;
Athirady Tamil News

மரக்கறி உற்பத்தியில் பெரும் பாதிப்பு!!

நுவரெலியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற மரக்கறி வகைகளுக்கான விலைகள் ஏற்றம் கண்டுள்ள இந்த நிலையில் விவசாயிகள் தங்களது மரக்கறி உற்பத்தியில் பெரும் பாதிப்பினை எதிர் கொண்டு வருகின்றனர். கொரோனா இடர்காலத்திற்கு மீண்டும் மீண்டும் முகம் கொடுத்து…

உங்கள் பெண் துணைக்கு பாலியல் உறவின்போது வாய்ப்பு கொடுக்கிறீர்களா?

உங்கள் பெண் துணைக்கு பாலியல் உறவின்போது வாய்ப்பு கொடுக்கிறீர்களா? நிபுணர் விளக்கம்: “பெரும்பாலான பெண்கள் நம்பும் ஒரு பொதுவான விஷயம், ஆண்கள் எப்போதும் தங்கள் மனதில் பாலியல் உறவு குறித்தே நினைத்து கொண்டிருக்கின்றனர் என்பது. ஆனால்,…

இந்திய எல்லைப்பகுதியில் சீனா ஒரு வருடத்தில் 4 கிராமங்களை நிர்மாணித்தது -செயற்கை கோள்…

இந்திய எல்லையில் சீன ராணுவ முன்னேற்றம் குறித்து முன்னணி செயற்கைக்கோள் பட நிபுணர் ஒருவர் புதிய செயற்கைக்கோள் படங்களை டுவிட் செய்து உள்ளார். இன்டெல் ஆய்வகத்தின் உலகளாவிய ஆராய்ச்சியாளர் வெளியிட்டு உள்ள இந்த செயற்கைக்கோள்படம் புவிசார்…

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய பொதுச்சபைக் கூட்டத்துக்கான அறிவித்தல்.. (குளறுபடி என்ன??)

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய பொதுச்சபைக் கூட்டத்துக்கான அறிவித்தல்.. (குளறுபடி என்ன??) சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய பொதுச்சபைக் கூட்டத்துக்கான அறிவித்தல் தற்போதைய நிர்வாகசபை மற்றும் கட்டிடக்குழு தலைவர்கள்,. செயலாளர்களினால் அறிவிக்கப்பட்டு…

நாளாந்த கொவிட் தொற்றாளர்கள் குறித்த அறிவிப்பு!!

நாட்டில் மேலும் 518 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி,…

மட்டக்களப்பு முன்னாள் மாநகர சபை மேயருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு !!

மட்டக்களப்பில் விபச்சார விடுதி நடத்திய குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் மட்டு மாநகர சபை முதல்வரான சிவகீர்த்தாவை 50 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமாக செலுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் நேற்று (17)…

ஸ்ரீவைகுண்டம் அருகே பதிவுத்துறை அதிகாரி-உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை…!!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளையை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் கும்பகோணம் மாவட்ட பதிவுத்துறை அலுவலகத்தில் மேலாளராக உள்ளார். ரவிச்சந்திரன் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் விளாத்திகுளம் சப்- ரிஜிஸ்டராக…

கொரோனா பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, நாட்டில் இதுவரை…

மரம் வெட்டியவருக்கு நேர்ந்த கதி!!

திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கோணேஸ்வரம் கோவில் பிரதேச தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான பிரதேசத்தில் உரிய ஆவணங்கள் இன்றி மரம் வெட்டிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்ததாக தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர். மரம்…

2025 சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தான் சென்று இந்தியா விளையாடுமா? மத்திய மந்திரி…

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒருநாள் போட்டி உலக கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 போட்டிகளை நடத்துகிறது. 2024 முதல் 2031-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. போட்டி விவரங்களை சர்வதேச…