;
Athirady Tamil News

அரியாலையில் வீடொன்றில் இருந்து கைக்குண்டு மீட்பு!!

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கைக்குண்டு ஒன்று இன்றைய தினம் வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. அரியாலை பூம்புகார் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பான பொலிஸார் விசாரணைகளை…

சண்டையின் உச்சகட்டம்- ஆத்திரத்தில் மனைவியின் கை விரலை கடித்து துப்பிய கணவர்!!

கர்நாடகா மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவர் விஜய் குமார். இவரது மனைவி புஷ்பா. இவர்களுக்கு மகன் ஒருவர் உள்ளார். இருவருக்கும் திருமணமாகி 23 ஆண்டுகள் நிலையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து…

மூதாட்டி துஷ்பிரயோகம்: மருமகன் கைது !!

82 வயதான மூதாட்டியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனக் கூறப்படும் 57 வயது நபரை எதிர்வரும் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை பதில் நீதிவான் காந்திலதா உத்தரவிட்டுள்ளார். கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருந்துவத்த,…

அஸ்வெசும குறித்த புதிய அறிவிப்பு !!

சமர்ப்பிக்கப்பட்டுள்ள மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டவுடன் 2024 ஆம் ஆண்டுக்கான ‘அஸ்வெசும’ சமூக நலன்புரி திட்டத்திற்கான புதிய விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என நிதி இராஜாங்க…

கொத்துக் கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்!!

மல்லாவி குளத்தில் விவசாயத்துக்கு நீர் விநியோகிக்கும் கால்வாயில் இலட்சக்கணக்கான மீன் இறந்து மிதக்கின்றன. தற்போது நிலவுகின்ற கடுமையான வெயில் காரணமாக குறித்த குளத்தின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ள நிலையில் மீன் இறந்திருக்கலாம் என்று பிரதேச…

நசீரிடம் ரூ.25 கோடி கோரி செந்தில் நோட்டீஸ்!!

சுற்றாடல்துறை அமைச்சர் நசீர் அஹமட்டிடம் 25 கோடி ரூபாய் (250 மில்லியன்) நட்டஈடு கோரி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது சட்டத்தரணி ஊடாக நோட்டிஸ் அனுபியுள்ளார். இதுதொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு அனுப்பிவைத்துள்ள…

2 ஓட்டோக்களை ஓட்டிய இருவருக்கு அபராதம்!!

முச்சக்கர வண்டிகளை ஓட்டிச் சென்று அதன் காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முச்சக்கர வண்டிகளை ஆபத்தான முறையில் ஓட்டி சமூக வலைத்தளங்களில் காட்சிகளை வெளியிட்ட இரு இளைஞர்களுக்கு அபராதம்…

கழிவுநீர்க் கட்டணமும் அதிகரிப்பு!!

நீர்க்கட்டண அதிகரிப்பு தொடர்பில் இன்று (3) முதல் கழிவுநீர்க் கட்டணத்தை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தலின்படி, நிலையான கட்டணமும் செலுத்தப்பட வேண்டும், மேலும் நீர் வழங்கல் சபையின் நீர்…

இ.போ.ச பஸ்களால் ஏற்படும் செலவு எவ்வளவு தெரியுமா?

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சுமார் 1,400 பஸ்கள் வருடாந்தம் விபத்திற்குள்ளாகுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. குறித்த பஸ்களை பழுதுபார்த்து மீள போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்காக வருடமொன்றுக்கு 465 மில்லியன் ரூபா…

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு புதிய பணிப்பெண்கள்!!

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு புதிய விமான பணிப்பெண்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான முதல் கட்ட நேர்முகத் தேர்வு இன்று (03) காலை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஆரம்பமானது. இந்த இரண்டு நாள் நேர்காணலுக்கு இன்று…

கொழும்பு பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 6.6 பில்லியன்கள்!!

கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று (03) 11,577.34 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. அதனடிப்படையில் இன்றைய நாளுக்கான அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 130.51 ஆக பதிவாகியுள்ளது. மேலும், இன்றைய வர்த்தக நாள்…

இன்ஸ்டாகிராம் பதிவுக்காக மரண தண்டனை – இந்த 20 வயது இளைஞர் அப்படி என்ன செய்தார்?!!

கைதிகள் இடமாற்றம் திட்டத்தின்கீழ், இரான் அரசால் கடந்த மாதம் விடுவிக்கப்பட்ட நான்கு ஐரோப்பியர்களில், டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பயண வலைப்பதிவரான தாமஸ் கேஜெம்ஸும் ஒருவர். ‘ஹிட்ச்ஹைக்கிங்’ எனப்படும் சாகசப் பயணத்தை மேற்கொண்டு வரும் 28 வயது…

அரியானா கலவரத்தை கண்டித்து விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள ஆர்வலர்கள் போராட்டம்!!

அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் நேற்று முன்தினம் விஸ்வஇந்து பரிஷத் ஊர்வலம் நடந்தது. இதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊர்வலம் மீது சில மர்ம மனிதர்கள் கல்வீசியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல்…

பெற்ற தாயை 35 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடித்த மகன் – வெள்ள நிவாரணப் பணியில்…

சினிமாவில் மட்டும் தான் சாத்தியம் எனும்படியான சம்பவங்கள், சில நேரம் நிஜ வாழ்விலும் நிகழத்தான் செய்கின்றன. சினிமா கதையை ஒத்த அப்படியொரு உணர்வுபூர்வமான நிகழ்வு பஞ்சாப் மாநிலத்தில் தற்போது நடைபெற்றுள்ளது. இந்த மாநிலத்தை சேர்ந்த வாலிபர்…

அஜித் ரோஹனவின் மனு ஒத்திவைப்பு!!

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலிப்பதற்காக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 04 ஆம் திகதி அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நியாயமான காரணமின்றி தமக்கு…

மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்!!

பாடசாலை ஒன்றில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவன் கல்முனை, அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் தலைமைறைவாகியுள்ளார். அம்பாறை, நிந்தவூர் பகுதியில் உள்ள பிரபல அரச பாடசாலை ஒன்றில்…

மலையக மக்களின் உரிமைகளில் எமக்கு தீவிர கரிசனையுண்டு – யாழ். பேரணியில் நிரோஷ்!!

மலையக தமிழ் மக்களின் உரிமைகள் விடயத்தில் கரிசனை வடக்குக் கிழக்கு மக்களிடத்தில் மேலும் அதிகரித்துள்ளதையே இப்பேரணிக்கு இஉணர்த்துவதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் ரெலோவின் யாழ். மாவட்ட பொறுப்பாளருமான தியாகராஜா நிரோஷ்…

‘குழந்தை வேண்டாம்’ எனும் இளம் தம்பதிகள் தன்னலம் பேணும் சுயநலவாதிகளா? அந்த…

"நான் அவளிடம் ‘எனக்குக் குழந்தைகள் வேண்டாம்’ என்று சொன்னேன். ஆனால் நீங்கள் உங்கள் விருப்பத்தை அடக்கி வைத்துக் கொள்வதையோ, பின்னர் என்னைக் கட்டாயப்படுத்துவதையோ நான் விரும்ப மாட்டேன்.” நொய்டாவில் உள்ள ஒரு செய்திச் சேனலில் பணிபுரியும்…

யாழ். கல்வியங்காட்டில் வர்த்தக நிலைய உரிமையர் மீது தாக்குதல்!!

யாழ்ப்பாணம் கல்வியக்காட்டு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றினுள் நேற்றைய தினம் புதன்கிழமை வன்முறை கும்பல் ஒன்று புகுந்து தாக்குதல் நடத்தியதில் உரிமையாளர் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளார். மூவரடங்கிய…

யாழ்ப்பாணம் – பலாலி வீதியில் கோண்டாவில் சந்தி கடையொன்றில் தீ விபத்து!! (PHOTOS)

யாழ்ப்பாணம் - பலாலி வீதியில் கோண்டாவில் சந்திக்கு அருகாமையில் உள்ள கடையொன்றில் இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவ்விடத்திற்கு சென்ற யாழ் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீப்பரவலை கட்டுக்குள்…

கனேடிய மக்கள் அதிகம் விரும்பும் , வெறுக்கும் நாடுகள் எவை !!

கனேடிய மக்களால் அதிகம் வெறுக்கப்படும் நாடாக வடகொரியா பட்டியலிடப்பட்டுள்ள அதேவேளை அதிக விருப்பம் கொண்ட நாடா பிரிதானியா முன்னணியில் திகழ்கிறது. கனடாவின் ரிசர்ச் கோ என்னும் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் இந்த விபரம் தெரியவந்துள்ளது. இது…

அரியானாவில் ஏற்பட்டுள்ள இனக்கலவரம் மனவேதனையை அளிக்கிறது- கேரள முதல்வர் பினராயி விஜயன்!!

அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கலவரத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு வருத்தம் தெரிவித்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து கேரள மாநில முதல்வர் பினராயி…

தொடர்ந்தும் வெற்றிடமாகவுள்ள முக்கிய பதவிகள்!!

தேர்தல் ஆணைக்குழுவின் வெற்றிடங்களுக்கான நியமனம் குறித்த அரசியலமைப்பு சபையின் ஒப்புதல் மேலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் அரசியலமைப்பு சபை கூடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த…

யாழில் கண்புரை சத்திர சிகிச்சை நடவடிக்கைகள்!!

யாழ். மாவட்டத்தில் கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்களை இனங்கண்டு அவர்களுக்கான சத்திரசிகிச்சையினை யாழ். போதனா வைத்தியசாலையில் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சத்திரசிகிச்சைகள் கண்சத்திர…

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம்!!

உலக சந்தையில் ஒரு மெட்ரிக் தொன் எரிவாயு 85 அமெரிக்க டொலர்களுக்கு மேல் அதிகரித்துள்ளதாக லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இதையடுத்து, உள்ளூர் எரிவாயு விலை திருத்தம் நாளை (04) அறிவிக்கப்படும் என லிட்ரோ தலைவர் மேலும்…

ஹம்பலாந்தோட்டையில் நில நடுக்கம்!!

ஹம்பலாந்தோட்டை பாரகம மஹர எனுமிடத்தில் புதன்கிழமை (02) இரவு 7.20 மணியளவில் நிலம் அதிர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். திடீரென வீட்டின் உள்பகுதி பலத்த சத்தத்துடன் குலுங்கியது. வீட்டில் இருந்த சில ஓடுகள் தூக்கி வீசப்பட்டதாக…

யாழ்.நகரில் கட்டணமானி பொருத்தாத முச்சக்கர வண்டியை அகற்றும் பொலிஸார்!!

யாழ் நகர்ப் பகுதி முச்சக்கர வண்டித் தரிப்பிடத்தில் இருந்து கட்டணமானி பொருத்தாத முச்சக்கர வண்டிகளை அகற்றும் நடவடிக்கையை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். யாழ் நகர் பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை…

கனடாவின் ரொறன்ரோவில் தமிழ் சிறுமி மாயம் -பொதுமக்களின் உதவி கோரும் காவல்துறை !!

கனடாவின் டொரண்டோவில் தமிழ் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காணாமல் போனவர் தமிழ் என்ற பெயருடைய 12 வயதுடைய சிறுமியாவார். கடந்த 31ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில், லோரன்ஸ் அவென்யூ கிழக்கு மற்றும் ஓர்டன்…

டார்ச்சர் செய்த காதலி.. பிரேக்அப் செய்ய முடியாததால் தூக்கில் தொங்கிய வாலிபர்!!

ராஜஸ்தான் மாநிலத்தின் கோடா மாவட்டத்தில் உள்ளது ராம்கஞ்ச் மண்டி. இப்பகுதியை சேர்ந்தவர் புஷ்பேந்திரா என்கிற கேஷவ் (25). கேஷவும் ஒரு பெண்ணும் 5 வருடங்களாக காதலித்துள்ளனர். நாட்கள் செல்ல செல்ல, கேஷவ் மீது அப்பெண் நண்பர் ஆதிக்கம்…

அவுஸ்திரேலியாவில் இலங்கை குடும்பம் வசிக்கும் வீட்டின் மீது தாக்குதல் முயற்சி!!

அவுஸ்திரேலியாவின் Keysborough பகுதியில் இலங்கை குடும்பம் ஒன்று வசிக்கும் வீடு மீது கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சனிக்கிழமை காலை 7 மணியளவில் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் கீஸ்பரோ…

இளைஞன் கடத்தி கொலை; மூவர் கைது!!

கடுவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 08 மைல்கல் பிரதேசத்தில் நிர்வாண நிலையில் நேற்று (02) கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, மூன்று சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 29 வயதுடைய நபரொருவரே…

கே.கே.எஸ். சீமெந்து தொழிற்சாலையில் 2 மாதங்களில் 120 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரும்பு…

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் பிரதேச வாசிகள் இரும்பு திருட்டில் ஈடுபட்டு வருவதாகவும் , கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் சுமார் 120 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய இரும்புக்கள் திருடப்பட்டுள்ளதாக சீமெந்து…

யாழில் “-ஈ-குருவி நடை 2023..!!

உள்ளூர் உற்பத்திகளை பெறுமதி சேர்க்கை ஊடாக மதிப்பு கூட்டும் வகையிலானவிழிப்புணர்வினை சமூக மட்டத்தில் உருவாக்கும் வகையில் ஈ-குருவி நடை 2023 ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபயணமானது எதிர்வரும் ஞாயிறு (06.08.2023 ) அன்று காலை 6.30 மணிமுதல்…

மலையக எழுச்சி பயணத்திற்கு ஆதரவாக யாழில் பேரணி!! (PHOTOS)

மலையக எழுச்சிப் பயணத்துக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை பேரணி இடம்பெற்றது. யாழ்ப்பாண மத்திய பேருந்து தரிப்பிடத்துக்கு முன்பாக காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு , பேரணி இடம்பெற்றது.…