;
Athirady Tamil News

புதிய பொலிஸ் மா அதிபரின் நியமனம் தொடர்பில் பிரதமரின் பதில்!!

புதிய பொலிஸ் மா அதிபரை (IGP) நியமிப்பது தொடர்பில் விரைவான தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். இன்று (07) காலை பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர், இது தொடர்பில் ‘மிக விரைவில்’ அதாவது அடுத்த 48…

மூன்று பிரதேசங்களுக்கு பலத்த பாதுகாப்பு!!

அம்பலாங்கொடை, அஹுங்கல்ல, மெட்டியகொட பொலிஸ் பிரிவுகளில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை, கடற்படை மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர் கொலைகள் மற்றும் ஏனைய…

யாழில் கட்டணமானி பொருத்தாத முச்சக்கர வண்டிகளின் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை!!

யாழ்ப்பாணத்தில் கட்டணமானி பொருத்தாத முச்சக்கர வண்டிகளின் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என யாழ் மாவட்ட உதவி காவல்துறை அத்தியட்சகர் யருஷ் தெரிவித்துள்ளார். கட்டணமானி பொருத்திய முச்சக்கர வண்டிகளுக்கு காவல்துறையினரால் விசேட…

மைத்திரியின் ஆட்சி காலத்திலையே யாழில் கடலட்டை பண்ணைகள் ஆரம்பிக்கப்பட்டது!!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சியில் இருந்த காலப்பகுதியிலேயே யாழ் அரியாலைப் பகுதியில் கடலட்டை குஞ்சுகள் வளர்ப்பதற்கான அனுமதி சீன நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக…

பிரதமர் மோடியின் தெலுங்கானா நிகழ்ச்சியை புறக்கணிக்கும் கே.சி.ஆர்!!

பிரதமர் மோடி நாளை தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் நெடுஞ்சாலைகள் மற்றும் ரெயில்வே வேகன் உற்பத்தி பிரிவு உள்பட ரூ.6100 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் மோடியின் இந்நிகழ்ச்சிக்கு அம்மாநில…

லித்துவேனியாவில் தானியங்கி ரோபோ வாகனங்கள் அறிமுகம்: டிரைவர் இல்லா டெலிவரி வாகனங்களுக்கு…

லித்துவேனியாவில் தானியங்கி ரோபோ வாகனங்கள் பில்லியன்ஸ் நகரம் முழுவதும் ஷாப்பிங் டெலிவரிகளை செய்து வருகின்றன. ஓட்டுநர் இல்லாத இந்த வாகனங்கள் சிறிய மற்றும் பெரிய ஆன்லைன் மளிகை ஆர்டர்களுக்கு ஏற்றவாறு பூட்டக்கூடிய பெட்டிகளை கொண்டிருக்கின்றன.…

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மூட்டு அறுவை சிகிச்சை!!

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த 27-ந்தேதி வடக்கு வங்காள பகுதியில் ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோசமான வானிலை காரணமாக செவோக் விமானப்படை தளத்தில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதில் மம்தா பானர்ஜிக்கு இடது…

பொன்னாலை ஸ்ரீ வரதராஜப்பெருமாள் ஆலய மஹாகும்பாபிஷேகம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் - பொன்னாலை ஸ்ரீ வரதராஜப்பெருமாள் ஆலய நவகுண்ட பக்ஷ சம்புரோக்ஷண புனராவர்த்தன பிரதிஷ்டா மஹாகும்பாபிஷேகம் இன்று(07.07.2023) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.

தெற்கு லெபனானில் குண்டு வெடிப்பு!!

பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் உள்ள ஜெனின் அகதிகள் முகாம்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் நீடித்து வருகின்றது. இந்நிலையில் சிரியா, லெபனான் மற்றும் இஸ்ரேலின் எல்லைகள் சந்திக்கும் தெற்கு லெபனானின்…

அலைபேசியால் பாடசாலை மாணவி எடுத்த விபரீத முடிவு!!

கலென்பிந்துனுவெவ பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்ட 15 வயதுடைய மாணவி அப்பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி கற்பவராவார். குறித்த மாணவி பாடசாலைக்கு அவரது தந்தையின்…

சிவப்பு எச்சரிக்கை துண்டு அனுப்பியதால் , வட்டுக்கோட்டை மின்சார நிலைய பாதுகாப்பு…

இலங்கை மின்சார சபையிடம் இருந்து சிவப்பு எச்சரிக்கை துண்டு (ரெட் நோட்டீஸ்) வந்தமையால் மின்சார நிலைய சேவை நிலையத்திற்கு சென்ற நபர் ஒருவர் தாக்குதல் நடாத்தியுள்ளார். தாக்குதலில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்…

வவுனியாவில் அந்நிய முதலீட்டுடன் பாரிய சீனித் தொழிற்சாலை!!

வவுனியாவில் அந்நிய முதலீட்டுடன் பாரிய சீனித் தொழிற்சாலையொன்றை அமைப்பதற்கும், அதற்குரிய பாரிய கரும்புத் தோட்டங்களை அமைப்பதற்கும் அமைச்சரவை அண்மையில் அவசரம் அவசரமாக ஒப்புதல் வழங்கியுள்ளது. அத்தோடு, தொழிற்சாலையின் அமைவிடத்துக்கெனவும்…

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து- மீட்பு பணி…

தெற்கு டெல்லியின் அம்பேத்கர் நகர் பகுதியில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் இரண்டு தளங்கள் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் தொழிலாளர்கள் பலர் சிக்கியுள்ளனர். விபத்து தொடர்பாக, காவல்…

இம்ரான்கான் மீது 6 புதிய வழக்கு!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த மே மாதம் 9ம் தேதி கைதான போது, அவரது ஆதரவாளர்கள் ராவல்பிண்டியில் உள்ள ராணுவத் தலைமையகத்தை சூறையாடினர். இதில் 10க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப்…

உத்தரப் பிரதேசத்தில் மின்னல் தாக்கி 7 பேர் பலி!!

உத்தரபிரதேசத்தின் புடான், எட்டா மற்றும் ரேபரேலி மாவட்டங்களில் நேற்று மின்னல் தாக்கியதில் இரண்டு குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். விவசாயிகள் பப்லு (30) மற்றும் வர்ஜீத் யாதவ் (32) ஆகியோர் உஷைத் பஜாரில் இருந்து மோட்டார் சைக்கிளில்…

அறிமுகமானதுமே 3 கோடி பயனர்களை பெற்ற த்ரெட்ஸ்: ட்விட்டரை விட பெரிதாக வளருமா?!!

ட்விட்டருக்குப் போட்டியாக ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா அறிமுகப்படுத்தியுள்ள த்ரெட்ஸ் சமூக ஊடகத்தில் முதல் 7 மணி நேரங்களில் ஒரு கோடி பயனர்கள் தங்களை இணைத்துக்கொண்டுள்ளதாக மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பெர்க்…

தேர்தல் ஆணையம் தகவல் தெரிவிக்க தவறிவிட்டது- சரத் பவார்; செயற்குழு கூட்டம் ஏற்கக்கூடியது…

மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைந்து உள்ளது. அவரது அண்ணன் மகன் அஜித் பவார் பெரும்பான்மையான எம்.எல்.ஏ-க்களுடன் வெளியேறியுள்ளார். இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சி யாருக்கு என்ற சண்டை தற்போது…

பாடசாலை மாணவர்களுக்கு போலி சான்றிதழ் தயாரித்த கிராமசேவகர் கைது!!

கண்டி பிரதேசத்திலுள்ள பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் மாணவிகளை சேர்ப்பதற்காக போலி சான்றிதழை தயாரித்த குற்றச்சாட்டில் கிராமசேவகர் ஒருவர் கண்டி விசேட குற்றப்புலாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வரெல்லகம பிரதேசத்தில் வசிக்கும் 58…

சீனாவில் உருவான”வாடகை அப்பா” – வரவேற்கும் பெண்கள் !!

சீனாவைச் சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று வாடகை அப்பா சேவையை அறிமுகம் செய்துள்ளது.பெண்களிடையே பெரும் வரவேறற்பை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு சீனாவின் லியோனிங் என்ற மாகாணத்தில் ஒரு குளியல் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு…

புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் சுமார் $3 பில்லியன் டொலர் வரவு!!

இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் இலங்கைக்கு 2,823.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த தகவலை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார வெளியிட்டுள்ளார்.…

வங்கிகளுக்கு மத்திய வங்கி ஆளுநர் கடும் எச்சரிக்கை!!

மத்திய வங்கியின் நாணயசபை, நாட்டின் கொள்கை வட்டிவீதங்களை குறைத்துள்ளது. அதற்கு அமைவாக வட்டிவீதங்களை குறைக்கத் தவறும் வங்கிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க…

காசிமேட்டில் 750 விசைப்படகுகளில் இஸ்ரோ தொழில்நுட்பத்துடன் கருவி- தமிழகத்தில் 5 ஆயிரம்…

ஆழ்கடலில் மீன்பிடிக்க மீனவர்கள் செல்லும் போது அவர்களுக்கு இயற்கை சீற்றம் மற்றும் வானிலை மாற்றம் குறித்து தகவல்தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. இதனால் அதிக கனமழை மற்றும் புயலின்போது மீனவர்கள் கடல் அலையின் வேகத்திற்கு ஏற்ப திசை…

கண்டி மன்னருக்கு சொந்தமான பீரங்கி மீண்டும் இலங்கைக்கு….!!

கண்டி மன்னருக்கு சொந்தமான இரண்டு வாள்கள், இரண்டு துப்பாக்கிகள், ஒரு கத்தி மற்றும் பீரங்கி ஆகியவை நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ரிஜ்க்ஸ் மியூசியத்தால் இந்த ஆண்டு திருப்பி அனுப்பப்பட உள்ளன. இந்த பீரங்கி கண்டி மன்னருக்கு சொந்தமானது…

தொழிலாளர் சட்டத்தில் புதிய மாற்றம்!!

தற்காலத்துக்கு ஏற்ற வகையில் தொழிலாளர் சட்டத்தில் மாற்றங்களை முன்னெடுக்க அரசாங்கம் தயாராகியுள்ளது. புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் 180 நாட்கள் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் அரை மாத பணிக்கொடை வழங்கப்பட வேண்டும் என சட்டம்…

சமாதான நீதவான்கள் தொடர்பில் வெளியான வர்த்தமானி!!

ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் நிரந்தர மற்றும் சுறுசுறுப்பான சேவையில் கிராம உத்தியோகத்தர்களை சமாதான நீதவானாக நியமிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

தரம் 3 ல் கல்வி கற்கும் மாணவியை மூர்க்கத்தனமாக அடித்த ஆசிரியர்! மாணவி யாழ்.போதனா…

யாழ்ப்பாணம் - வலிகாமம் வலயத்தைச் சேர்ந்த பாடசாலை ஒன்றில் தரம் மூன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் ஆசிரியரின் தாக்குதலுக்கு உள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தரம் மூன்றில் கல்வி பயின்று வரும் மாணவியின் கையில்…

கனடாவில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி !!

கனடாவின் ரொறன்ரோ மற்றும் ஹாமில்டன் பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்துள்ளதாகவும் இதனால் மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை, ஒட்டாவா மற்றும் ஒன்றாரியோ உள்ளிட்ட இடங்களிலும் வெப்பநிலை அதிகரிப்பு…

மின்சார சபையின் மறுசீரமைப்பு குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் விசேட…

மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் அமைச்சில் இடம்பெற்றுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, ஜப்பான் சர்வதேச…

குருந்தூர் மலை கல்வெட்டை முடிந்தால் யுனெஸ்கோ தொல்பொருள் ஆய்வுக்குட்படுத்துங்கள் –…

முல்லைத்தீவு மாவட்டம் குருந்தூர்மலையில் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ''கல்வெட்டு'' என தொல்லியல் திணைக்களத்தினால் ஆதாரமாக காட்டப்படும் ''செங்கல்'' எவ்வாறு போலியாக உருவாக்கப்பட்டதென கேள்வியெழுப்பிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற…

அ.தி.மு.க.வின் 2 முன்னாள் அமைச்சர்களை ஆளுநர் காப்பாற்ற நினைக்கிறார் – அமைச்சர்…

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் தொடர்வதற்கான அனுமதி நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதையும், பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதையும் சுட்டிக்காட்டி, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தமிழக ஆளுநர்…

பழிக்குப்பழி- பாதுகாப்பு அச்சுறுத்தலால் பின்லாந்து தூதரகத்தை மூடிய ரஷியா!!

ரஷியாவின் அண்டை நாடான மற்றும் நேட்டோவின் புதிய உறுப்பினரான பின்லாந்தில் இருந்து ஒன்பது தூதர்களை வெளியேற்றியதாக ரஷியா தெரிவித்துள்ளது. கடந்த மாதம் பின்லாந்தில் உள்ள ரஷிய தூதரகத்தில் பணிபுரிந்து வந்த அதிகாரிகள் நாட்டிற்கு எதிராக உளவு வேலை…

உதவி பேராசிரியர் பணிக்கான தகுதி தேர்வை ஆண்டுக்கு இருமுறை நடத்த அன்புமணி ராமதாஸ்…

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அனைத்துக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உதவிப் பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் கட்டாயமல்ல, விருப்பத் தகுதியாகவே இருக்கும். அதேநேரத்தில்…

திரெட்ஸ் ஆப்-ல் இணைந்த பில் கேட்ஸ்: ரியாக்ட் செய்த மார்க்!!

மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் டுவிட்டருக்கு போட்டியாக 'திரெட்ஸ்' என்ற பெயரில் புதிய சமூக வலைத்தளத்தை அறிமுகம் செய்திருக்கிறார். இதில் உலகம் முழுவதும் பயனர்கள் இணைந்தவண்ணம் உள்ளனர். தோற்றத்திலும், பயன்பாடு…

ஆடி அமாவாசை சிறப்பு சுற்றுலா ரெயில்- நெல்லையில் இருந்து இயக்க ஐ.ஆர்.சி.டி.சி. ஏற்பாடு!!

இந்தியாவின் ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவன சுற்றுலா பயணிகளுக்காக பாரத் கவுரவ் சுற்றுலா ரெயிலை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் 3 குளிர்சாதன பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு படுக்கை பெட்டிகள் உள்ளன. இந்த சுற்றுலா ரெயில் தென் மண்டலம்…