எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானங்களில் பேஜர், வாக்கி டாக்கி எடுத்து செல்ல தடை!
கடந்த மாதம் 17-ம் திகதி லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த 100க்கும் மேற்பட்ட பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திருந்தது.
குறித்த சமபம் நடந்து முடிந்த அடுத்த நாளே நூற்றுக்கணக்கான வாக்கி…
காட்டு யானை தாக்கி வான் சாரதி மரணம்!
ஹயஸ் வான் ஒன்றை காட்டு யானை தாக்கியதில் வானின் சாரதி உயிரிழந்துள்ளார்.
பொலனறுவை, கிரித்தல - பக்கமுன பிரதான வீதியில் சோமியேல் பகுதியில் பயணித்த வானே காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.
இந்தப் பரிதாபகரமான சம்பவம் இன்று (07)…
பிரித்தானியாவில் காணாமல் போன தாய்! பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்ட தேடல் முயற்சி
பிரித்தானியாவில் பாதுகாப்பு காரணங்களுக்காக காணாமல் போன தயாரை தேடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
நிறுத்தப்பட்ட தேடும் பணி
பிரித்தானியாவின் வடக்கு யார்க்ஷயரில்(North Yorkshire) மாயமான தாயார் விக்டோரியா டெய்லரை(Victoria Taylor) தேடும் பெரிய…
தினம் அன்னாசிப்பழம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்
அன்னாசிப்பழத்தில் போதுமான அளவு வைட்டமின்கள் ஏ மற்றும் சி, கால்சியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துகள் உள்ளன. உடல் ஊட்டச்சத்தின் குறைபாட்டில் இருந்தால் அதை நிவர்த்தி செய்ய இது பயனுள்ளதாக இருக்கும்.
தினமும் உணவில் சிறிதளவு…
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு செல்லும் பிரித்தானியர்கள் எதிர்கொள்ளவிருக்கும் புதிய விதிகள்
பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் ஸ்பெயின், கிரீஸ் அல்லது பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு சில வாரங்களில் செல்ல புதிய விதிகளை எதிர்கொள்கின்றனர்
பார்சிலோனா, வெனிஸ் அல்லது கோஸ்டா டெல் சோல் போன்ற விடுமுறை ஹாட்ஸ்பாட்களுக்குச் செல்ல விரும்பும்…
பரீட்சை கேள்விகளை லீக் செய்தவர்களுக்கு விளக்கமறியல்
நடந்து முடிந்த ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் சில கேள்விகளை கசியவிட்டதாக கூறப்படும் இரு அதிகாரிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் மற்றும் பாடசாலை ஆசிரியரும் எதிர்வரும் 22 ஆம் திகதி…
தமிழரசுக் கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் விலகும் மாவை..!
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்தும் விலகுவதற்கு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில்லை என மாவை…
உலக வங்கியுடன் 200 மில்லியன் பெறுமதியான ஒப்பந்தம் கைச்சாத்து
இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுக்காக உலக வங்கியுடன் 200 மில்லியன் டொலர் பெறுமதியான மேலதிக ஒப்பந்தம் இன்று (07) கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில், நிதி…
தாமரைக் கோபுரத்தில் இடம்பெற்ற அசம்பாவிதம்; மாணவிக்கு நேர்ந்த கதி
கொழும்பு தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (07) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த மாணவியின் பையிலிருந்து பாடசாலை காலணிகள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக…
யாழில் வேட்புமனு தாக்கல் செய்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முன்னாள் அமைச்சரும், கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா…
கடந்த 6 மாதங்களில் 60 வைரத் தொழிலாளர்கள் தற்கொலை – குஜராத்தில் நடந்தது என்ன?
குஜராத்தில் கடும் நெருக்கடி காரணமாகக் கடந்த 6 மாதங்களில் 60 வைரத் தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத்
இந்தியாவில் குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் 1.3 மில்லியனுக்கும் அதிகமானோர் வைரத் தொழிலில்…
மெரீனாவில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்!
சென்னையில் நடந்த விமானப்படையின் வான்வழி சாகச நிகழ்ச்சியைக் காணவந்து உயிரிழந்த 5 நபர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவியை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:…
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சங்கு சின்னத்தில் மாமனிதர் ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ்…
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சங்கு சின்னத்தில் மாமனிதர் ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ் போட்டியிடவுள்ளார்.
தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் இன்றைய தினம் திங்கட்கிழமை சசிகலா ரவிராஜ் கையொப்பம் இட்டுள்ளார்.
கடந்த நாடாளுமன்ற…
டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்திற்கான வேட்புமனுவை…
9 ஆவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தாக்கல் செய்துள்ளது.
இன்று நண்பகல் 12 மணியளவில் யாழ் மாவட்ட உதவி தேர்தல் அத்தாட்சி அலுவலகத்தில் கட்சியின் செயலாளர் நாயகமும் கட்சியின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல்…
யாழில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்புமனு தாக்கல்..!
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனுக்களை இன்றையதினம் கையளித்தனர்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை…
வன்னி தேர்தல் மாவட்டத்தில் தனித்து போட்டியிடும் சிறீரெலோ
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் தமது கட்சி சொற்ப வாக்குகளால் ஆசனத்தை இழந்திருந்தது, எனினும் மக்கள் எமக்கு அன்று அளித்த வாக்கு எண்ணிக்கை வன்னியில் பெரும் வாக்கு வங்கி உள்ள கட்சியாக எம்மை உருவாக்கியது என்று சிறீரெலோ…
உழவு இயந்திரத்துடன் கனரக வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
உழவு இயந்திரத்துடன் கனரக வாகனம் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்முனை…
அடுத்து உக்கிரமாக இருக்கும்: இஸ்ரேலுக்கு மீண்டும் மிரட்டல் விடுக்கும் ஈரான்
இஸ்ரேல் இன்னொரு தாக்குதலுக்கு முயற்சி செய்தால், தங்களின் பதிலடி மிக உக்கிரமாக இருக்கும் என ஈரானின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முற்றிலும் தெளிவாக உள்ளது
இஸ்ரேலின் எந்தவொரு தாக்குதலுக்கும் எங்கள் எதிர்வினை என்ன என்பது…
லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு பிரான்ஸ் கண்டனம்: “அவமானம்” என நெதன்யாகு ஆவேசம்!
லெபனான் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை பிரான்ஸ் கண்டித்துள்ளது.
பிரான்ஸ் கண்டனம்
லெபனான் நாட்டிற்குள் தரைவழி தாக்குதலை முன்னெடுக்க துருப்புகளை அனுப்பிய இஸ்ரேல் ஜனாதிபதி பெஞ்சமின் நெதன்யாகுவின் முடிவுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல்…
விமான சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 5 பேர் உயிரிழப்பு!
விமான சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 5 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சோகம்..
92-வது இந்திய வான்படை தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் வான்படையின் சாகச நிகழ்வு நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியை காண…
அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்த ஈரான்… மத்திய கிழக்கில் திடீரென்று இறுகும்…
திங்கட்கிழமை பகல் 6 மணி வரையில் சுமார் 9 மணி நேரம் அனைத்து விமான சேவைகளையும் ஈரான் திடீரென்று ரத்து செய்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் மீது அதிரடியாக
ஈரான் அரசு செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலில், செயல்பாட்டுக்…
வெள்ளத்தில் தத்தளிக்கும் நீர்கொழும்பு பிரதேசங்கள்!
நாட்டில் நேற்று (06) நள்ளிரவு முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக நீர்கொழும்பு நகரில் சில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
கட்டுவை பிரதேசத்தில் புவக்வத்த பகுதியில் சிறிய பாலத்தின் மேலாக வெள்ள நீர் பாய்வதன் காரணமாக பிரதேசத்தின்…
சஜித்துக்கு ஆதரவளித்தவர்களே தேசிய மக்கள் சக்தியுடன் இணைவு : மகிந்த அமரவீர சுட்டிக்காட்டு
ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் (SJB) இணைந்து சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) ஆதரவளித்த சிறிலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களே தற்போது தேசிய மக்கள் சக்திக்கு (NPP) ஆதரவளிப்பதாக குறிப்பிட்டுள்ளனர் என முன்னாள் அமைச்சர்…
மின்சாரம் தாக்கி இரு சிறுமிகள் வைத்தியசாலையில்
பட்டம் பறக்கவிட்டுக்கொண்டிருந்த 2 சிறுமிகள் மின்சாரம் தாக்கிப் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பண்டாரகம பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறுமிகளின் பட்டம் மின் கடத்தியில் சிக்கிய நிலையிலே…
வேட்பாளர் தெரிவில் தூய்மையான அரசியலை பேணுதல் வேண்டும். மார்ச் 12 இயக்கம் வலியுறுத்தல்
பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களை தெரிவு செய்யும் போது தூய்மையான அரசியலை பேணுதல் வேண்டும் . அத்துடன் சில நியாயமான கொள்கைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என மார்ச் 12 இயக்கம் வலியுறுத்துகின்றது, என மார்ச் 12 இயக்கச் செயற்பாட்டாளர்கள்…
அகதிகள் தங்கிய பள்ளி, மசூதியை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்: 24 பேர் கொல்லப்பட்ட அவலம்
மத்திய காசாவில் உள்ள பள்ளி மற்றும் மசூதிகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் தாக்குதல்
மத்திய காசாவில் உள்ள Deir al Balah மசூதி மீது இஸ்ரேல் தனது புதிய தாக்குதல் நடத்தியுள்ளது.
ஹமாஸ் நடத்தும்…
உ.பி.யில் அச்சுறுத்திய 6-ஆவது ஓநாய்: கிராம மக்கள் அடித்துக் கொன்றனா்
உத்தர பிரதேச மாநிலம், மஹசி வட்டத்தை அச்சுறுத்தி வந்த 6-ஆவது ஓநாயை கிராம மக்கள் சனிக்கிழமை இரவு அடித்துக் கொன்றனா்.
கடந்த ஜூலை மாத மத்தியில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டம் மஹசி வட்டத்தில் உள்ள 50 கிராமங்களை 6 ஓநாய்கள்…
அரச நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
நியாயாதிக்க நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்களின் நிர்வாக சபை கூட்டங்கள் இடைநிறுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
குறித்த தகவலை பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி (pradeep saputhanthri) தெரிவித்துள்ளார்.
இந்த காலகட்டத்தில்…
பாடசாலை மதிய உணவு திட்டம்: கல்வி அமைச்சு எடுத்துள்ள முக்கிய தீர்மானம்
பாடசாலை மதிய உணவு விநியோகஸ்தர்களுக்கு பணம் வழங்காத வலயக்கல்வி அலுவலகங்கள் தொடர்பான தகவல்களை கண்டறிய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
மதிய உணவு திட்டத்திற்கு தேவையான பணம் அந்தந்த மாகாணங்களுக்கு அனுப்பப்பட்ட போதிலும், வலயக் கல்வி…
யாழ் மாவட்டத்திற்கான இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு!
எதிர்வரும் பொதுத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களை…
டிரம்ப்-க்கு ஆதரவாக பிரசாரத்தில் களமிறங்கிய எலான் மஸ்க்! சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், டொனால்டு டிரம்ப்-க்கு ஆதரவாக உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளார்.
துப்பாக்கி சூடு நடந்த இடத்திற்கு திரும்பி வந்த டிரம்ப்
அமெரிக்க தேர்தல் சூடு பிடித்து வரும்…
இந்தியாவின் பிரம்மாண்ட 72 போர் விமான சாகச நிகழ்ச்சி
இந்திய (India) விமானப்படையின் 92 ஆம் ஆண்டு தினத்தை ஒட்டி மாபெரும் விமான சாகச நிகழ்வு நேற்று (06) இடம்பெற்றுள்ளது.
விமான சாகச நிகழ்ச்சியை பத்து லட்சம் பேர் கண்டுகளிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் மெரினா (Marina) கடற்கரையில் மட்டும்…
வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல்: ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட அவசர கடிதம்
இலாபம் ஈட்டும் பொது நிறுவனமான திரிபோஷ நிறுவனத்தினை கலைக்கவோ அல்லது வேறு நிறுவனங்களுடன் இணைக்கவோ வேண்டாம் என சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவை ஊழியர் சங்கம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
2024…