வேட்புமனுவில் கையெப்பமிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ் – கிளிநொச்சி தேர்தல்…
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ் - கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவில் கையெப்பமிட்டனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சியின்…
தமிழக மீனவர்கள் 50 பேரை விடுவித்தது இலங்கை
இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 50 பேர் தமிழக மீனவர்கள் நேற்றையதினம் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று…
இஸ்ரேல் ஈரான் மோதல் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படுத்திய தாக்கம்; சற்று ஆறுதலளிக்கும் ஒரு…
இஸ்ரேல் ஈரான் மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயரும் என அச்சம் ஏற்பட்ட நிலையில், தற்போது எண்ணெய் விலை சீரடைந்துள்ளதாக சற்றே ஆறுதலளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
கச்சா எண்ணெய் விலையில் ஏற்படுத்திய தாக்கம்
இஸ்ரேல் மீது ஹமாஸ்…
இந்தியர்கள் உட்பட புலம்பெயர்ந்தோர் பயணித்த வாகனம் மீது துப்பாக்கிச்சூடு: ஆறு பேர் பலி
இந்தியர்கள் உட்பட புலம்பெயர்ந்தோர் பயணித்த வாகனம் ஒன்றின்மீது மெக்சிகோ ராணுவ வீரர்கள் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், ஆறு புலம்பெயர்ந்தோர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புலம்பெயர்ந்தோர் பயணித்த வாகனம் மீது…
மேகன் அணிந்திருந்த இளவரசி டயானாவின் வைர மோதிரம் மாயம்: கேள்வி எழுப்பியுள்ள வில்லியம்
இளவரசி டயானா, தனது நகைகளில் சிலவற்றை தனது மருமகள்களுக்காக விட்டுச் சென்றிருந்தார். அவற்றில், வைரங்கள் பதித்த ஒரு மோதிரத்தை, ஹரியின் மனைவியான மேகன் தன் கையில் அணிந்திருந்தார்.
இளவரசி டயானாவின் வைர மோதிரம் எங்கே?
இளவரசி டயானாவுக்குச்…
கொழும்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை
கொழும்பு(Colombo), இரண்டாம் குறுக்குத் தெரு, ரெக்லமேஷன் வீதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்படடுள்ளார்.
குறித்த கொலைச் சம்பவம் இன்று (05.10.2024) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர்…
மைத்திரி வீட்டிற்கு முன்னால் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம பெண்
கொழும்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்னாள் பெண் ஒருவர் மோசமாக செயற்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த முதலாம் திகதி மாலை வெள்ளை நிற காரில் வந்து, கத்தி, கூச்சலிட்டு வன்முறையில்…
உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட யுவதி மரணம்
உண்ணிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளம் யுவதியொருவர் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
மானிப்பாயைச் சேர்ந்த சத்தியசீலன் சானுஜா என்ற 19 வயது இளம் யுவதியே உயிரிழந்தவராவார்.
காய்ச்சல் காரணமாகக் குறித்த யுவதி…
தமிழ்த் தேசியப் போலிகளை மக்கள் இனங்கண்டு கொள்ள வேண்டும் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…
தமிழ் மக்களை தேசமாகத் திரட்டுவதிலும் ஒரு சில அரசியற் கட்சிகளினதும் குடிமக்கள் அமைப்புக்களினதும் உழைப்பினால் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்ட சின்னத்தினைக் கைப்பற்றுவதன் ஊடாக மக்களின் இந்தத் தேசத்திரட்சியைக்…
ஜப்பான் விமான நிலையம் அருகே வெடித்த அமெரிக்க வெடிகுண்டு: 90 விமான சேவை ரத்து!
இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா போட்ட குண்டு தற்போது ஜப்பான் விமான நிலையம் ஒன்றில் வெடித்து சிதறியுள்ளது.
இரண்டாம் உலகப் போரில் வீசப்பட்ட குண்டு
புதன்கிழமை தென்மேற்கு ஜப்பானில் உள்ள மியாசாகி விமான நிலையத்தின்(Miyபaki Airport)…
பெங்களூரில் 3 பொறியியல் கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
பெங்களூரில் 3 முன்னணி பொறியியல் கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரில் பசவனகுடி பகுதியில் உள்ள பெங்களூரு இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, பி.எம்.எஸ். காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சதாசிவ நகரில் உள்ள…
பேருந்துகளில் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியத்தை அறிவிக்க புதிய இலக்கம்
பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் விடயங்கள் தொடர்பில் அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கோரிக்கை
1955 என்ற இலக்கத்துக்கு அழைத்து பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் விடயங்கள் அறிவிக்குமாறு தேசிய…
ஜனாதிபதி தேர்தலின் போது இடைநிறுத்தப்பட்டிருந்த உரம் – எரிபொருள் மானியம் : வெளியான…
ஜனாதிபதி தேர்தலின் போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பெரும்போக பருவத்திற்கான உர மானியம், கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் மானியம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை மீள வழங்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு…
இலங்கையின் வங்கி கட்டமைப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் கும்பல்
இலங்கைக்குள் நுழைந்து இணையக் குற்றங்களை செய்யும் கும்பல்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வங்கி கட்டமைப்பிற்கு ஆபத்தாக மாறியுள்ள உக்ரேனியர்கள், இந்தியர்கள் மற்றும் பல்கேரிய குழுக்களை கைது செய்ய தீவிர முயற்சிகள்…
13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த அநுரவிற்கு இந்தியா கடும் அழுத்தம்
மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவது அரசமைப்பின் 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த உதவும் என்று ஜனாதிபதி அநுரகுமாரவிடம் (Anura Kumara Dissanayake) இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை வந்த…
அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 18 பேர் கொல்லப்பட்ட நிலையில் வலுக்கும் கண்டனம்!
பாலஸ்தீனத்தின் வெஸ்ட் பேங்க் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் தாக்குதல்
ஆக்கிரமிக்கப்பட்ட வெஸ்ட் பேங்க் பகுதியில் உள்ள துல்கர்ம் அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய படைகள் புதிய தாக்குதலை…
சனாதனம் பற்றி மூச்சு முட்ட பேசிய பவன்கல்யாண் – ஒரே வாத்தையில் கூலாக பதில் சொன்ன…
சனாதனம் குறித்துப் பேசிய ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்குத் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
சனாதனம்
ஆந்திர மாநிலம் திருப்பதியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பவன் கல்யாண், “இங்கே நிறையத் தமிழ்…
வாக்காளர் அட்டைகளை விநியோகிக்க திகதி அறிவிப்பு
எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகளுக்கான திகதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று (04.10.2024) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில்வைத்து தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க குறித்த அறிவிப்பை…
பொலிஸ் மா அதிபருக்கு வழங்கிய நியமனத்தை ரத்து செய்ய ஜனாதிபதி அநுர உத்தரவு
பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய வழங்கிய நியமனம் ஒன்றை இரத்துச் செய்து ஜனாதிபதி அநுரகுமார உத்தரவிட்டுள்ளார்.
பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நேற்றைய தினம் (03) பொலிஸ் திணைக்களத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும்…
யாழில் நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள் விபத்து
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் இன்று (4.10.2024) மாலை 6 மணி அளவில் விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மேலதிக சிகிச்சை
மாமுனையிலிருந்து தாளையடி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் செம்பியன்பற்று கடற்கரை வீதியில்…
பொதுத்தேர்தலில் போட்டியிடும் முன்னாள் கிரிக்கெட் வீரரின் மனைவி
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் அதிகாரி அப்சாரி சிங்கபாகு திலகரத்ன எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
இதற்கு முன்னோடியாக அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு - மேற்கு பிரதான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2024ஆம்…
லெபனான் சர்வதேச விமான நிலையம் மீது இஸ்ரேல் கோர தாக்குதல்
லெபனான் (Lebanon) தலைநகர் பெய்ரூட்டில் ( Beirut) உள்ள ரஃபிக் ஹரிரி சர்வதேச விமான நிலையம் (Beirut-Rafic Hariri International Airport) அருகே ஹிஸ்புல்லா (Hezbollah) இலக்குகள் மீது இஸ்ரேலிய நடத்திய தாக்குதலில் 37 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச…
ஹரியாணாவில் இன்று பேரவைத் தோ்தல்: 90 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு!
ஹரியாணா சட்டப்பேரவைக்கு சனிக்கிழமை (அக். 5) ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது. மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தோ்தலில் வாக்களிக்க 2 கோடிக்கும் மேற்பட்டோா் தகுதி பெற்றுள்ளனா்.…
கனடாவில் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு மகிழ்ச்சி தகவல்
கனடாவில்(Canada) குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கான நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனடாவின் பிரதிப் பிரதமரும் நிதி அமைச்சருமான கிறிஸ்டிய ப்ரீலாண்ட் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
நிவாரண…
தாக்குதலுக்கு தயாராகுங்கள்… செங்கடல் கப்பல்களுக்கு ஹவுதிகள் மின்னஞ்சல் எச்சரிக்கை
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக செங்கடல் பாதையில் பயணிக்கும் கப்பல்களுக்கு ஈரான் ஆதரவு ஹவுதிகள் மின்னஞ்சல் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஹவுதிகள் தாக்குதல்
காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வரும் நிலையில், கடந்த நவம்பர் மாதத்தில் இருந்தே…
வரிசையாக பறந்த ஈரானின் ஏவுகணைகள்… நொடியிடையில் தப்பிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்
இஸ்ரேலின் டெல் அவிவ் மீது ஈரான் முன்னெடுத்த ஏவுகணை தாக்குதலில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் ஒன்று நூலிழையில் தப்பியதாக பகீர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதிரவைக்கும் காணொளி
செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் மீது சுமார் 180 ஏவுகணைகளை…
இஸ்ரேலின் அடுத்த நகர்வு குறித்து விவாதித்த ஜோ பைடன்… தாறுமாறாக உயர்ந்த எண்ணெய் விலை
ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் நிர்வாகத்தின் அடுத்த நகர்வு இதுவாக இருக்கலாம் என விவாதித்ததாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குறிப்பிட்ட நிலையில் எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
இஸ்ரேல் திட்டமிட்டு வருவதாக
ஈரானின்…
’’அனுரவை 12 வயதில் பிக்குவாக்கக் கூறினர்’’: தாய் உருக்கம்
“எனது மகன் அநுர குமார திசாநாயக்கவை 12 வயதிலேயே புத்த துறவியாக்குவதற்காக துறவறத்துக்கு அனுப்புமாறு சொல்லியதை நான் ஏன் ஏற்கவில்லை” என இலங்கையின் புதிய ஜனாதிபதியின் தாயார் சீலாவதி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வடமத்திய மாகாணத்தின்…
சிங்கப்பூர் முன்னாள் தமிழ் அமைச்சருக்கு சிறை தண்டனை! 50 வருட வரலாற்றில் முதல்முறையாக
சிங்கப்பூரின் முன்னாள் அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரனுக்கு (S.iswaran) சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
62 வயதான ஈஸ்வரன் சுமார் நான்கு இலட்சம் சிங்கப்பூர் டொலர்கள் பெறுமதியான பரிசுப் பொருட்களை…
ஐ.எம்.எப் குழுவினர் இறுதியாக வெளியிட்ட தகவல்
நாட்டிற்கு விஜயம் செய்த சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தூதுக்குழுவினர் விஜயத்தை முடித்துக்கொண்டதன் பின்னர் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய-பசிபிக் துறையின் இயக்குனர் கிருஷ்ணா சீனிவாசன் (Krishna Srinivasan)…
அநுர மற்றும் ரணில் உள்ளிட்டோரை சந்தித்த ஜெய்சங்கர்! நீண்ட கலந்துரையாடல்
இலங்கை வருகைத் தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட பலவேறு முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று காலை இந்திய…
பெயருக்காக அரசியலுக்கு வரவில்லை! விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மாநாட்டுக்கு தொண்டர்களை அழைத்து விடுக்கப்பட்ட கடிதத்தில், அனைவரும் ஒன்றுகூடும் போது, கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.…
சிறிய முயலை வேட்டையாட போராடும் சிறுத்தை… முயலின் டிக் டிக் நிமிடங்கள்
சிறிய முயலை வேட்டையாடுவதற்கு போராடும் சிறுத்தை தொடர்பான காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே வேட்டை விலங்குகள் என்றால், மனிதர்கள் மத்தியில் ஒரு இனம் புரியாத பயம் ஏற்படுவது வழக்கம்.
இவை மனிதர்களின் பலத்தை…
ஜேர்மனியில் பிரபல ஸ்மார்ட்போன் பிராண்டு விற்பனைக்கு தடை
பிரபலமான மொபைல் பிராண்டான OnePlus ஸ்மார்ட்போன்கள் மீண்டும் ஜேர்மனியில் விற்பனைக்கு தடைசெய்யப்பட்டுள்ளது. இது அந்த நிறுவனத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தடை ஒரு காப்புரிமை விவகாரத்தைத் தொடர்ந்து விதிக்கப்பட்டத்து. இதனால்…