;
Athirady Tamil News

சமாதான நீதவான்கள் தொடர்பில் வெளியான வர்த்தமானி!!

0

ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் நிரந்தர மற்றும் சுறுசுறுப்பான சேவையில் கிராம உத்தியோகத்தர்களை சமாதான நீதவானாக நியமிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.