;
Athirady Tamil News

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு புதிய அரசாங்க அதிபர்!!

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பணியாற்றிய அருளானந்தம் உமாமகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய க.விமலநாதன் ஓய்வு பெற்றார். அந்த இடத்திற்கு நிலவிய…

கைக்குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு மின்சார ரிக்ஷா ஓட்டும் பெண்!!

தாயை விட சிறந்த கோவில் இல்லை என்பார்கள். பெற்ற குழந்தைகளை வளர்ப்பதற்காக ஒரு தாய் எந்த அளவு கஷ்டப்படவும் தயங்க மாட்டார்கள் என்பதை உறுதிபடுத்தும் வகையில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் இளம்பெண் ஒருவர் மின்சார ரிக்ஷா…

டெல்லி மெட்ரோ ரெயிலுக்குள் நடனமாடிய இளம்பெண்கள்- தொடர்ந்து வெளியாகும் வீடியோக்களால்…

டெல்லி மெட்ரோ ரெயில்களில் பயணிகளின் வாக்குவாதம், ஆபாச சேட்டை, இளம் ஜோடிகளின் முத்தமழை, கவர்ச்சி உடையில் வந்த இளம்பெண்கள் போன்ற பல்வேறு வீடியோக்கள் சமீப காலமாக சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இது தொடர்பாக டெல்லி…

கன்வார் யாத்திரையின் போது தாயை தோளில் சுமந்து சென்ற வாலிபர்!!

வட மாநிலங்களில் ஆண்டு தோறும் கன்வார் யாத்திரை ஜூலை மாதம் தொடங்கி ஆகஸ்டு இறுதி வரை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கன்வார் யாத்திரை கடந்த 4-ந்தேதி தொடங்கி உள்ளது. இந்த யாத்திரையின் போது சிவ பக்தர்கள் ஒன்று கூடி கங்கை நதியில் இருந்து புனித…

சீனாவில் வெளுத்து வாங்கிய கனமழை; தண்ணீரில் தத்தளிக்கும் வீடுகள்..15 பேர் உயிரிழப்பு..…

சீனாவில் வெளுத்து வாங்கிய கனமழையால் சாங்கிங் நகரில் ரயில் பாலம் சேதமடைந்தது. சீனாவில் கடந்த சில நாட்களாக கொட்டி தீர்க்கும் கனமழையால் சாங்கிங் நகரம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அங்கு இடைவிடாமல் பெய்யும் கனமழையால் சாலைகள் மூழ்கியதுடன்…

யோகா குறித்த நாகாலாந்து மந்திரியின் பதிவு வைரல்!!

நாகாலாந்தை சேர்ந்த மந்திரி டெம்ஜென் இம்னா அலோங் சமூக வலைதளங்களில் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்க கூடியவர். சமூக விஷயங்கள் குறித்தும், தன்னம்பிக்கை அளிக்கும் விஷயங்கள் குறித்தும் இவர் டுவிட் செய்வது வழக்கம். நகைச்சுவை உணர்வுக்கும் பெயர்…

ஸ்பெயினில் நடைபெற்ற பாரம்பரிய சான் ஃபெர்மின் திருவிழா: பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி…

ஸ்பெயின் நாட்டின் பிரசித்திபெற்ற எருது சண்டையின் தொடக்க விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஸ்பெயினின் பாம்ப்லோனா நாட்டில் நடைபெறும் எருது சண்டையை காண உலகம் முழுவதும் இருந்து அங்கு மக்கள் குவிவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு எருது சண்டை…

ஐதராபாத் அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் தீப்பிடித்து எரிந்தது- பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்!!

மேற்கு வங்காள மாநிலம் அவுராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்திற்கு பலக்னுமா எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. இன்று பகலில் ஐதராபாத் அருகே பொம்மைபள்ளி, பகிடிபள்ளி இடையே ரெயில் சென்றபோது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.…

பள்ளிப் பருவத்தில் ஏற்பட்ட மறக்க முடியாத காதல்: 63 ஆண்டுகளுக்கு பின் திருமணம் செய்து…

பள்ளிப் பருவத்தில் ஏற்பட்ட மறக்க முடியாத காதலின் எதிரொலியாக, 63 ஆண்டுகளுக்கு பின் திருமணமான ஜோடி ஒன்று மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் சம்பவம் அமெரிக்காவில் நடக்கவுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த தாமஸ் மெக்மீகின் (78)…

மேகதாது அணை கட்ட ஒப்புதல் பெற துரித நடவடிக்கை- சித்தராமையா அறிவிப்பு!!

கடந்த மே மாதம் நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சித்தராமையாவிற்கு இது 14-வது பட்ஜெட் தாக்கல் ஆகும். 2023-24…

ஜப்பான் அணுமின் ஆலை நீரை கடலில் திறந்துவிட தென் கொரியா ஆதரவு!!

ஜப்பானில் சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் கடுமையாக சேதமடைந்த புகுஷிமா அணுமின் நிலையம் மூடப்பட்டது. அதிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை கடலில் திறந்துவிடும் ஜப்பானின் திட்டம் சர்வதேச தரத்தை பூர்த்தி செய்யும் என்று நம்புவதாக தென் கொரியா…

பாராளுமன்ற தேர்தல்- பாரதிய ஜனதா பொதுச் செயலாளர்களுடன் ஜே.பி. நட்டா ஆலோசனை!!

பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக மண்டல வாரியாக பாரதிய ஜனதா பொதுச்செயலாளர்கள் கூட்டம் நேற்று முதல் டெல்லயில் நடந்து வருகிறது. இன்று 2-வது நாளாக வடக்கு மண்டல பா.ஜ.க. பொதுச்செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா…

கல்வியால் மன அழுத்தம்.. சீனாவில் இளைஞர்களின் தற்கொலை அதிகரிப்பு!!

உலகின் பல்வேறு நாடுகளிலும் பல காரணங்களுக்காக, ஆண்கள் மற்றும் பெண்கள் தற்கொலை செய்து வருவது குறித்து உளவியல் வல்லுனர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அதிலும் 15லிருந்து 35 வயதிற்குட்பட்ட ஆண் அல்லது பெண்களின் தற்கொலைகளின் அளவு…

திரிபுரா சட்டசபையில் கடும் அமளி – எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் சஸ்பெண்ட்!!

திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஜடாப் லால் நாத், தனது செல்போனில் ஆபாசப் படம் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.…

இந்தோனேசியாவில் 5.6, பாகிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!!

பாகிஸ்தானில் இன்று காலை 5 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலஅதிர்வு தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 170 ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் சேதம் ஏற்பட்டதாக தகவல் ஏதும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.…

இணையவழி விளையாட்டுக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. வரி? மீண்டும் பரிந்துரை!!

மத்திய நிதி மந்திரி நிா்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 50-வது கூட்டம் வருகிற 11-ந்தேதி நடைபெறவுள்ளது. அதில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. சுமாா் ரூ.36 லட்சம் மதிப்பிலான 'டைனடக்சி மேப்'…

வித்தியா நினைவாக புங்குடுதீவில் கற்றல் உபகரணங்கள் வழங்கல்!! (படங்கள்)

சூழகம் அமைப்பினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவு மத்திய கல்லூரியின் மாணவி அமரர் சி. வித்தியா அவர்களின் நினைவாக புங்குடுதீவு நசரெத் முன்பள்ளிக்கு ரூபாய் 42000 பெறுமதிமிக்க கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது . குறித்த முன்பள்ளியில் 24…

போட்டி ஓ.கே.! ஆனால் மோசடி கூடாது: மெட்டா மீது வழக்கு தொடரப்போவதாக டுவிட்டர் மிரட்டல்!!

உலகின் முன்னணி இணையதள சமூக வலைதளமாக விளங்கும் டுவிட்டர் நிறுவனத்திற்கு மிகப்பெரும் போட்டியாக 'திரெட்ஸ்' எனும் வலைதளம் துவங்கப்பட்டுள்ளது. துவங்கிய சிறிது நேரத்திலேயே, அதாவது 7 மணி நேரத்தில் ஒரு கோடி பேர் அதனுடன் தங்களை இணைத்துக்…

சந்திராயன்-3 விண்கலம் ஆகஸ்டு 23-ந்தேதி சந்திரனில் தரையிறங்கும்: இஸ்ரோ தலைவர் தகவல்!!

இந்திய நாடே மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலவு திட்டமான சந்திரயான்-3 விண்கலம் வருகிற (ஜூலை) 14-ந்தேதி அன்று மதியம் 2.35 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்படுகிறது. இதனை இந்திய விண்வெளி…

வீட்டுக்குள் அடைத்து வைத்து 8 ஆண்டாக மகனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தாய்!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் 25 வயதான ரூடி ஃபரியாஸ் என்பவர் 2015-ல் தனது 17 வயதில் காணாமல் போனதாகக் கூறப்பட்டது. திடீரென 8 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்வலர் குவானெலிடம், ரூடி தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்துள்ளார். அப்போதுதான் ரூடி…

பிரதமர் மோடியுடன் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு- ஆந்திராவில் முன்கூட்டியே தேர்தல் நடைபெறுமா?

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று முன்தினம் டெல்லி சென்று பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை தனித்தனியாக சந்தித்தார். இந்த திடீர் சந்திப்பு ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்த 3…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது மேலும் 6 வழக்குகள்!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரீக்-இ-இன்சாப் தலைவருமான இம்ரான் கான் மீது ஊழல், கொலை, பயங்கரவாதம், தேச துரோகம் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கடந்த மே மாதம் இம்ரான் கான் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து…

மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார் – பா.ஜ.க. எம்.பி.க்கு டெல்லி நீதிமன்றம்…

தலைநகர் டெல்லியில் இந்திய மல்யுத்த வீராங்கனைகள், பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷனுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து, அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி போராடி வந்தனர். அவர்கள் கொடுத்த புகார் மீது விரைவில்…

வெள்ளை மாளிகையில் கோகைன் கண்டுபிடிப்பு: பைடன் மற்றும் அவர் மகன் மீது டிரம்ப் பரபரப்பு…

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் 5 நாட்களுக்கு முன்பு, மேற்கு விங் பகுதியில் சந்தேகத்திற்கிடமான ஒரு வெள்ளை நிற பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அது, கோகைன் எனப்படும் போதை மருந்து என ரகசிய சேவை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டது.…

இவர் தான் உலகின் பணக்கார பிச்சைக்காரர் – சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?!!

பிச்சைக்காரன் என்றதும் அவர்கள் ஏழைகள் என்பது நினைவுக்கு வருவது சகஜமான ஒன்று. ஆனால் தற்போது பிச்சை எடுப்பது தொழிலாக மாறிவிட்டது. பல பிச்சைக்காரர்கள் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர் என்று சொன்னால் நம்புவது கடினமாகத் தான் இருக்கும்.…

உக்ரைனுக்கு கிளஸ்டர் குண்டுகளை சப்ளை செய்ய அமெரிக்கா முடிவு!!

ரஷிய-உக்ரைன் போரில் உக்ரைனுக்கு உதவ "கிளஸ்டர் குண்டுகள்" என்று அழைக்கப்படும் ஆபத்தான கொத்துக் குண்டுகளை அமெரிக்கா வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. உக்ரைனில் போரின் ஆரம்ப நாட்களில், ரஷியா கொத்து குண்டுகளை…

திரை நேரத்தின் தாக்கம் !! (கட்டுரை)

திரை நேரம் (Screen Time ) என்பது தொலைக்காட்சி பார்ப்பது, வீடியோ கேம் விளையாடுவது அல்லது திரையுடன் கூடிய மின்னணு சாதனத்தைப் பயன்படுத்துவது (ஸ்மார்ட்ஃபோன்,டேப்லெட் போன்றவை) ஆகியவற்றில் செலவழிக்கும் நேரத்தினை குறிக்கும். குறிப்பாக இன்றைய…

இந்தியா மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடியைக் கட்டுப்படுத்துவதற்கு அழுத்தங்களை வழங்க…

இந்தியாவிற்கு செல்லும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்தியா மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடியைக் கட்டுப்படுத்துவதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தங்களை வழங்க வேண்டும் என…

பள்ளியில் புகுந்து முதல்வரை சரமாரியாக தாக்கிய இந்துத்துவா கும்பல்- புனேயில் பரபரப்பு!!

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம், தலேகான் தபாடே நகரில் பள்ளி முதல்வரை இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளி முதல்வர் அலெக்சாண்டர் கோட்ஸ் ரீட், மாணவர்களை பிரேயரில் கிறிஸ்தவ பாடல்…

விவசாயத்தை காக்க பிலிப்பைன்ஸ் அதிபர் அதிரடி: ரூ.8600 கோடி கடன் தள்ளுபடி!!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் உணவு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், அந்நாட்டு அதிபர் பெர்டினண்ட் மார்கோஸ், 5 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளின் நிலம் தொடர்பான ரூ.8600 கோடிக்கும் மேற்பட்ட கடன் தொகையை தள்ளுபடி செய்திருக்கிறார். 1986 ஆம்…

கர்நாடகாவில் விவசாய பண்ணையில் ரூ.2.7 லட்சம் மதிப்புள்ள தக்காளி திருட்டு- விவசாயி…

நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சில இடைத்தரகர்கள் தக்காளியை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது. தக்காளியின் மதிப்பு உயர்ந்து வருவதால், திருடர்களின் பார்வை தக்காளியின் மீது…

தயாசிறி மகனின் நகையை கொள்ளையிட்டவர் கைது!!

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் மகனின் நகையை கொள்ளையிட்ட சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபரால் திருடப்பட்ட நகையும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த சந்தேக நபர் தெஹிவளை…

கடந்த ஏழு நாட்களில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் புதிதாக பிறந்த 04 குழந்தைகள் உயிரிழந்த…

கடந்த ஏழு நாட்களில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் புதிதாக பிறந்த 04 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மருத்துவ அலட்சியத்தாலா அல்லது வேறு ஏதேனும் காரணங்களாலா இடம்பெற்றது என சந்தேகங்களை எழும்பியுள்ளது.…