநாளான நேற்றைய தினம் நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. 7 சகாப்தத்தை குறிக்கும் வகையில் 7 பானைகளில் பொங்கல்…

அராலியில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு

மாவீரர்களை பெற்றெடுத்த பெற்றோர்களை கெளரவப்படுத்தும் நிகழ்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை அராலி சிறீமுருகன் சனசமூக நிலையத்தின் மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில், தமது இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு இரண்டு நிமிட அக…

சீன தமிழ் மக்களை தொடர்ந்து வஞ்சித்தே வருகிறது

இறுதி யுத்தின் போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என உறவுகள் ஏங்கி கொண்டிருக்கும் நிலையில் அதற்கான சர்வதேச நீதியைப் பெறுவதற்கு சீனா தடையாக அமைவதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கபட்ட சங்கத்தின் செயலாளர் லீலாதேவி…

யாழில் மழை, வெள்ளத்தால் 2,634 குடும்பங்கள் – 9,404 பேர் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 2,634 குடும்பங்களை சேர்ந்த 9,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 48 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த…

மத்திய கிழக்கில் முடிவுக்கு வரும் போர்: ஒப்புதல் வழங்கிய இஸ்ரேல்

இஸ்ரேல் (Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) போர் நிறுத்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காசாவில் (Gaza) உள்ள பலஸ்தீனர்கள் (Palestine) மற்றும் ஹமாஸ் (Hamas) அமைப்பினர் மீது இஸ்ரேல்…

புலம்பெயர்ந்தோருக்காக ஜேர்மனியில் ஒரு பிரம்மாண்ட வேலைவாய்ப்புக் கண்காட்சி

ஜேர்மனியில் சுமார் 2 மில்லியன் அகதிகள் வாழ்கிறார்கள், வேலை வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். வேலை வழங்கும் நிறுவனங்கள் பல, பணியாட்கள் கிடைக்காமல் திணறிக்கொண்டிருக்கின்றன. ஆக, வேலையும் இருக்கிறது, வேலை தேடும் புலம்பெயர்ந்தோரும்…

ஜேர்மனியில் இருந்து புறப்பட்ட DHL சரக்கு விமானம் விபத்து., ரஷ்யாவின் நாசவேலையா?

லிதுவேனியாவின் வில்நியஸ் சர்வதேச விமான நிலையம் அருகே DHL சரக்கு விமானம் வீடு மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த அவிபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மூன்று பேர் காயமடைந்துள்ளனர். ஜேர்மனியில் இருந்து லிதுவேனியாவிற்குப் பயணித்த போயிங்…

சிறிலங்கா எயார்லைன்ஸ் தொடர்பில் ஜனாதிபதி அநுர எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் வர்த்தமானியாக வெளியிடப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக புதிய அரசாங்கத்தின் கீழ்…

சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் 4 பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இந்தியர்: காத்திருக்கும்…

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் 4 பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக இந்தியர் ஒருவர் மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்தியர் மீது குற்றச்சாட்டு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் நான்கு பெண்களை…

ஜனாதிபதி அநுரகுமார வெளியிட்ட வர்த்தமானி!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் , அமைச்சர்களின் விடயதானங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 44 ஆம் பிரிவின் (01) உப சரத்தின் படி அமைச்சர்கள் மற்றும் அமைச்சுகளின் எண்ணிக்கை…

முல்லைத்தீவில் அடைமழையால் மக்கள் அவதி

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் போக்குவரத்தில் ஈடுபடும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பில் கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால்…