;
Athirady Tamil News

தில்லியில் பட்டாசுக்குத் தடை; ஆனால், மருத்துவமனையில் தீக்காயத்துடன் குவிந்த மக்கள்!

காற்று மாசுபாடு மோசமான அளவில் இருப்பதால், தில்லியில், பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய முற்றிலும் தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும், தீபாவளி இரவு, ஏராளமான மக்கள் மருத்துவமனைகளில் தீக்காயத்துடன் குவிந்தது, தடை உத்தரவு எந்த அளவில் மீறப்பட்டது…

புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் பிரித்தானிய அரசு எடுத்த தீர்மானம்

பிரித்தானியாவில் மிதக்கும் படகுகளில் தங்கவைக்கப்பட்டிருந்த புகலிடக்கோரிக்கையாளர்களை வீடுகளில் தங்கவைக்க பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தீர்மானித்துள்ளன. முந்தைய கன்சர்வேட்டிவ் அரசு, பல எதிர்ப்புகளுக்கு…

வடகொரியாவின் சக்திவாய்ந்த ஏவுகணை சோதனை: உறைந்து போயுள்ள உலக நாடுகள்

உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணையாக கருதப்படும் ஹ்வாசாங் 19 என்ற ஏவுகணையை வடகொரியா (North Korea) நேற்று முன் தினம்(31) சோதனை செய்துள்ளது. இதன் மூலம், மொத்த உலக நாடுகளும் உறைந்துபோய் உள்ளன. வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும்…

அவசரமாக வெலிக்கடை சிறைச்சாலைக்கு விரைந்த மகிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) ஆகியோர் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார். முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த (Lohan…

காலி கராப்பிட்டிய வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!

தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறி காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பல…

விருந்து கொடுத்தால் எம்.பி பதவிகள் இரத்து செய்யப்படும்!

நட்சத்திர ஓட்டல்களுக்கு மக்கள், ஆதரவாளர்களை அழைத்து உபசரிக்கும் வேட்பாளர்களை எம்.பி.க்களாக நியமித்தால், உயர் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டு அவர்களின் எம்.பி பதவிகள் இரத்து செய்யப்படும் என, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் எச்சரித்துள்ளன.…

யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாளுக்கான தயார்படுத்தல்கள் ஆரம்பமாகியுள்ளன

எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாளுக்கான தயார்படுத்தல்கள் ஆரம்பமாகியுள்ளன. இந்த நிலையில் தீவக நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினால் சாட்டி மாவீரர் துயிலும்…

ரயிலில் மோதி மாற்றுத்திறனாளியான குடும்பஸ்தர் பலி

யாழ்ப்பாணத்தில் ரயிலில் மோதி மாற்றுத்திறனாளியான குடும்பஸ்தர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை ((01) உயிரிழந்துள்ளார். சுண்டுக்குழி பகுதியைச் சேர்ந்த அருளானந்தன் யேசுதாசன் (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர்…

இந்துக்களை புறக்கணித்த கமலா ஹாரிஸ்: டொனால்ட் டிரம்ப் சுட்டிக்காட்டு

உலகம் முழுவதும் மற்றும் அமெரிக்காவில் உள்ள இந்துக்களை கமலா ஹாரிஸ்(Kamala Harris) மற்றும் ஜோ பைடன்(Joe Biden) ஆகியோர் புறக்கணித்துள்ளனர் என அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்(Donald Trump) சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த…

நீல நிறத்திலிருந்து சிவப்பு நிறத்திற்கு மாற்றப்படும் ரயில் பெட்டிகள்… ஏன் தெரியுமா..?

நீங்கள் ரயில்களில் பயணம் செய்தால், நீலம் மற்றும் சிவப்பு இரண்டு வண்ண பெட்டிகள் (வந்தே பாரத் தவிர) இருப்பதை கவனித்திருக்க வேண்டும். நிறம் மட்டும் மாறிவிட்டது என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் அது அப்படியல்ல. வண்ணங்களுடன், 2 பெட்டிகளிலும் உள்ள…

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் இருந்து வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகத்தை விரைவுபடுத்த முடியும் என எதிர்ப்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத்…

லெபனானை சூறையாடும் இஸ்ரேல்: 24 பேரை கொன்ற ஏவுகணை தாக்குதல்

லெபனான் (Lebanon) மீது இஸ்ரேல் (Israel) நடத்திய கோர தாக்குதலில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. பலஸ்தீனத்துடனான (Palestine) மோதலை இஸ்ரேல், லெபானனுக்கும் விரிவுப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு இஸ்ரேல்…

தலைவர் உருவாக்கிய கூட்டமைப்பை உடைத்ததுதான் இவர்கள் செய்த சாதனை – சட்டத்தரணி வி.…

தமிழ் தேசிய கூட்டமைப்பை தலைவர் உருவாக்கினார். இன்று தேர்தல் களத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இல்லாமல் போய்விட்டது. இது தான் தமிழ் தேசியம் பேசி அரசியல் செய்தவர்களின் சாதனை என யாழ் . தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக…

பதுளை பேருந்து விபத்திற்கான காரணம் வெளியானது: 6 பேரின் நிலைமை கவலைக்கிடம்..!

பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது பதுளை போதனா வைத்தியசாலையின் அதிதீவிர…

பணத்தை டிசைன் செய்யும் போட்டி: சுவிஸ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

சுவிட்சர்லாந்தில் அடுத்து அச்சடிக்கப்பட இருக்கும் பணத்தை கலைஞர்கள் வடிவமைக்கலாம் என சுவிஸ் தேசிய வங்கி கூறியுள்ளது. சுவிஸ் தேசிய வங்கி, சுவிட்சர்லாந்தில் அடுத்து அச்சடிக்கப்பட இருக்கும் வடிவமைக்க, graphic artists வகை கலைஞர்களுக்கு…

ரூ 84,000 கோடி இழப்பீட்டு கேட்டு செய்தி நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்த ட்ரம்ப்

துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் பேட்டி திருத்தப்பட்டது மற்றும் தேர்தல் தலையீடு என குறிப்பிட்டு CBS செய்தி ஊடகம் மீது முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் வழக்குத் தொடர்ந்துள்ளார். இஸ்ரேல் நடவடிக்கை இஸ்ரேல்-ஹமாஸ் போரைப் பற்றி ஹாரிஸிடம்…

விடை பெற்றார் ரிஷி சுனக்… அமெரிக்காவில் குடியேற திட்டமா?

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமரான ரிஷி சுனக், தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் நாடாளுமன்றத்தில் விடைபெற்றுக்கொண்டார். விடை பெற்றார் ரிஷி சுனக். பிரித்தானியாவின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர், முதல் இந்து பிரதமர் என்னும்…

16 இராஜதந்திர ஊழியர்களை உடனடியாக மீள அழைக்க தீர்மானம்

குடும்ப மற்றும் அரசியல் உறவுகளின் அடிப்படையில் கடந்த நிர்வாகத்தின் போது நியமிக்கப்பட்ட 16 இராஜதந்திர ஊழியர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மீள அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் அவர்களுக்கு ஏற்கெனவே…

மகிந்தவின் மைத்துனர் உட்பட 16 இராஜதந்திரிகளுக்கு அநுர அரசின் பேரிடியான அறிவிப்பு

டும்பம் மற்றும் அரசியல் உறவுகளின் அடிப்படையில் கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட 16 இராஜதந்திர ஊழியர்களை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நாட்டுக்கு மீள அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக…

தீபாவளி பண்டிகை: சேலம் மாநகராட்சியில் 100 டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்

சேலம் மாநகரில் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடித்த 100 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்தனர். நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை(அக்.31) வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சேலம்…

பிரதமர் ஹரினி மற்றும் ஐ. நா சனத்தொகை நிதிய இலங்கைக்கான பிரதிநிதி இடையே விசேட சந்திப்பு..!

ஐக்கிய நாடுகளின் (UN) சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி Kunle Adeniyi நேற்றைய தினம் (01) பிரதமர் அலுவலகத்தில் இலங்கை பிரதமர் ஹரினி அமரசூரியவை சந்தித்துள்ளார். இதன்போது இலங்கை அரசியல் களத்தில் அதிகரிக்கும் மகளிர் பிரதிநிதித்துவம்…

இலங்கை பன்றி பண்ணையாளர்களுக்கு அவசர அறிவிப்பு!

நாட்டில் உள்ள அனைத்து பன்றிப் பண்ணைகளையும் அருகில் உள்ள கால்நடை அலுவலகத்திற்கு பதிவு செய்து தகவல்களை வழங்குமாறு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இலங்கையில் பன்றிப் பண்ணைகளில் உள்ள பன்றிகளுக்கு…

ஆங்கிலக்கால்வாயைக் கடக்கும் முயற்சியில் அடுத்தடுத்து உயிரிழந்த நான்கு புலம்பெயர்ந்தோர்

ஆங்கிலக்கால்வாயைக் கடக்கும் முயற்சியில் நேற்று ஒருவர் உயிரிழக்க, அடுத்தடுத்து வெவ்வேறு கடற்கரைகளில் மேலும் மூன்று புலம்பெயர்ந்தோரின் உயிரற்ற உடல்கள் ஒதுங்கின. அடுத்தடுத்து உயிரிழந்த நான்கு புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவுக்குள்…

மஹிந்தவின் விசேட உயரடுக்கு பாதுகாப்பு குறைப்பு; அனுர அரசின் அதிரடி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 60 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி 60 அதிகாரிகள், இரண்டு ஜீப்கள், இரண்டு மோட்டார் சைக்கிள்கள், ஒரு…

பெர்லின் ரயில் நிலையத்தில் வெடிப்பொருட்கள்: மர்ம நபரை வலைவீசித் தேடும் பொலிசார்

ஜேர்மன் தலைநகர் பெர்லினிலுள்ள ரயில் நிலையம் ஒன்றில் வெடிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெர்லினிலுள்ள Neukölln ரயில் நிலையத்தில் நேற்று மாலை வெடிப்பொருட்கள் அடங்கிய பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அது…

ஆசிய நாடொன்றில் மனைவியுடன் கைதான பிரித்தானிய தொழிலதிபர்! சடலமாக மிதந்த இளம்பெண்

ஹாங்காங்கில் பிரித்தானிய தொழிலதிபர் ஒருவர் கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். பிரித்தானிய தொழிலதிபர் இந்தோனேசியாவைச் சேர்ந்த 25 வயது இளம்பெண்ணொருவர், திங்கட்கிழமை காலை ஹாங்காங்கில் அருவியின் அடிப்பகுதியில் சடலமாக கிடந்தார்.…

உடல் எடையை குறைக்கும் செவ்வாழை- எந்த அளவில் சாப்பிடணும் தெரியுமா?

பொதுவாக இன்றைய நிலவரப்படி அணைவராலும் வாங்கிச் சாப்பிடக் கூடிய பழம் என்றால் அது வாழைப்பழம் தான். இந்த பழம் மற்ற பழங்கள் போல் பருவத்திற்கு இல்லாமல் எல்ல காலங்களிலும் பெற்றுக் கொள்ள முடியும். மனிதர்களுக்கு ஏகப்பட்ட மருத்துவ நன்மைகளை…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு… ஈரான் தொடர்பில் எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல்

ஈராக் பிரதேசத்தில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாக இஸ்ரேலிய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. புத்திசாலித்தனமான முயற்சி அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு ஈரான் தாக்குதலை முன்னெடுக்கும் என்றே இஸ்ரேல்…

பதுளை கோர விபத்து: காயமடைந்தவரை விமானம் மூலம் கொழும்புக்கு கொண்டுசெல்லும் முயற்சி தோல்வி

பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்த நபரை விமானம் மூலம் கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முயற்சி தோல்வியடைந்துள்ளது. பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும்…

ராஜகிரியவில் பாரிய தீ பரவல்

கொழும்பு - ராஜகிரியவில் உள்ள கேரேஜ் வளாகத்தில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் தீயணைப்பு பிரிவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. வாகனங்களுக்கு சேவை வழங்கும் நிலையம்…

தமிழ்நாட்டு மக்களுக்கு ராகுல் காந்தி வாழ்த்து!

தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான இன்று, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை மாகாணம் என்ற பெயரிலான பெரு நிலப்பரப்பு 68 ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் ஒன்றாம் நாள், மொழிவாரி மாநிலங்கள்…

ஹான்ஸ் விஜயசூரியவுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள பதவி நியமனம்

ஆக்சியாட்டா (Axiata) குழுமத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹான்ஸ் விஜயசூரிய, (Hans Wijayasuriya) டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனம், இன்று (01.11.2024) கொழும்பிலுள்ள…

கல்வி மான்கள், புத்தி மான்கள் இள மான்களுக்கே வாக்களிப்பார்கள் – சட்டத்தரணி வி.…

இந்த மண் மாற்றத்திற்கு தயாராகி விட்டது. கல்வி மான்கள் , புத்தி மான்கள் ஆகியோரின் தெரிவு இந்த இளமான்களே என யாழ் தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில் போட்டியிடும் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய…