செட்டிகுளத்தில் மழை காரணமாக 8 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேர் பாதிப்பு!! (படங்கள்)
செட்டிகுளத்தின் நேரியகுளம் கிராம அலுவலர் பிரிவில் மழை காரணமாக வெள்ள நீர் கிராமத்திற்குள் புகுந்தமையால் 8 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேர் பாதிப்படைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
வவுனியாவில் பெய்து வரும் கடும்…