;
Athirady Tamil News

அவர் எங்களுடைய பாதுகாவலர்: ஓம் பிர்லா அவை நடவடிக்கையை மீண்டும் தொடங்க வேண்டும்- காங்.…

மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் இரண்டு அவைகளும், குறிப்பாக மக்களவையில் அவை நடவடிக்கை ஏதும் நடைபெறாத நிலை உள்ளது. இன்று காலை அவை தொடங்கியதும், ஓம் பிர்லா சபாநாயகர்…

நாளை நடைமுறை பரீட்சை ஆரம்பம் !!

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் உயிர் முறைமைகள் தொழிநுட்பவியல் (பயோ சிஸ்டம்ஸ் டெக்னோலஜி) நடைமுறைப் பரீட்சைகள், நாளை சனிக்கிழமை (05) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஓகஸ்ட் 5, 6 மற்றும் 7 ஆம்…

எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிக்கும் !!

உலகளாவிய ரீதியில் எரிவாயு விலை உயர்வினால் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் இந்த மாதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவரின் அறிவிப்பின் மூலம் அறியமுடிகிறது. உலக சந்தையில் ஒரு மெற்றிக் தொன் எரிவாயுவின் விலை 85…

13 குறித்து 15க்குள் அறிவிக்க வேண்டும் !!

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமல்படுத்துவது குறித்து தமது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் எதிர்வரும் 15ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி ஏக்கநாயக்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு…

முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றமற்றவர் – ஆகஸ்ட் 28ம் தேதி அடுத்தகட்ட விசாரணை!!

2020 அதிபர் தேர்தல் முடிவை மாற்ற முயற்சித்ததாக முன்னாள் அதிபர் டிரம்ப் மீது கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக 5-வருட சிறை தண்டனைக்குரிய குற்றமான அமெரிக்காவை ஏமாற்றும் நோக்கில் சதி செய்தல், 20 வருட சிறை தண்டனைக்குரிய…

புதிய ஊழியராக நாயை பணி அமர்த்திய ஓலா எலக்ட்ரிக் நிறுவனம்!!

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பவிஷ் அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு அறிவிப்பு வைரலாகி வருகிறது. அதில், நிறுவனத்தின் புதிய ஊழியராக பிஜ்லி என்ற நாயை பணி அமர்த்தி இருப்பதாக அறிமுகப்படுத்தி, அதற்கு…

நடனமாடியபடி மேடைக்கு வந்த மாணவனுக்கு பட்டம் வழங்க மறுப்பு!!

கல்லூரி மாணவருக்கு பட்டமளிப்பு விழா நடைபெறும் நாளை வாழ்நாளில் மறக்க முடியாது. அன்றைய தினத்தை சிறப்பானதாக கொண்டாடுவார்கள். இந்நிலையில் மும்பையில் ஒரு கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி…

இந்தியா- பாகிஸ்தான் நேரடி பேச்சுவார்த்தைக்கு ஆதரவு: அமெரிக்கா சொல்கிறது!!

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறியதாவது- நாங்கள் நீண்ட நாட்களாகவே கூறி வருவது, தீவிரமான பிரச்சனைகளில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான நேரடி பேச்சுவார்த்தைக்கு நாங்கள் ஆதரவு என்பதுதான். எங்களுடைய நீண்ட கால…

இந்தியா ஏறுமுகம்; சீனா, அமெரிக்கா இறங்குமுகம்: மார்கன் ஸ்டான்லி மதிப்பீட்டில் இந்திய…

அமெரிக்காவின் நியூயார்க் மாநில மன்ஹாட்டன் பகுதியில் இயங்கி வரும் பன்னாட்டு பொருளாதார சேவை நிறுவனம் மார்கன் ஸ்டான்லி. பொருளாதார சேவை நிறுவனங்களில் இது ஒரு முன்னணி உலகளாவிய முதலீட்டு மற்றும் செல்வ மேலாண்மை நிறுவனமாக திகழ்கிறது.…

சீனாவில் குழந்தைகள் செல்போன்களை பயன்படுத்த கடும் கட்டுப்பாடு!!

நவீன உலகில் செல்போன் இன்றியமையாததாகி விட்டது. குழந்தைகள் முதல் அனைவரும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகிறார்கள். செல்போன்களை குழந்தைகள் அதிக நேரம் பயன்படுத்துவதால் அவர்களுக்கு தூக்கமின்மை, மோசமான கல்வி செயல் திறன் உள்ளிட்ட பல்வேறு…

வயதோ 78.. வாலிபர் போல் சுறுசுறுப்பு: ஆங்கிலம் கற்க 3 கி.மீ. பள்ளிக்கு செல்லும் முதியவர்!!

வடகிழக்கு இந்தியாவில் உள்ள மாநிலம் மிசோரம். இங்குள்ள சம்பாய் மாவட்டத்தில் உள்ள ஹ்ருவாய்கான் கிராமத்தை சேர்ந்த முதியவர் லால்ரிங்தாரா (78). இந்தோ-மியான்மர் (அப்போதைய பர்மா) எல்லையில் குவாங்லெங் கிராமத்தில் 1945ல் பிறந்த லால்ரிங்தாரா, தனது…

முக்கிய துறைமுகம் மீது ரஷியா டிரோன் தாக்குதல்: உக்ரைனின் 40 ஆயிரம் டன் தானியம் நாசம்!!

ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை 2022, பிப்ரவரி மாதம் ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை கொண்டு ரஷியாவை தீவிரமாக எதிர்த்து வருகிறது. இதில் இரு தரப்பிலும் பலத்த…

ஜம்மு காஷ்மீரில் காணாமல் போன பெண்கள் குறித்து கேள்வி எழுப்பி ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம்!!

ஜம்மு காஷ்மீரில் இருந்து 9,000க்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போனதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய குற்ற ஆவணக் காப்பகம், நாட்டில் காணாமல் போன பெண்கள் குறித்த பட்டியல் வெளியிட்டது. மத்திய உள்துறை…

கண் பார்வையற்றவருக்கு காரில் இருந்து இறங்கி உதவிய வாலிபர்!!

விபத்துக்களில் சிக்கி ஒருவர் துடித்து கொண்டிருப்பதையும் கூட வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்களுக்கு மத்தியில், சாலையில் பாதுகாப்பாற்ற முறையில் சென்ற பார்வையற்ற ஒருவருக்கு காரில் இருந்து இறங்கி ஒரு வாலிபர் உதவி செய்யும்…

கம்ப்யூட்டர் இறக்குமதிக்கு கட்டுப்பாடு.. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில்…

இனி இந்தியாவில் டேப்லெட், மடிக்கணினி, மற்றும் அனைத்து வகை கணினிகளையும் இறக்குமதி செய்ய உரிமங்கள் (license) வேண்டும். வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் அறிவிப்பின்படி மடிக்கணி, டேப்லெட், ஆல்-இன்-ஒன் பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் அல்ட்ரா…

அமெரிக்க எஃப்.பி.ஐ.-யின் உயர்ந்த பதவியில் இந்திய-அமெரிக்க பெண்!!

ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) என்பது அமெரிக்காவின் உள்நாட்டு உளவு மற்றும் பாதுகாப்புக்கான அமைப்பாகும். அமெரிக்காவின் எஃப்.பி.ஐ.யில் பணியாற்றும் பெண்களின் விகிதம் சுமார் 24 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது. அந்த அமைப்பின் ஸால்ட்…

ஆசிய ஹாக்கி போட்டியில் போடப்படும் ஒவ்வொரு கோலுக்கும் 11 மரக்கன்றுகள்!!

ஏழாவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மலேசியா, ஜப்பான் சீனா ஆகிய 6…

ஆஸ்திரேலியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து- மனித உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு!!

ஆஸ்திரேலியாவில் ராணுவ பயிற்சியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் ஏற்பட்ட விபத்தில் மனிதர்களின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எம்ஆர்எச்-90 தைபான் என்கிற ஹெலிகாப்டரின் கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி அன்று பன்னாட்டு ராணுவப் பயிற்சியின்போது…

டெல்லி சேவைகள் மசோதா மக்களவையில் நிறைவேறியது- எதிர்க்கட்சி கூட்டணியை விளாசிய அமித் ஷா!!

டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது. அதன்படி டெல்லி நிர்வாகத்தில் அதிகாரிகள் நியமனம், மாறுதல்கள் செய்ய மத்திய அரசுக்குதான் அதிக அதிகாரம் உள்ளது. எனவே, இந்த அவசர சட்டத்தை ஆரம்பத்தில்…

யாழ்.சாவகச்சேரி – மீசாலை பகுதியில் இ.போ.ச பேருந்து விபத்து!! (PHOTOS)

யாழ்.சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பேருந்தின் சாரதி படுகாயம் அடைந்துள்ளார். இன்று இரவு 7 மணியளவில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து…

யாழில், அளவுக்கு அதிகமான ஹெரோயின் பாவனையால் இளைஞன் உயிரிழப்பு!

அதிக ஹெரோயின் பாவனை காரணமாக யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. குருநாகல் பகுதியைச் சேர்ந்த லாபீர் றைசூஸ் சமன் என்ற 27 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில்,…

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் போதைப்பொருள் மாத்திரைகளுடன் ஒருவர் கைது!!

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் போதைப்பொருள் மாத்திரைகளுடன் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் இன்றைய தினம் (03) கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐகத் விசாந்த தலைமையிலான யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு…

நாட்டைவிட்டு வெளியேறிய 600 க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள்!!

இலங்கைப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் பரண ஜயவர்தன கடந்த 6 மாத காலப்பகுதிக்குள் 600 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தமது தொழிலிலிருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகக் கூறியுள்ளார்.…

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க இலங்கை மின்சார சபை அனுமதி கோரியுள்ளது!!

மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியுள்ளது. மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டு சில வாரங்களேயாகும் நிலையில், மீண்டும் கட்டண அதிகரிப்பிற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது.…

மருந்து ஜாம்பவான்களுக்கிடையே காப்புரிமை சண்டை: பைசர் மீது வழக்கு தொடர்ந்த பிரிட்டன்…

நுரையீரல் மற்றும் சுவாச பாதையில் தொற்று நோயை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய ஒரு நுண்கிருமி ஆர்எஸ்வி (RSV) வைரஸ். இந்த வைரஸ் நோய் தொற்று பொதுவாக லேசான குளிர் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். ஆனால் விரைவில் கவனிக்காமல்…

மருத்துவ தவறுகளுக்கு யார் பொறுப்பு ? !! (கட்டுரை)

மக்கள், வைத்தியத் துறையை நம்புவதைப் போல, உலகில் வேறு எதையும் நம்புவதில்லை. கண்கண்ட தெய்வங்களாகவே வைத்தியர்கள் பார்க்கப்படுகின்றார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாதவன் கூட, வைத்தியரை ஒரு கட்டத்தில் நம்பிவிடுகின்றான். வாழ்வுக்கும் சாவுக்கும்…

சபாநாயகர் மீது காகித வீச்சு- ஆம் ஆத்மி எம்.பி ரிங்கு மழைக்கால கூட்டத்தொடரில் இருந்து…

பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியின் மக்களவை உறுப்பினர் சுசில் குமார் ரிங்கு நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மக்களவையில் கட்டுக்கடங்காமல் நடந்து கொண்டதற்காக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி உறுப்பினர் சுஷில்…

மெக்சிகோவில் பஸ் மீது ரெயில் மோதியதில் 7 பேர் பலி!!

மெக்சிகோவின் குரேடாரே மாகாணம் எல்.மார்க்யூஸ் நகரில் உள்ள ஒரு ரெயில்வே கிராசிங்கை பயணிகள் பஸ் ஒன்று கடந்தபோது ரெயில் மோதியது. இதில் அந்த பஸ், ரெயிலில் சிக்கி தண்டவாளத்தில் இழுத்து செல்லப்பட்டது. இந்த விபத்தில் 7 பேர் பலியானார்கள். 17…

உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம்.. உலக நாடுகளுக்கு நைஜர் ராணுவம் எச்சரிக்கை!!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ஜனநாயக ஆட்சியை கவிழ்த்துவிட்டு அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. அதிபர் முகமது பாசும் கைது செய்யப்பட்டார். இதற்கு ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் உலக…

ஒரே பெயரால் வந்த சிக்கல்.. பொய் புகாரில் கைது செய்யப்பட்ட அப்பாவி பெண்: 4 ஆண்டுக்கு பின்…

கேரளாவில் 1998ல் நடைபெற்ற ஒரு சம்பவத்தின் தொடர் நிகழ்வுகள், காவல்துறையினரின் மெத்தனத்தையும், அலட்சியத்தையும் பறைசாற்றும் விதமாக உள்ளது. கேரள மாநிலம் பாலக்காட்டில் கள்ளிக்காடு பகுதியில், ராஜகோபால் என்பவரின் வீட்டில் பாரதி எனும் பெண்,…

அந்தமான் நிக்கோபார் தீவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவு!!

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகாலை 4.17 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், நிலநடுக்கத்தின் ஆழம் 61 கி.மீட்டர் என்றும் நில…

இந்திய கலாச்சார உறவுகளுக்கான உதவித்தொகை!! (PHOTOS)

வட மாகாணத்தைச் சேர்ந்த 12 மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள், இந்தியப் பல்கலைக்கழகங்களில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களைத் தொடர இந்திய கலாச்சார உறவுகளுக்கான உதவித்தொகைக்கு தகுதி பெற்றுள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத்…

திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற இளைஞனிடம் 18 இலட்சம் மோசடி ; பெண் கைது!!

திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற இளைஞனை நூதன முறையில் ஏமாற்றி 18 இலட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது , கிளிநொச்சி பளையை சேர்ந்த இளைஞர்…