;
Athirady Tamil News

முதல்வர்களை தேர்வு செய்ய நீங்கள் 10 நாட்கள் வரை எடுக்கவில்லையா? பாஜக-வுக்கு காங்கிரஸ்…

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், முதல்வரை தேர்வு செய்யும் பணியில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர்…

மருந்து வகைகளின் விலைகள் குறைப்பு!!

மருந்து வகைகளின் விலைகள் விரைவில் 10 தொடக்கம் 15 சதவீதம் வரை குறைவடையும் எனவும் எதிர்வரும் வாரமளவில் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிடப்படும் எனவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இந்த விலைகுறைப்பின் இறுதி…

அமெரிக்க அதிபரின் திடீர் முடிவால் குவாட் தலைவர்கள் உச்சிமாநாடு ரத்து: ஆஸ்திரேலிய பிரதமர்…

ஆஸ்திரேலியாவில் அடுத்த வாரம் நடைபெற இருந்த குவாட் தலைவர்கள் உச்சிமாநாடு திடீரென ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் ஆன்டனி அல்பானீஸ் அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அடுத்த வாரம் குவாட் தலைவர்கள் உச்சி மாநாடு நடைபெற…

ராஞ்சி வன்முறை.. ஜார்க்கண்ட் அரசிடம் அறிக்கை கேட்ட உயர் நீதிமன்றம்!!

பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட இரண்டு செய்தித் தொடர்பாளர்கள், நபிகள் நாயகம் குறித்து பேசிய கருத்து கொந்தளிப்பை ஏற்படுத்தியதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை 10ம்தேதி ஜார்க்கண்டில் வன்முறை போராட்டம் வெடித்தது. இதில் 2 பேர் கொல்லப்பட்டனர்.…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு அழைப்பு!!

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் இன்று (18) இடம்பெறும் 14 ஆவது ஆண்டு நினைவேந்தலில் அனைத்து மக்களையும் கலந்துகொள்ளுமாறு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொது கட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில் தமது வீடுகளில் சுடர் ஏற்றி…

அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!!

மூன்று துறைகளின் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை வெளியிட்டுள்ளார். மின்சாரம், பெட்ரோலியம் மற்றும் வைத்தியசாலை சேவைகளை அத்தியாவசிய…

சுகாதாரப் பரிந்துரைகளை கடைபிடிக்கவும்!!

கொவிட் 19 வைரஸ் உட்பட பல்வேறு வகையான வைரஸ்கள் பரவுவதைத் தடுப்பதற்கு, முன்னர் அறிவிக்கப்பட்ட சுகாதாரப் பரிந்துரைகளை, மக்கள் உரிய வகையில் பின்பற்ற வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தற்போது, கணிசமான…

இந்திய பொருளாதார வளர்ச்சி 2024ம் ஆண்டு 6.7% உயரும்: ஐநா கணிப்பு!!

அடுத்தாண்டு இந்திய பொருளாதாரம் 6.7 சதவீதம் உயரும் என ஐநா தெரிவித்துள்ளது. உலக பொருளாதார நிலை மற்றும் வாய்ப்புக்கள் குறித்து ஐநா அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 2023 ம் ஆண்டின் மத்தியில் உலக பொருளாதார நிலை மற்றும் வாய்ப்புகள் அடிப்படையில்…

6 அடி உயரம் கொண்ட 225 கஞ்சா செடிகள் கண்டுபிடிப்பு!!

கொஸ்லந்த பொலிஸ் பிரிவிலுள்ள பலஹருவ பிரதேசத்தில் நேற்று கஞ்சா செடிகள் பயிரிடப்பட்ட காணி ஒன்றினை ஹப்புத்தளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டு 6 அடி கொண்ட 225 கஞ்சா செடிகளை மீட்டு அழித்துள்ளனர். விசேட அதிரடிப்படையினருக்கு…

கேரள மாநிலம் கொல்லம் அருகே அரசு மருந்து கிடங்கில் திடீர் தீ விபத்து!!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் உலியக்கோவில் தேவி கோவிலுக்கு அருகே உள்ள கேரள மருத்துவ சேவை கழகத்தின் மாவட்ட மருந்துக் கிடங்கில் மருந்துகள் மற்றும் மருந்து உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இந்த…

கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன!!

அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக மீது சுமத்தப்பட்ட நான்கு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் மூன்று குற்றசாட்டுகள் இன்று கைவிடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 20/20 உலகக் கிண்ண…

நியூயார்க் நகரில் பரபரப்பு: இளவரசர் ஹாரி தம்பதியை துரத்திய புகைப்படக்காரர்கள்!

இளவரசர் ஹாரி, அவரது மனைவி மேகன் ஆகியோரை புகைப்படக்காரர்கள் காரில் துரத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து விலகி அமெரிக்காவில் நியூயார்க் நகரில் தங்கியிருக்கும் இளவரசர் ஹாரி, மனைவி மேகன்…

கர்நாடக மாநில முதல்வராகிறார் சித்தராமையா- வரும் 20ம் தேதி பதவியேற்பு விழா!!

கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ள போதிலும் முதலமைச்சர் பதவியை ஏற்கப்போவது யார் என்பதை தீர்மானிக்க முடியாமல் திணறியது. கடந்த 13ம் தேதி பிற்பகல் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதியான நிலையில்…

இம்ரான் கானின் வீட்டை சுற்றி வளைத்த பஞ்சாப் போலீஸ்: மீண்டும் கைதாவாரா?

லாகூரில் உள்ள வீட்டில் மறைந்திருக்கும் தீவிரவாதிகளை 24 மணி நேரத்துக்குள் ஒப்படைக்கும்படி இம்ரானுக்கு பஞ்சாப் மாகாண அரசு கெடு விதித்துள்ளது. பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் தோஷகானா ஊழல்…

கட்சி தலைவருக்கு முதல்-மந்திரி பதவி: டி.கே.சிவக்குமாருக்கு பரமேஸ்வர் திடீர் ஆதரவு !!

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது. முதல்-மந்திரி பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே போட்டி எழுந்துள்ளது. சித்தராமையா தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிலரை டெல்லிக்கு அழைத்து…

ஆஸ்கர் விருது வாங்கிய சினிமா எடிட்டர் மரணம்!!

ஆஸ்கர் விருது வாங்கிய அவதார் மற்றும் தி வே ஆஃப் வாட்டர் ஆகிய திரைப்படங்களில் பணியாற்றிய ஹாலிவுட் சினிமா எடிட்டர் ஜான் ரெபோவா (58) என்பவருக்கு கடந்த சில ஆண்டுகளாக பித்தப்பை புற்றுநோய் பாதிப்பு இருந்தது. தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர்,…

காங்கிரசின் அடாவடியை கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம்: நளின்குமார் கட்டீல் எச்சரிக்கை!!

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. பா.ஜனதா 66 இடங்களில் பெற்று பெற்று ஆட்சியை இழந்துள்ளது. இந்த நிலையில் ஒசக்கோட்டையில் பா.ஜனதா தொண்டர்கள் மீது காங்கிரசார் தாக்குதல் நடத்தியதாகவும்,…

ரஷ்ய டாங்கிகளை வெடிகுண்டுகளை ஏந்தி செல்லும் டிரோன்கள் மூலம் தகர்க்கும் திட்டத்தில் உக்ரைன்…

உக்ரைன் கிழக்கு மற்றும் தெற்கு எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள ரஷ்ய டாங்கிகளை வெடிகுண்டுகளை ஏந்தி செல்லும் டிரோன்கள் மூலம் தகர்க்கும் திட்டத்தில் உக்ரைன் வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் நீடித்து வரும்…

ராஜஸ்தானில் சச்சின் பைலட்டுக்கு நடந்தது எனக்கு நடக்காதா?: டி.கே.சிவக்குமார் கேள்வி!!

கர்நாடக சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. அந்த கட்சியில் முதல்-மந்திரி பதவிக்கு காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், மூத்த தலைவர் சித்தராமையா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. முதல்-மந்திரியாக…

வாட்ஸ்அப்-இல் டிக்கெட் எடுக்கும் வசதி – சென்னை மெட்ரோ ரெயில் அறிமுகம்!!

சென்னை மெட்ரோ ரெயில் (சிஎம்ஆர்எல்) சேவையை பயன்படுத்துவோர் இன்று (மே 17) முதல் ரெயில் டிக்கெட்களை வாட்ஸ்அப் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு அறிமுகம் செய்த இரண்டு மாதங்கள் கழித்து வாட்ஸ்அப் மூலம்…

குடிபழக்கத்தை கண்டித்ததால் மனைவியை கொன்று விட்டு தொழிலாளி தற்கொலை!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சஞ்சீவி ரெட்டி நகரை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 40). கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி பிரேமலதா (35). இவர்களுக்கு கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் நடந்து. ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். ஜனார்த்தனன் தினமும்…

பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் பெண்களுக்கு அனுப்பிவைப்பு !!

பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் பொதி செய்யப்பட்டு பெண்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட சம்பமொன்று இடம்பெற்றுள்ளது. 65 பெண்களுக்கு தபாலில் வந்த பயன்படுத்தப்பட்ட காண்டம்களால் (ஆணுறைகள்) பொலிஸார் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். அவற்றை அனுப்பிய நபரை /…

கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஒரு வாரம் தாமதமாக தொடங்கும்!!

இந்தியாவின் தென்மாநிலங்களில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் இந்தியாவில் அதிக அளவு மழை பொழிவு இருக்கும். அதாவது நாட்டில் பெய்யும் மழை அளவில் சுமார் 80 சதவீதம் மழை தென்மேற்கு…

நடுவானில் ஓங்கி ஒலித்த தமிழ்!!

சென்னை-மதுரை செல்லும் விமானத்தில் அன்னையர் தினத்தை முன்னிட்டு, விமானி ஒருவர் தமிழில் கவிதை வாசித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த மே 14ஆம் திகதி அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சென்னை - மதுரை செல்லும் விமானத்தில்,…

எடியூரப்பாவை ஓரங்கட்டியது ஏன் என்பதை பா.ஜனதா கூற வேண்டும்: ஜெகதீஷ் ஷெட்டர் பேட்டி!!

தார்வார்-உப்பள்ளி மத்திய தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஜெகதீஷ் ஷெட்டர். இவர் தனக்கு பா.ஜனதா டிக்கெட் கொடுக்காததால் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். தார்வார்-உப்பள்ளி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கிய அவர் தோல்வி…

கணவன் மனைவி தகராறு – தடுக்க சென்ற பெண்ணுக்கு நடந்த அவலம்!

இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் மனைவியை தாக்கிய நபர் ஒருவர், தடுக்க முயன்ற பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானேயில், இளைஞர் ஒருவர் தன்னிடம் இருந்து பிரிந்து சென்று வாழ்ந்து வந்த…

கோடை வெயிலில் பயணிகள் தாகம் தீர்க்க ஆட்டோவில் இலவச குடிநீர் வழங்கும் டிரைவர்!!

ஆந்திர மாநிலம், மர்ரிபாலம், அக்குவானிபாலத்தை சேர்ந்தவர் துர்கா பிரசாத் (வயது 30). இவரது பெற்றோர் தின கூலிகளாக வேலை செய்து வந்தனர். தந்தை இறந்து விட்டதால் தாய் பூ வியாபாரம் செய்து வருகிறார். துர்கா பிரசாத் புதியதாக ஆட்டோ ஒன்றை வாங்கி ஓட்டி…

இந்தியப் பெருங் கடலில் மூழ்கிய சீனாவின் கப்பல்! !!

சீனவின் மீன்பிடிக் கப்பலொன்று இந்தியப் பெருங்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. விபத்துக்குள்ளான குறித்த கப்பலில் 39 பேர் இருந்ததாக சீனா தெரிவித்துள்ளது. இந்தநிலையில், இலங்கை உட்பட பல…

நூற்றாண்டை கடந்த மலையக அரசியலின் மாறாத தலைவிதி! (கட்டுரை)

மலையக வரலாறு இரு நூற்றாண்டை எட்டியுள்ள நிலையில் மலையகத் தமிழர்களின் அடையாளம் குறித்த தேடல் பல போராட்டங்களின் வடிவில் பல கட்டங்களை கடந்துள்ளது. ஆரம்பத்தில் இந்தியத் தமிழர்கள்,இந்திய வம்சாவளித் தமிழர்,மலையகத் தமிழர் என்பது இன்று பரவலாகப்…

10 நாள் பயணமாக அமெரிக்கா செல்லும் ராகுல் காந்தி!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருகிற 31-ந்தேதி முதல் 10 நாள் பயணமாக அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜூன் 4-ந்தேதி அவர் நியூயார்க்கின் மேடிசன் ஸ்கொயர் கார்டனில் நடைபெறும் நிகழ்ச்சியில் வெளி நாடுவாழ்…

11 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்குகிறது வோடபோன்!!

வோடபோன் நிறுவனம் அடுத்த 3 ஆண்டுகளில் 11 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்கப்போவதாக அறிவித்து உள்ளது. இங்கிலாந்து நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வோடபோன் நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த நிறுவனம் அடுத்த 3…

புதிய திட்டங்களை அறிவித்தார் ஜனாதிபதி!!

முடங்கிப் போன பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்மொழிந்திருக்கும் வேலைத்திட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தினால் சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ள இலக்குகளுக்கு மேலான இலக்குகளையும் குறுகிய காலத்தில் அடைந்துகொள்ள முடியுமென…

ஆந்திராவில் ஒரே இடத்தில் 77 வகை மாம்பழங்கள் விற்பனை!!

இந்த சீசனில் எத்தனை வகையான மாம்பழங்களை சுவைத்திருக்கிறீர்கள்? எண்ணிக்கை ஒன்று அல்லது 2 அல்லது 5 என இருக்கலாம் பலவித ருசியான மாம்பழங்களை சுவைக்க நீங்கள் தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி நகரத்தில் உள்ள ஸ்ரீ கோண்டா லக்ஷ்மன் தெலுங்கானா மாநில…