;
Athirady Tamil News

மக்களாட்சியை கொண்டாடுவோம்.. இன்று சர்வதேச ஜனநாயக தினம்..!!

ஜனநாயகம் என்பது "democracy" என்ற கிரேக்க வார்த்தையின் தமிழாக்கம் ஆகும். கிரேக்க மொழியில் டெமோஸ் மற்றும் கிராடோஸ் என்ற இரு வார்த்தைகளை சேர்த்தது ஆகும். இந்த இரு வார்த்தைகளுக்கு குடிமகன் மற்றும் சக்தி என்று பொருள்படும். மனித உரிமைகளுக்கான…

’’தாய்ப்பால் எனும் வரம்’’ !! (மருத்துவம்)

ஓகஸ்ட் 01 முதல் 07 ஆம் திகதி வரையான ஒருவாரக் காலம் ‘உலக தாய்ப்பால் வாரம் எனக் கொண்டாடப்படுகிறது. தாய்ப்பால் பற்றிய மகத்துவம், நீடித்து, முறையாக அதை தருவதால் தாய்- சேய்க்கு கிடைக்கும் நன்மைகள் தொடர்பான குறித்த, விழிப்புணர்வை மக்களிடத்தில்…

கிரீமியாவில் ரஷியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு அழிப்பு- உக்ரைன் தகவல்!!

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் இன்னும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை. தொடர்ந்து உக்ரைன் நகரங்கள் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்ய கருங்கடல் பகுதியில் செவாஸ்டோபோல் கிரீமியா…

3 கோடி ரூபாய் பெறுமதியான நகைகள் மீட்பு!!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் மூன்று கோடியே எழுபத்தி இரண்டு இலட்சத்து எழுபத்தி ஐந்தாயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தைந்து ரூபாய் பெறுமதியான நகைகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த இரு பெண்களை பொலிஸ் போதைப்பொருள்…

சசித்ரவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!!

ஆட்ட நிர்ணய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் வெள்ளிக்கிழமை (15)…

திருப்பதியில் டபுள் டக்கர் ஏ.சி. பஸ் அறிமுகம்!!

திருப்பதி மக்களின் வசதிக்காக மாநகராட்சி சார்பில் ரூ 2 கோடி மதிப்பில் 2 அடுக்குகள் கொண்ட மின்சார ஏ.சி. வாங்கப்பட்டு உள்ளது. மாசு கட்டுப்பாட்டை குறைக்கவும், பொதுமக்களுக்கு அதிக சத்தம் ஏற்படுத்தி இடையூறு வராத வகையில் இந்த பஸ் வாங்கப்பட்டு…

சோம்பேறி குடிமகன் பட்டத்துக்கான போட்டி!!

ஐரோப்பாவில் உள்ள குட்டி நாடான மான்டெனெக்ரோ நகரம் சின்ன சின்ன கிராமங்களையும், அழகிய கடற்கரைகளையும் கொண்ட பகுதி ஆகும். மொத்தமே 6 லட்சம் பேர் வசிக்கும் இந்த நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 'சோம்பேறி குடிமகன்' போட்டி நடைபெறும். அதன்படி இந்த…

18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்: திருப்பதி பிரமோற்சவ ஏற்பாடுகள் தீவிரம்!!

திருப்பதி மலையில் ஏழுமலையான் அடி வைத்த நாளில் அவர் பிரம்மதேவனை அழைத்து உலக நன்மைக்காக தனக்கு விசேஷமான உற்சவங்களை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். அதை மகிழ்ச்சியுடன் ஏற்று பிரம்மதேவர் புரட்டாசி மாதத்தில் திருவோண நட்சத்திரம் அன்று…

அமெரிக்காவில் மூளைச்சாவு அடைந்த நோயாளிக்கு பன்றியின் சிறுநீரகம் பொருத்தி பரிசோதனை-…

அமெரிக்காவில் 1 லட் சத்து 3ஆயிரம் பேர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்து இருக்கின்றனர். இதில் 88 ஆயிரம் பேருக்கு சிறுநீரகம் தேவைப்படுகிறது. இதையடுத்து உறுப்பு மாற்று அறுவை சிசிச்சை தொடர்பாக அமெரிக்க அறுவை சிகிச்சை நிபுணர்கள்…

தேசியவாத காங்கிரஸ் கட்சி, சின்னம் யாருக்கு? அக்டோபர் 6-ந்தேதி ஆஜராக இருதரப்பினருக்கும்…

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் சரத் பவார். அரசியல் களத்தில் முக்கியமான நேரத்தில் அதிரடி முடிவு எடுக்கக் கூடியவர். எந்த நேரத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர். அப்படி இருந்தபோதிலும், மகாராஷ்டிராவில் அவரது அண்ணன்…

ஏர்பாட்டை வைட்டமின் மாத்திரை என்று நினைத்து விழுங்கிய பெண்!!

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவரின் ஆப்பிள் ஏர்பாட் ப்ரோவை வைட்டமின் மாத்திரைகள் என்று தவறாக நினைத்து விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 52 வயதான டான்னா பார்கர் என்பவர் காலை நடைபயிற்சியின் போது நீண்ட கால தோழியை…

சனல்-4″ குற்றச்சாட்டுகளை விசாரிக்க புதிய குழு நியமனம்!!

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து "சனல்-4" வின் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட குழுவொன்றை நியமித்துள்ளார். ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.ஐ.இமாம் தலைமையில், இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற…

மணிப்பூரில் உயிரிழப்பு, தீவைப்பு, வழிபாட்டு தலங்கள் சேதம் எவ்வளவு?- முழுத் தகவல்!!

மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி ஒரு பிரிவினர் சார்பில் பேரணி நடைபெற்றது. அப்போது பேரணியில் மோதல் ஏற்பட்டு, பின்னர் அது இரு பிரிவினர் இடையே மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இங்கு வன்முறை இன்னும் முழுமையாக ஓயவில்லை. இந்த நிலையில்…

யாழ் வீடமைப்பு மற்றும் கட்டும.மான கண்காட்சி 2023!! (PHOTOS)

யாழ் வீடமைப்பு மற்றும் கட்டும.மான கண்காட்சி 2023 எனும் தொனிப் பொருளிலான மூன்று நாள் கண்காட்சி யாழில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாகவுள்ள முற்றவெளி மைதானத்தில் இன்று காலை ஆரம்பித்து…

சந்தேகநபருடன் பொலிஸ் புலனாய்வு அதிகாரி ; பொலிஸார் தீவிர விசாரணை!!

யாழ்ப்பாணத்தில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் நிலுவையில் உள்ள நிலையில், வழக்கு தவணைகளுக்கு சமூகம் அளிக்காததால் , பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபருடன் , பொலிஸ் புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவர் தங்கியிருந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார்…

யாழில் பொலிசாரை தாங்கியவர் கைது!!

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்து , பொலிஸ் உத்தியோகஸ்தரை தாக்கிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு எதிராக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…

கேரளாவில் நிபா வைரஸ் பரவல் எதிரொலி: தட்சிண கன்னடா, குடகில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை!!

கேரளாவில் 'நிபா' வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்புக்கு கேரளாவில் 2 பேர் உயிரிழந்த நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தில் 4 பேருக்கு 'நிபா' வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கேரள மாநில சுகாதாரத்துறை…

சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பு: உதயநிதி, சேகர் பாபுவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில்…

சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் திமுக அமைச்சர்களான உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சனாதன…

யாழ்.பெண்ணை ஏமாற்றியவர் காத்தான்குடியில் கைது!!

கனடா அனுப்புவதாக சமூக வலைத்தளம் ஊடாக விளம்பரம் செய்து பெண்ணொருவரிடம் 10 இலட்ச ரூபாய் பண மோசடி செய்த பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளது யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ்…

மீள்குடியேற்றக் காணிகள் கிடைக்கப்பெற்ற வலி வடக்கு பலாலி மக்களின் அவலநிலை!! (PHOTOS)

பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியில் தமக்கு குறிப்பிட்ட அளவு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள போதும் குறித்த காணிகளில் மக்கள் குடியேறும் வகையில் வீடுகளை அமைக்க அரசாங்கம் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை என யாழ் வலிகாமம் வடக்கு பலாலி…

அடுத்த வருடம் முதல் எரிபொருள் நிலையங்களில் தானியங்கி எரிபொருள் பம்பிகள்!!

நாட்டிலுள்ள சகல எரிபொருள் நிலையங்களிலும் தானியங்கி எரிபொருள் பம்பிகள் மற்றும் பணம் அறவீட்டு உபகரணத்தை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் முதல் இதனை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் என…

மு.கா.தலைவர் ரவூப் ஹக்கீம் வருகையை கண்டித்து சாய்ந்தமருதில் போராட்டம் முன்னெடுப்பு!!…

முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் நாளை 2023.09.16 சாய்ந்தமருதில் நடைபெற இருக்கும் தலைவர் தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகை தருவதை கண்டித்து இன்று சாய்ந்தமருதில் மாபெரும் கண்டன எதிர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு இடம்பெற்றது.…

அறைக்குள் பெட்ரோலை ஊற்றி மகன்-பேரனை உயிரோடு எரித்துக் கொன்ற தொழிலாளி!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள மண்ணுத்தி சிரக்காகோடுபகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன் (வயது 65). கூலித்தொழிலாளி.இவரது மகன் ஜோஜி (38). இவருக்கு லிஜி (32) என்ற மனைவியும், டெண்டுல்கர் (12). ஜான்சன் மற்றும் அவரது மகனின் குடும்பத்தினர் ஒரே…

யாழில். அதிகரித்துள்ள குற்றச்செயல்களை கட்டுப்படுத்த 10 நாட்கள் அவகாசம்!!

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் மணல் கடத்தல், கால்நடைகள் கடத்தல் மற்றும் ஏனைய குற்றச் செயல்களை 10 நாட்களுக்குள் கட்டுப்படுத்துமாறு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உத்தரவிட்டுள்ளார் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில், இன்றைய தினம்…

பளு தூக்கலில் யாழ்.பல்கலை மாணவிகளுக்கு 09 பதக்கங்கள்!!

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான 14 ஆவது மினி ஒலிம்பிக் போட்டியில் யாழ் பல்கலைக்கழக பெண்கள் பளுதூக்கு அணி 5 தங்கம் , 2 வெள்ளி, 1வெண்கல பதக்கம் என 08 பதக்கங்களை பெற்று இவ்வருட சம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டது. இவ்வருடமே முதன்…

புதைகுழிகள் தொடர்பில் செல்வம் எம்.பிக்கு தெரிந்திருக்கும்!!

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதனுக்கு வடக்கில் உள்ள புதைகுழிகள் விபரங்கள் தெரிய கூடும். ஏனெனில் கடந்த காலங்களில் அவர்களின் ரெலோ இயக்கத்தினர் அரச படையினருடன் சேர்ந்து இயங்கிவர்கள் எனும் அடிப்படையில் தெரிந்து இருக்கலாம் என ஈழமக்கள்…

கனடா அனுப்புவதாக யாழை சேர்ந்த பெண்ணை ஏமாற்றியவர் காத்தான்குடியில் கைது!!!

சமூக வலைத்தளம் ஊடாக கனடா அனுப்புவதாக விளம்பரம் செய்து பெண்ணொருவரிடம் 10 இலட்ச ரூபாய் பண மோசடி செய்த பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். மேலதிக நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது யாழ்ப்பாணம் கொடிகாமம்…

தியாக தீபத்தின் நினைவேந்தல் யாழ்.பல்கலையிலும் ஆரம்பம்!! (PHOTOS)

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் மாணவர் பேரெழுச்சியுடன் அனுஷ்டிக்கபட்டது இதன்பொழுது ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தி…

சனாதன தர்மம் சர்ச்சை: அமைச்சர் உதயநிதி மீதான வழக்கை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்…

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, சனாதன தர்மத்தை கடுமையாக விமர்சனம் செய்தார். சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இது தேசிய அளவில் விவாத பொருளாக மாறியது. உதயநிதி கருத்துக்கு பா.ஜனதா…

சேலை அணிந்து கொண்டு ஜாக்கிங் சென்ற மம்தா பானர்ஜி!!

மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி 12 நாள் பயணமாக ஸ்பெயின் சென்றுள்ளார். அங்குள்ள மாட்ரிட் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் அவர் ஜாக்கிங் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் மம்தா பானர்ஜி சேலை அணிந்து கொண்டு…

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி – மஹிந்தவின் ஜோதிடர் பகீர் தகவல்!!!

இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நியமிக்கப்படுவார் என ராஜபக்ச குடும்பத்தின் ஜோதிடரும் முன்னாள் அரச ஜோதிடருமான சுமணதாச அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டவர் இதனை…

அனுபவமற்ற ஜூனியரை அனுப்பலாமா? – வக்கீலுக்கு ரூ.2,000 அபராதம் விதித்த நீதிபதிகள்!!

சுப்ரீம் கோர்ட்டில் நேற்று வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, அந்த வழக்கில் ஆஜராக வேண்டிய வக்கீல் அங்கு வராமல், அவருக்கு பதிலாக ஜூனியரை அனுப்பி வைத்திருந்தார்.…

காணாமல்போன பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு !!

கிளிநொச்சியில் வியாழக்கிழமை (14) காணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வெள்ளிக்கிழமை (15) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாலையாளபுரம் புதுஜயன்கன்குளம் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்டு வரும் நபர்களை கைது செய்வதற்காக மூன்று…

02 சட்டங்கள் இன்று முதல் அமுலுக்கு வருகின்றன !!

புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகள் இன்று (15) முதல் அமுல்படுத்தப்பட உள்ளன. இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் கடந்த 9ஆம் திகதி…