;
Athirady Tamil News

அராஜகத்துக்கு இடமளிக்கபோவதில்லை: ஜனாதிபதி!!

சம்பிரதாய அரசியல் முறைமைகள் ஊடாக நாட்டில் அராஜக நிலையை ஏற்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கபோவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற தெங்கு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 29 ஆவது…

ரஸ்யாவின் கருங்கடல் துறைமுகத்தின் தளத்தின்மீது உக்ரைன் ஆளில்லாவிமானதாக்குதல்!!

ரஸ்யாவின் கருங்கடல் துறைமுகத்தில் உள்ள தளத்தின் மீது உக்ரைன் கடல் ஆளில்லாத விமானதாக்குதலை மேற்கொண்டுள்ளது. ரஸ்யாவின் நோவோரோசிஸ்க் தளத்தின் மீதே உக்ரைன் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இரண்டு ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட…

இந்தியாவிடமிருந்து 450 மில்லியன் ரூபா நிதி!!

இலங்கைக்கு இந்தியாவிடமிருந்து 450 மில்லியன் இந்திய ரூபா நிதி மானியமாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்த பணத்தொகையை கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி…

புதுவை- விழுப்புரம் ரெயில்களின் நேரத்தை மாற்ற கோரிக்கை !!

திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் அன்பழகனுக்கு புதுவை ரெயில் பயணிகள் சங்க தலைவர் சாமி, செயலாளர் மனோகரன், பொருளாளர் திருப்பதி ஆகியோர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- புதுவை ரெயில் பயணிகள் மற்றும் மக்களின் வசதிக்காக ரெயில்களின்…

ரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னிக்கு மேலும் 19 ஆண்டு சிறை தண்டனை!!

ரஷியாவில் பிரதான எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் அலெக்சி நவால்னி (49). இவர் அதிபர் விளாடிமிர் புதின் ஆட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு இவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக…

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 3 ஆயுள் தண்டனை- போக்சோ கோர்ட்டு அதிரடி தீர்ப்பு!!

சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் நூல்புழாவில் இருக்கும் கோயாலிபுரா பழங்குடியினர் குடியிருப்பில் உள்ள தேலம்பட்டா பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது54). இவர் 16 வயது மதிக்கத்தக்க…

தாய்லாந்தில் சோகம் – தண்டவாளத்தைக் கடக்க முயன்ற லாரி மீது ரெயில் மோதி 8 பேர் பலி!!

தாய்லாந்து நாட்டின் சஷொன்சொ மாகாணம் முவாங் மாவட்டத்தில் நேற்று அதிகாலை 3 மணியளவில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியில் தொழிலாளர்கள் பலர் பயணித்தனர். அந்த லாரி ரெயில்வே தண்டவாளத்தைக் கடக்க முற்பட்டபோது, வேகமாக வந்த சரக்கு ரெயில்…

சித்தூர் அருகே 10-ம் வகுப்பு மாணவி மர்ம மரணம்- பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதாக…

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அடுத்த சோமபுரத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை சிறுமியின் பெற்றோர் தங்களது நிலத்தில் விவசாய பணிக்காக சென்றனர். இந்த…

பட்டம் பறக்கவிட தடை!!

நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் பட்டங்களை பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தை சுற்றி 5 கிலோமீற்றர் எல்லைக்குள் 300 அடிக்கு அப்பால் காற்றில் பட்டம் பறக்கவிடுவது அல்லது விமானத்தின் செயல்பாடுகளுக்கு இடையூறாக…

சாக்லேட் தருவதாக கூறி 4 வயது சிறுமி பலாத்காரம்- வடமாநில தொழிலாளி கைது!!

கேரள மாநிலம் ஆலுவாலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாள். அவளை பலாத்காரம் செய்து கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்த சம்பவம் தொடர்பான ஆதாரங்களை திரட்டி வருகின்றனர். அந்த சம்பவத்தின்…

யுக்ரேன் ராணுவத்தின் துணிச்சலான முன்கள வீராங்கனைகளின் குரல்கள்!!

ரஷ்யாவிற்கு எதிரான போரில் பங்கேற்று சண்டையிட யுக்ரேனிய பெண்கள் அதிக எண்ணிக்கையில் பதிவு செய்து வருகின்றனர். இப்படி பதிவு செய்து களத்தில் சண்டையிடும் 5,000 முன்னணி பெண் வீராங்கனைகளில் மூவருடன் பிபிசி பேசியது. அவர்கள் தங்கள் சொந்த ராணுவத்தில்…

வடிவேலு சினிமா பாணியில் போலீசுக்கு பயந்து மாடியில் இருந்து போர்வையை கட்டி குதித்த ரவுடி…

ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராமராஜு மாவட்டம், சுஜாதா நகரை சேர்ந்தவர் ஜம்பங்கி சண்முகா (வயது 30). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது ஹக்கும் பேட்டையில் தனது சகோதரருடன் வசித்து வந்தார்.…

பல லட்சம் செலவழித்து உயிருக்கே ஆபத்தான பயணத்தை இவர்கள் மேற்கொள்வது ஏன்? என்ன பிரச்னை?

ஐரோப்பிய நாடுகளில் வேலைதேடி ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்கள் லிபியா வழியாகப் பயணிக்கின்றனர். இது ஆபத்தான படகுப் பயணம், பேரழிவு அச்சம் போன்றவற்றை உள்ளடக்கியது. கிரீஸ் அருகே கடந்த ஜுன் மாதம் அதிக எண்ணிக்கையிலானோர் பயணம் செய்த படகு கவிழ்ந்து…

திருமண பத்திரிகை கொடுக்கச்சென்ற புதுமாப்பிள்ளை ரெயிலில் சிக்கி பலி!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வர்க்கலா அருகே உள்ள அஞ்சுதெங்கு பகுதியை சேர்ந்த சிரில்-புஷ்பத்தா தம்பதியரின் மகன் வின்சென்ட் சிரில்(வயது36). மீனவரான இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவரது திருமணம் அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்தில்…

இரண்டு மணி நேரத்திற்கு மட்டுமே தொலைபேசி பயன்படுத்தலாம் – சீன அரசின் அதிரடி நடவடிக்கை…

சீனாவில் சிறுவர் சிறுமியர்கள் தொலைபேசி பயன்படுத்துவது தொடர்பிலான புதிய விதிமுறை ஒன்றினை அறிவித்துள்ளது. இதன்படி, சீனாவில் 16 - 18 வயது வரையிலான சிறுவர் - சிறுமியர் நாள் ஒன்றுக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே தொலைபேசிகளை பயன்படுத்த…

ஆந்திராவில் திசைமாறிய திருடர்கள்- கடை, தோட்டத்தில் 450 கிலோ தக்காளி கொள்ளை!!

தக்காளியின் விலை தங்கத்தின் விலையை போல் நாள்தோறும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தக்காளியின் விலை உச்சத்தை அடைந்ததால் இல்லத்தரசிகள் தக்காளியை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இதேபோல் தக்காளியை பயிரிட்டுள்ள விவசாயிகள் பலர் ஒரே…

உலகின் மிக விலையுயர்ந்த விவாகரத்தின் மதிப்பு எவ்வளவென்று தெரியுமா..!

உலகின் பணக்கார தம்பதியான பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் 27 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பிறகு, கடந்த 2021-ம் ஆண்டு தங்கள் பிரிவை அறிவித்தனர். அவர்களின் இந்த முடிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர்களின் விவாகரத்து…

கணவன் முன்பு அழகாக தோன்ற முடிவு- பியூட்டி பார்லரில் எண்ணெய் தடவியதும் கையோடு வந்த தலைமுடி!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஓல்ட் சிட்டியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நீண்ட தலைமுடியை கணவர் ஆசைப்பட்டதால் ஸ்டைலாக வெட்டுவதற்காக அபிட்ஸ் பகுதியில் உள்ள பியூட்டி பார்லருக்கு சென்றார். அங்கிருந்த அழகுக்கலை நிபுணர் அந்த பெண்ணின் தலைமுடிக்கு…

புற்று நோயை தடுக்கும் வாழையிலை !! (மருத்துவம்)

வாழை இலையில் சாப்பிடுவது சுத்தமானதுடன் பயன்படுத்த எளிதானதும் மற்றும் எளிதில் மக்கும் தன்மைக்கொண்டதாகும் ஆகையால், சுற்று சூழலுக்கும் பாதுகாப்பானது. இதுபோன்ற போன்ற பல நல்ல விஷயங்கள் இருந்தாலும், வாழை இலையில் சாப்பிடுவதால் நம் உடலுக்கு…

முருகன் ஆலயத்தில் சங்கமித்தை நாட்டிய அரச மரமா?

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை நாட்டிய மரம் என வெளியிடபட்டட அரச வர்த்தமானி மீளப்பெறப்படவேண்டும் என தெரிவித்து யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நாளை சனிக்கிழமை (05) காலை 10 மணியளவில் சுழிபுரம்…

நாமலின் திருமணம் – தற்போது வௌிச்சத்துக்கு வந்த உண்மை!!

12-09-2019 முதல் 15-09-2019 வரை ஹம்பாந்தோட்டை வீரகெடிய இல்லத்தில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கை மின்சார சபையிடம் மின்விளக்குகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதன்படி…

நல்ல வாசனை மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்!!

ஐம்புலங்களின் செயல்பாடுகளில் ஒலி, ஒளி சம்பந்தமான ஆராய்ச்சிகள் உலகில் அதிகம் நடைபெற்று வருகிறது. ஆனால், மனிதர்களின் நாசியையும், அதன் நுகரும் தன்மை குறித்தும் குறைவான அளவிலேயே ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவின் கலிபோர்னியா…

உலக மதங்களின் கூட்டமைப்பு மாநாட்டில் உரையாற்றுகிறார் ஜைன மத தலைவர் ஆசார்ய லோகேஷ் முனி!!

1893-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் நடைபெற்ற உலக மதங்களின் கூட்டமைப்பின் மாநாட்டில், இந்தியாவிலிருந்து சென்ற சுவாமி விவேகானந்தர் உரையாற்றினார். அப்போது அவர் உரையை தொடங்கும்போது "சகோதரிகளே, சகோதரர்களே" என…

உக்ரைன் போருக்கு பணத்தை கொட்டும் ரஷியா: 6 மாதத்திற்குள் வருட பட்ஜெட்டை தாண்டி செலவு!!

கடந்த 2022 பிப்ரவரி மாதம் ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. Powered By VDO.AI இதனை தீவிரமாக எதிர்த்து, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ராணுவத்தின் துணையோடு உக்ரைன் போரிட்டு வருகிறது. ரஷிய- உக்ரைன் போர்…

I.N.D.I.A. பெயர்: மத்திய அரசு, தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம்…

பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இரண்டு முறை பிரதமராகிய மோடி, மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வகையில் வியூகம் வகுத்து வருகிறார். இந்தமுறை எப்படியாவது பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்த எதிர்க்கட்சிகள்…

மெக்சிகோவில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 17 பேர் பலி!!

மேற்கு மெக்சிகோவில் உள்ள டிஜூவானா நகருக்கு பயணிகள் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் இந்தியர்கள் 6 பேர் மற்றும் டொமினிகன் குடியரசு, ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் இருந்தனர். பர்ரான்கா பிளாங்கா அருகே…

வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் 5 மணி நேரம் ஆய்வு- பலத்த பாதுகாப்புடன் நடந்தது!!

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி இந்து கோவில் மீது கட்டப்பட்டு இருப்பதாக டெல்லியை சேர்ந்த 5 பெண்கள் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து அந்த மசூதியில் அறிவியல்பூர்வமாக ஆய்வு மேற்கொள்ள…

மலைப்பாம்பை கொல்லு; பரிசை வெல்லு- புளோரிடாவில் வினோத போட்டி!!

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலத்தில் பாம்பு பிடித்து கொல்லும் ஒரு வினோத போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு உலகின் பல நாடுகளிலிருந்தும் போட்டியாளர்கள் ஆர்வமாக வந்து பங்கேற்கின்றனர். இப்போட்டியில் பங்கு பெறும் போட்டியாளர்கள், பர்மிய வகை…

கோவா பண்ணையில் இருந்து 2 ‘டெரியர்’ ரக நாய்க்குட்டிகளை வாங்கிய ராகுல்காந்தி!!

வடக்கு கோவாவில் உள்ள மபுசா நகரை சேர்ந்தவர் ஷிவானி பித்ரே. இவர் தனது கணவர் ஸ்டான்லி பிரகன் காவுடன் சேர்ந்து கோவாவில் உள்ள மனோகர் சர்வதேச விமான நிலையம் செல்லும் வழியில் நாய் பண்ணை நடத்தி வருகிறார். இவரிடம் ஜாக் ரஸ்ஸல் டெரியர் ரக…

‘ரொம்ப பசிக்கிறது’ என கெஞ்சல்- வீடு புகுந்த வாலிபருக்கு உணவு கொடுத்த…

அமெரிக்காவில் உள்ள மெயினி என்ற இடத்தில் வசித்து வருபவர் மார்ஜோரி பெர்கின்ஸ் (வயது 87) .சம்பவத்தன்று இவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 2 மணி அளவில் விழித்துப்பார்த்தார். அப்போது அவர் படுக்கையின் அருகே மர்ம மனிதன் நின்று…

ஆந்திர வனப்பகுதியில் வெட்டிய மரத்திலிருந்து கொட்டிய தண்ணீர்!!

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் போடு ராஜு துரு கிராமம் அருகே வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் நேற்று பொதுமக்கள் விறகு சேகரிக்கச் சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு மரத்தை வெட்டினர். மரத்தை சிறிது அளவு வெட்டிய போது வெட்டுப்பட்ட…

அரசாங்கம் கருத்திற்கொள்ளாது ; ஜனாதிபதி !!

கடன் மறுசீரமைப்பு விடயத்தில் பாராளுமன்றம் தவிர்ந்த எந்தவொரு தரப்பினதும் பரிந்துரைகளை அரசாங்கம் கருத்திற் கொள்ளாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தெங்கு உற்பத்தியாளர்களின் மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில்…

யாழில். போதைப்பொருளுடன் கைதான மனைவியை பொலிஸ் நிலையத்தினுள் புகுந்து தாக்கிய கணவன்!!

போதைப்பொருளுடன் கைதான தனது மனைவியை பொலிஸ் நிலையத்தினுள் புகுந்து தாக்கிய கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் ஆறுகால் மடபகுதியில் 80 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது…