தட்டம்மை தடுப்பூசி திட்டம் : சுகாதார அமைச்சு நடவடிக்கை
இலங்கையில் (Sri Lanka) தட்டம்மை தடுப்பூசி செலுத்தும் விசேட திட்டத்தை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு (Ministry of Health) நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கு முன்னர் தட்டம்மை தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாத மற்றும் ஒரு டோஸ் மாத்திரம்…
“எல்லோரும் என்னை வைச்சு செய்யுறாங்க நீ வாடா .. ” என வைத்தியர் அருச்சுனா…
பலர் இன்று அருச்சுனாவால் துரோகி என கூறப்பட்டதன் பின்னால் பெரும் சக்தி ஒன்று உள்ளது. அவர்கள் அருச்சுனாவிற்கு பாரிய குழி வெட்டுகின்றனர் என வைத்தியர் அருச்சுனாவின் நண்பரும் , வைத்தியரின் சுயேட்சை குழு உறுப்பினருமான சி. மயூரன் தெரிவித்துள்ளார்.…
தமிழ் காங்கிரஸ் கட்சியினரும் சமஸ்டி தீர்வை ஏற்றுக்கொண்டுள்ளனர்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் கூட சமஸ்டியே தீர்வு என ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆகவே சமஷ்டியே தீர்வு என கூறி வந்த தமிழரசு கட்சியான அசல் நாங்கள் இருக்கும் போது நிழல்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டிய தேவையில்லை என யாழ் . தேர்தல்…
வைத்தியர் அருச்சுனாவிற்கு தனிப்பட்ட ரீதியில் நிதி வந்ததா ?
அருச்சுனாவிற்கு தனிப்பட்ட ரீதியில் பணம் வந்ததா? இல்லையா? வந்திருந்தால் எவ்வளவு பணம் வந்தது? என்பது தொடர்பிலான தெளிவு எங்களிடம் இல்லை என வைத்தியர் அருச்சுனாவின் நண்பரும், வைத்தியரின் சுயேட்சை குழு உறுப்பினருமான சி. மயூரன் தெரிவித்துள்ளார்.…
எரிபொருள் விலையில் இன்று மாற்றம்
விலை சூத்திரத்திற்கு அமைய மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இன்றையதினம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதற்கு முந்தைய கடந்த 10 மாதங்களில் எரிபொருட்களின் விலை மூன்று தடவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஐந்து தடவைகள் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளன.…
பிரித்தானியாவில் உறுதி செய்யப்பட்ட mpox தொற்று: பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
ஆப்பிரிக்காவில் கடும் பாதிப்பை ஏற்படுத்திவரும் mpox தொற்று, தற்போது முதன்முறையாக பிரித்தானியாவில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லண்டனில் அவசர சிகிச்சைப் பிரிவில்
mpox தொற்று பரவிவரும் நாடுகளில் ஒன்றில் பயணப்பட்டதாக…
உக்ரைனுக்கு ஆயுதம் அனுப்ப கருங்கடல் பாதையை பயன்படுத்தும் பிரித்தானியா: பகிரங்க…
தானிய ஏற்றுமதிக்கு என உருவாக்கப்பட்ட கருங்கடல் பாதையை உக்ரைனுக்கு ஆயுதம் அனுப்ப பிரித்தானியா பயன்படுத்துவதாக ரஷ்யா பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்
உக்ரேனிய துறைமுகங்கள் மீதான ரஷ்ய தாக்குதல்கள் மற்ற…
அதீத போதையால் இளைஞன் உயிரிழப்பு
அதீத போதை காரணமாக யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உரும்பிராய் தெற்கை சேர்ந்த 21வயதான இளைஞனே உயிரிழந்துள்ளார்.
இளைஞனின் தாய் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் , தந்தையும் சகோதரியும் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர்.…
பருத்தித்துறை இரட்டைக் கொலை – இரு சந்தேகநபர்கள் கைது
யாழ்ப்பாணம் - கற்கோவளம் பகுதியில் கணவன், மனைவியை படுகொலை செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றுமொரு சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் தேடி வருகின்றனர்
அப்பகுதியை சேர்ந்த மாணிக்கம் சுப்பிரமணியம் அவரது…
வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் யசோதினி கருணாநிதி முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தி…
வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் யசோதினி கருணாநிதி முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்
வன்னி தேர்தல் மாவட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் சங்கு சின்னத்தில் பெண் வேட்ப்பாளராக களமிறங்கியுள்ள முன்னாள்…
இஸ்ரேல் போரை நிறுத்த முயன்றால்..!: ஹிஸ்புல்லா புதிய தலைவரின் அதிரடி அறிவிப்பு
இஸ்ரேல் (Israel) போரை நிறுத்த முடிவு செய்தால், நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம் என ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பின் புதிய தலைவர் நைம் காசிம் (Naim Qassem) தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் (Hamas)அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே,…
இலங்கை விஜயம் செய்யவுள்ள மாலைதீவு ஜனாதிபதி
மாலைத்தீவின் (Maldives) ஜனாதிபதி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய எதிர்பார்த்துள்ளதாக அந்நாட்டின் உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க மற்றும் மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் ஆகியோருக்கு இடையிலான…
யாழ். காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவையில் ஊழல்: பயணிகள் குற்றச்சாட்டு
யாழ்ப்பாணம் (Jaffna) காங்கேசன்துறை மற்றும் நாகப்பட்டினத்திற்கிடையான கப்பல் சேவையின் சுங்கத்தில் ஊழல் செயற்பாடுகள் இடம்பெறுவதுடன் திட்டமிட்ட பயண இடையூறுகளை சுங்க அதிகாரிகள் ஏற்படுத்துவதாக பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறிப்பாக…
வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் ஸ்பெயின்: பலி எண்ணிக்கை 72ஆக உயர்வு
கிழக்கு ஸ்பெயினில் (Spain) ஏற்பட்ட மிக மோசமான திடீர் வெள்ளத்தினால் இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த செவ்வாயன்று பெய்த கடும் மழை காரணமாக வீதிகள் மற்றும் நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன்…
நாட்டு மக்களுக்கு பிரதமர் ஹரிணி விடுத்த தீபாவளி வாழ்த்து
தீபாவளியின் ஒளி நம் இல்லங்களை ஒளிரச் செய்வது மட்டுமல்லாமல், நீதி, கருணை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் ஆழமான உணர்வை நம் இதயங்களில் ஒளிர வைக்கட்டும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அனைவரும்…
தெருக்கடையில் மோமோஸ் சாப்பிட்ட பெண் மரணம்.., 15 பேருக்கு மேல் உடல்நலக்குறைவு
சாலையோரக்கடையில் மோமோஸ் சாப்பிட்ட 31 வயது பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் மரணம்
இந்திய மாநிலமான தெலங்கானா, ஐதராபாத்தை சேர்ந்தவர் ரேஷ்மா பேகம் (31). இவர், சில மாதங்களுக்கு முன்பு பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் டெல்லி…
2025 வரை இலங்கையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு!
இலங்கையில் தேங்காய் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவு அடுத்த ஆண்டு (2025) ஏப்ரல் மாதம் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின்…
தீபாவளியை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட வழிபாடுகள்..!
தீபாவளி தினத்தினை முன்னிட்டு ஆலயங்களில் சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
அந்த வகையில் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலும் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
அதன் போது நூறுக்கணக்கான பக்தர்கள்…
மிருகங்களை போல் மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேல்: கண்ணீரில் மிதக்கும் காசா
இஸ்ரேல் (Israel) நடத்திய தாக்குதலில் காசாவில் (Gaza) 140-க்கும் மேற்பட்டோரும், லெபனானின் (Lebanon) ஒரே நாளில் 77 பேர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல் - பலஸ்தீனம் (Palestine) இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை…
தீபாவளி : ஆவினில் ரூ.115 கோடிக்கு விற்பனை
தீபாவளியை முன்னிட்டு ஆவின் விற்பனை நிலையங்களில் ரூ.115 கோடிக்கு இனிப்பு, கார வகைகள் விற்பனையாகியுள்ளன.
ஆவின் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தீபாவளியை முன்னிட்டு பல்வேறு வகையான சிறப்பு இனிப்பு மற்றும் கார வகைகள் ஆவின் மூலம்…
கடவுச்சீட்டு அலுவலகத்தில் தொடரும் நீண்ட வரிசை
கடவுச்சீட்டு தொடர்பில் அவசர தேவைகள் உள்ளவர்களுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்குமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், கடவுச்சீட்டு அலுவலகத்தில் நீண்ட வரிசைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி கோரிக்கையை அமைச்சர் விஜித…
11 குழந்தைகளுக்காக ரூ.1000 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய எலன் மஸ்க்
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் (Elon Musk) தனது 11 குழந்தைகள் மற்றும் அவர்களின் 3 தாய்மார்களை ஒரே வீட்டில் வாழவைக்க திட்டமிட்டுள்ளார்.
இதற்காக டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டினில் 14,400 சதுர அடியில் சொகுசு பங்களா ஒன்றை வாங்கியுள்ளார்.…
மெக்சிகோ காடுகளில் மறைந்திருந்த அதிசயம்! வெளிச்சத்திற்கு வந்த ஆயிரக்கணக்கான…
மெக்சிகோ காடுகளில் புதைந்திருந்த மாயன் நாகரிகத்தின் ஆயிரக்கணக்கான கட்டமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோ காடுகளில் மறைந்திருந்த அதிசயம்
மெக்சிகோவின் அடர்ந்த காடுகளின் ஆழத்தில், பிரமிடுகள் உட்பட ஆயிரக்கணக்கான தொன்மையான…
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினரின் நாடாளுமன்றத் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு
சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்றத் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் யாழ்.…
உலகின் 3-வது பாரிய கோதுமை ஏற்றுமதியாளர்! கனடா தொடர்ந்து முன்னேற்றம்
2024-25 ஆம் ஆண்டில் உலகின் மூன்றாவது மிகப்பாரிய கோதுமை ஏற்றுமதியாளராக கனடா முன்னேற்றம் அடைந்துள்ளது.
2024-25 அறுவடைக் காலத்தில், கானடா உலகின் மூன்றாவது பாரிய கோதுமை ஏற்றுமதியாளராக இருப்பதற்கான பாதையில் உள்ளது.
ப்ரேரி (prairie)…
18 நாடுகளுக்கு அவசர பயண எச்சரிக்கை விடுத்துள்ள பிரித்தானியா
பிரித்தானியா 18 நாடுகளுக்கான அவசர பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது. அது தொடர்பான விவரங்களைஇந்த செய்தியில் காணலாம்.
18 நாடுகளுக்கு அவசர பயண எச்சரிக்கை
பிரித்தானிய வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (FCDO), அதிகரித்து…
பிரான்சில் கடத்தப்பட்ட குறைப்பிரசவ குழந்தை நெதர்லாந்தில் மீட்பு.!
பிரான்சில் கடத்தப்பட்ட புதிதாக பிறந்த குழந்தை நெதர்லாந்தில் உயிருடன் மீட்கப்பட்டது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசின் புறநகர் பகுதியில் உள்ள வைத்தியசாலையில் இருந்து கடத்தப்பட்ட புதிதாக பிறந்த குழந்தை சாந்தியாகோ (Santiago) நெதர்லாந்தின் தலைநகர்…
படுகுழியில் இருந்து வெளியேறி பிரிக்ஸிற்குள் நுழைதல்
எழுதியவர் - ஷிரான் இளன்பெருமா
ஒக்டோபர் 22 முதல் 24 வரை 16வது பிரிக்ஸ் மாநாடு ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்றது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய பிரதான குழு உறுப்பினர்களுடன், இந்த ஆண்டு எகிப்து,…
அணு ஆயுத ஏவுகணை பயிற்சியில் ரஷ்யா., எல்லாவற்றிற்கும் தயாராக இருக்கும் புடின்.!
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இதற்கிடையே, ரஷ்யா தனது அணு ஆயுத ஏவுகணைகளை ஏவி பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது.
இந்த பயிற்சியில் குண்டுகள், பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் துல்லியமாக ஏவப்பட்டன.
ரஷ்ய ஜனாதிபதி…
மக்களுக்கு ஜனாதிபதி அநுர வெளியிட்ட தீபாவளி வாழ்த்துச் செய்தி!
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாட்டுமக்களுக்கு வெளியிட்ட தீபாவளி வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி வெளியிட்டுள்ள திபாவளி வாழ்த்துச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இருள் நீங்கி ஒளிமயமாவதை அடையாளப்படுத்தும் முகமாக…
கிளிநொச்சி மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் 3,955 பேர் தபால் மூல வாக்களிப்புக்காக தகுதி பெற்றிருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் சு. முரளிதரன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கிளிநொச்சியிலும் இன்று (30) சுமுகமான…
நீதிபதியுடன் வழக்கறிஞர் வாக்குவாதம்.. காவல்துறை எடுத்த முடிவு -நீதிமன்றத்தில் நடந்த…
ஜாமின் தொடர்பாக நீதிபதியிடம், வழக்கறிஞர்கள் வாக்குவாதம் செய்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ் நகரில் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில்…
Viral Video: கழுகுடன் வானில் பயணிக்கும் மீன்… மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி
கழுகுடன் சேர்ந்து மீனும் வானில் பறக்கும் காட்சி காண்பவர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
கழுகுடன் பயணிக்கும் ராட்சத் மீன்
பெரும்பாலும் கழுகு வேட்டையாடுவதை அவ்வளவாக யாரும் அவதானித்திருக்க மாட்டார்கள். சமீப காலத்தில் அதிகமாக கழுகு வேட்டை…
கொல்லப்பட்ட 100க்கும் மேற்பட்டோர்! வடக்கு காசா மீது இஸ்ரேல் சரமாரி ராக்கெட் தாக்குதல்
வடக்கு காசா மீது இஸ்ரேல் நடத்திய பயங்கரமான ஏவுகணை தாக்குதலில் 100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலின் பயங்கர தாக்குதல்
லெபனானின் ஈரான் ஆதரவு படையான ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை தொடர்ந்து, அதன் புதிய…