சூடுப்பிடிக்கும் பொதுத்தேர்தல்: ரணிலின் அடுத்தக்கட்ட நகர்வு
பொது தேர்தல் சூடுப்பிடித்துள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணிக்கு ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமை தாங்குவார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில்…
15 ஹவுதி நிலைகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்: பிரித்தானிய கப்பல் தாக்கப்பட்டதற்கு…
ஹவுதி நிலைகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய கப்பல் மீது தாக்குதல்
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் தொடங்கியதில் இருந்து, செங்கடல் பகுதியாக செல்லும் கப்பல்களை குறிவைத்து ஏமனின்…
ஹரியாணா தோ்தலில் 61% வாக்குப் பதிவு: நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை
ஹரியாணா சட்டப்பேரவைக்கு சனிக்கிழமை (அக். 5) ஒரே கட்டமாக தோ்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 61.32 சதவீத வாக்குகள் பதிவாகின.
ஒரு சில சம்பவங்களைத் தவிர, தோ்தல் அமைதியான முறையில் நடைபெற்ாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தோ்தலில்…
ராஜபக்ச குடும்பத்துக்கு விரைவில் தண்டனை: வசந்த சமரசிங்ச எச்சரிக்கை
நாமல் ராஜபக்ச உள்ளிட்டவர்கள் கொள்ளையடித்த மக்கள் பணம் எங்கிருக்கின்றது என்பதை விரைவில் கண்டுபிடித்து வெளிக் கொணரவுள்ளதாக வசந்த சமரசிங்க எச்சரித்துள்ளார்.
ராஜபக்ச குடும்பம், மக்கள் பணத்தைக் கொள்ளையடித்துள்ளதாக குற்றம் சாட்டிய தேசிய…
புதிய கூட்டணிக்கு தலைவராகிறார் ரணில்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செயற்படுவார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,…
பொதுதேர்தலில் யாழில் இணைந்து களமிறங்கும் சுமந்திரன் – சிறீதரன்
நடைபெறவுள்ள பொதுதேர்தலில் யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரனும் சிறீதரனும் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் நேற்று (05) இடம்பெற்ற இலங்கை தமிழரசுக்…
இஸ்ரேல் போரால் தேவையில்லாமல் பிரச்சினையில் சிக்கவிருக்கும் அமெரிக்கா: நிபுணர் எச்சரிக்கை
மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்றுவரும் மோதலுக்குள் அமெரிக்கா இழுக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
பிரச்சினையில் சிக்கவிருக்கும் அமெரிக்கா
இஸ்ரேல் ஒருபக்கம் லெபனானில் தரைவழித் தாக்குதலை துவங்கியுள்ளது,…
நாட்டில் கொட்டித் தீர்க்க போகும் கனமழை: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை!
இன்று முதல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான சூழ்நிலை நிலவி வருகிறது.
வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (06.10.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை…
தொழிலாளர்களையும் சுற்றுலாவாசிகளையும் ஈர்க்க விசா திட்டங்களில் மாற்றங்களை அறிவித்துள்ள…
தென் ஆப்ரிக்கா, திறமையான தொழிலாளர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்க தனது கடுமையான விசா முறைமையிலிருந்து சில மாற்றங்களை கொண்டுவருகிறது.
இதனை அந்நாட்டின் உள்நாட்டு விவகாரங்கள் அமைச்சரான லியோன் ஸ்க்ரைபர் (Leon Schreiber) அறிவித்தார்.…
சுற்றுலா பயணிகளுடன் நடக்கும் குறுகிய கால திருமணங்கள்: இந்தோனேசியாவில் அதிகரிக்கும்…
இந்தோனேசியாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் தற்காலிக திருமணம் செய்யும் வினோதமான நடைமுறை அரங்கேறி வருகிறது.
இந்தோனேசியாவில் நடைபெறும் குறுகிய கால திருமணம்
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கும், இந்தோனேசிய கிராமங்களில் உள்ள வறுமையான…
கழிவறையில் உளவு வேலை பார்த்த பெஞ்சமின் நெதன்யாகு: அம்பலப்படுத்திய போரிஸ் ஜோன்சன்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது கழிவறையைப் பயன்படுத்திய பிறகு, ஒட்டுக் கேட்கும் கருவி ஒன்றை கண்டுபிடித்தாக முன்னால் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் அம்பலப்படுத்தியுள்ளார்.
கழிவறையில் இருந்து
கடந்த 2017ல் இரு தலைவர்களின்…
பூ விற்கும் பெண் தொலைத்த 25,000 ரூபாய்.., தூய்மை பணியாளர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்
பூ விற்கும் வியாபாரி தவறவிட்ட ரூ.25000 -யை தூய்மை பணியாளர்கள் எடுத்து கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூய்மை பணியாளர்கள் செய்த செயல்
தமிழக மாவட்டமான சென்னை, திருவல்லிக்கேணியில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் மக்கள்…
ஒரு வாய் சாப்பிட்டாலே புற்றுநோய் உறுதி: மருத்துவர்கள் மீண்டும் எச்சரிக்கும் பிரபலமான ஒரு…
உலகின் மிக ஆபத்தான உணவு என அடையாளப்பட்டுத்தப்பட்டுள்ள அந்த உணவை எந்த காரணம் கொண்டும் சுற்றுலாப் பயணிகள் சாப்பிட வேண்டாம் என மருத்துவர்கள் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரு வாய் சாப்பிட்டாலே
தாய்லாந்துக்கு ஆண்டுக்கு 1 மில்லியன்…
ஈரானின் அந்த பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும்: டொனால்டு ட்ரம்ப் ஆத்திரம்
ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உக்கிரமாக இருக்கும்
சமீபத்தில் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசிய ஈரான், இனி பதிலடி என்றால் அது உக்கிரமாக…
புதிய அரசாங்கத்தின் வருகை காரணமாக அரசியலை துறக்கப்போகும் அரசியல்வாதிகள்
தற்போது கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் அரசியலில் இருந்து விலக தீர்மானித்துள்ளனர்.
அவர்களில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் முன்னாள்…
நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த அலரிமாளிகை வீதி திறப்பு!
பாதுகாப்பு காரணங்களுக்காக நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த அலரிமாளிகை வளாகத்திற்கு அருகில் உள்ள வீதி நேற்று (04) பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டுள்ளது.
கொழும்பு அலரி மாளிகையை அருகில் பயன்படுத்தப்பட்ட ரொடுண்டா கார்டன் வீதி பொதுமக்கள்…
டிசம்பரில் முதல் ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டம்!
சுற்றுச்சூழலை பாதிக்காத சுத்தமான ஹைட்ரஜன் எரிபொருள் செல் தொழில்நுட்பத்தில் தயாராகவுள்ள ஹைட்ரஜன் ரயில் சோதனை ஓட்டம் டிசம்பரில் நடைபெற உள்ளது. இந்த ரயில் திட்டத்தை ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நேரில் கவனித்து வருவதாக ரயில்வே வட்டார…
இஸ்ரேல் – லெபனான் மோதல்; 32 இலங்கையர்கள் தூதரகத்தில் தஞ்சம்
இஸ்ரேல் - லெபனான் மோதல் காரணமாக 32 இலங்கையர்கள் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை தூதரகம் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருவதோடு,அப்பகுதியில் உள்ள…
பியூமி ஹன்சமாலியிடம் 9 மணிநேரம் விசாரணை
நடிகை பியூமி ஹன்சமாலிக்கு சொந்தமான BMW கார் மற்றும் அவரது சொத்துக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய பியூமியிடம் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று (04) சுமார்…
விசா கட்டணங்களை 60 சதவீதம் உயர்த்தியுள்ள தீவு நாடு!
நியூசிலாந்து அரசு, அனைத்து வகை விசா கட்டணங்களிலும் 60 சதவீதம் உயர்வை அறிவித்துள்ளது.
இந்த மாற்றம் அக்டோபர் 1 முதல் அமுலுக்கு வந்த்துள்ளது.
குறிப்பாக, வேலை, கல்வி மற்றும் சுற்றுலா விசாக்களை விண்ணப்பிக்கும் இந்திய விண்ணப்பதாரர்கள் மீது…
அரச புலனாய்வு சேவையின் புதிய பணிப்பாளர் தம்மிக்க குமார
அரச புலனாய்வு சேவையின் புதிய பணிப்பாளராக DIG தம்மிக்க குமார நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, அவர் உரிய நியமனக் கடிதத்தைப் பெற்று, எதிர்வரும் திங்கட்கிழமை(07.10.2024) பதவியேற்க உள்ளார்.
இதேவேளை, மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே ஓய்வு…
கருங்கடலில் தானிய கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யாவின் பாம்பர் விமானம்
ரஷ்யா இயக்கிய Tu-22M3 சூப்பர்சானிக் பாம்பர் விமானம், கருங்கடலில் அவசரமாக குறிவைத்து தவறுதலாக ஒரு வணிக கப்பலை தாக்கியது என்று பிரித்தானிய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் செப்டம்பர் 11, 2024 அன்று நடந்துள்ளது.…
தக்காளியில் எவ்வளவு நன்மை இருக்கிறது?ஆனால் இந்த பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிட கூடாது
சமையலுக்கு அதிகமாக பயன்படுத்தபடும் முக்கிய காய்கறியாக தக்காளி உள்ளது. தக்காளி இல்லாமல் பெரும்பாலான உணவுகளை தயாரிக்க முடியாது. அந்த அளவிற்கு தக்காளி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த காய்கறியாக உள்ளது.
தக்காளியில் அதிக சத்துக்கள் நிறைந்த…
குழந்தைகளையும் விட்டுவைக்காத தாக்குதல்தாரிகள்: சுவிட்சர்லாந்தில் ஒரு துயர சம்பவம்
உலகில், சமீப காலமாக சிறுவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், குழந்தைகள் மீதான தாக்குதல்களும் அதிகரித்தவண்ணம் உள்ளன.
குழந்தைகளையும் விட்டுவைக்காத தாக்குதல்தாரிகள்
அவ்வகையில், செவ்வாய்க்கிழமை மதியம், சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில்,…
அக்டோபர் நினைவேந்தல் பேரழிவில் முடியலாம்… ஜேர்மனி உளவுத்துறை தலைவர் எச்சரிக்கை
இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் படைகள் முன்னெடுத்த தாக்குதலின் ஓராண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நாட்டில் அமைதியின்மையை தூண்டலாம் என ஜேர்மனியின் உளவுத்துறை தலைவர் எச்சரித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை
இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் படைகள் திடீர்…
புதிய அரசாங்கத்தின் சட்டவிரோத செயல்: தடுத்து நிறுத்திய ஆணைக்குழு
புதிய அரசாங்கத்தால் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு புதிய முகாமைத்துவ பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படவிருந்த நிலையில் இதனை தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது.
தற்போதைய முகாமைத்துவப் பணிப்பாளர் பிரபாத் மாளவிகேயை விலக்கி, புதியவரை…
மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டி கட்டண குறைப்பு: எழுந்துள்ள குற்றச்சாட்டு
மேல் மாகாணத்தில் முச்சக்கரவண்டிக் கட்டணங்கள் குறைக்கப்படுமென மேற்கு மாகாண சாலை பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்தும், அது முறையாக நடைமுறைப் படுத்தப்படவில்லை என முச்சக்கரவண்டிச் சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம்…
கட்டுப்பணம் செலுத்திய 122 சுயேச்சைக் குழுக்கள்!
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை நேற்று(04) வரை 122 சுயேச்சைக் குழுக்கள் செலுத்தியுள்ளன.
நேற்றைய தினத்தில் மாத்திரம் 36 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் இதுவரை 22 தொகுதிகளில் 21 தொகுதிகளுக்கு சுயேச்சைக்…
இலங்கைக்கு உதவிக்கரம் கொடுக்கும் சுவீடன்!
இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையை அபிவிருத்தி செய்வதிலும், சுவீடனில் உள்ள இலங்கை மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகள் மற்றும் வீசா சிரமங்களைக் குறைப்பது தொடர்பிலும் சுவீடன் அரசாங்கத்தின் கவனம் திரும்பியுள்ளதாக இலங்கைக்கான சுவீடன்…
தரம் 05 புலமைப்பரிசில் சர்ச்சை: எழுந்துள்ள குற்றச்சாட்டு
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாள் கசிந்தமை தொடர்பான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகள் முழுமையடையவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
இதன்படி, பிரச்சினை தொடர்பான விசாரணைகளை…
உடல் முலுவதும் மனித சாம்பல்..மண்டை ஓடுகள் – நள்ளிரவில் மிரளவைத்த அகோரிகள் பூஜை!
நள்ளிரவில் அகோரிகள் பூஜை நடத்திய சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நவராத்திரி விழா இந்தாண்டு அக்டோபர் 03ம் தேதி துவங்கி, அக்டோபர் 11ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இந்த விழா 9 நாட்களுக்கு நடைபெறும்.பிறகு…
கடனை திருப்பி கேட்ட ஊழியர்கள் – வடிவேலு பட பாணியில் அரங்கேறிய சம்பவம்!
மார்த்தாண்டம் அருகே தவணை தொகையைக் கேட்டதால் இளைஞர் குளத்தில் குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மார்த்தாண்டம்
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை…
இரு வாரங்களில் பொருட்களின் விலை குறைய வாய்ப்பு
நாட்டில் எதிர்வரும் இரு வாரங்களில் பொருட்களின் விலை குறைவடைவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்ததுள்ளமையினால் அதன் பலனை நுகர்வோருக்கு பெற்றுக்கொடுக்கவுள்ளதாக வர்த்தக நுகர்வோர்…
லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவர் சமித்த பெரேரா
லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவராக கலாநிதி சமித்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
வர்த்தக வாணிகத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.