;
Athirady Tamil News

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கான தடை நீக்கம் – சுப்ரீம் கோர்ட் உத்தரவு!!

விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், 'தி கேரளா ஸ்டோரி'. கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கேரளாவை சேர்ந்த 32,000 இந்து இளம் பெண்களை மூளைச்சலவை செய்து…

தலைவலிக்கு இது ஆகாது !! (மருத்துவம்)

நம்மில் பலர் சிறிய தலைவலியேற்பட்டாலும் காபி செய்து குடிப்பது வழக்கமாகிவிட்டது. காபி குடித்தால் சில சமயங்களில் தலைவலியைத் தூண்டிவிட்டு அதிகரிக்கவே செய்யுமென்பதை நம்மில் பலருக்குத் தெரியாத விடயமாகும். தலைவலி ஏற்படுவது வழக்கமான நிகழ்வு…

கானாவில் சோகம்: தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 7 பேர் பலி!!

கானாவில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் ஏராளமான தங்க சுரங்கங்கள் உள்ளன. இவை உரிய அனுமதி பெற்று இயங்கி வருகிறது. அதே நேரத்தில் உள்ளூர் மக்கள் சிலர், சட்டவிரோதமாக சுரங்கங்களை…

பல்கலை விரிவுரையாளர்களுக்கு ஜனாதிபதியிடம் இருந்து தீர்வு!!

எதிர்வரும் சர்வதேச நாணய நிதியத்தின் திருத்தங்களில் தமது வரிப் பிரச்சினைக்கான தீர்வை வழங்குவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக பல்கலைக்கழக கலாநிதிகள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. இன்று (18) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில்…

மின்சாரக் கட்டணத்தை 27 வீதத்தால் குறைக்க முடியும்!!

மின்சாரக் கட்டணத்தை 27 வீதத்தால் குறைக்கும் சாத்தியம் காணப்படுவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க வலியுறுத்தினார். ஆனால் இலங்கை மின்சார சபை உண்மைச் செலவுத் தரவுகளை மறைத்து மின் கட்டணத்தை 3 வீதத்தால்…

பிரச்சனை எழுந்தால் எதிர்க்கட்சிகள் எங்களை குற்றம் சொல்லாதீர்கள் – திரிணாமுல்…

விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், 'தி கேரளா ஸ்டோரி'. கடந்த 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கேரளாவை சேர்ந்த 32,000 இந்து இளம் பெண்களை மூளைச்சலவை செய்து…

தொலைந்த மொபைல்களை கண்டறிய புது சேவை அறிமுகம் – மத்திய அரசு அதிரடி!!!

மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் சார்பில் சஞ்சர் சாதி (Sanchar Saathi) எனும் முனையம் துவங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு பயனர்கள் தங்களது மொபைல் போன்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும். மத்திய தகவல் தொடர்பு, ரெயில்வே மற்றும் மின்னணு…

சபரிமலை பொன்னம்பல மேட்டில் பூஜை நடத்திய விவகாரம்- வன ஊழியர்கள் 2 பேர் கைது!!

கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள பொன்னம்பலமேட்டில் மகர விளக்கு திருவிழாவின் போது ஐயப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். பொன்னம்பலமேட்டில் தெரியும் மகரஜோதி தரிசனத்தை காண லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். இந்த பகுதி தடை…

கடுமையாக பொய் கூறி கைதாகிய சிறுவன் !!

காவத்தையில் தாய் ஒருவர் 17 வயதுடைய தனது மகளை ஏடிஎம் இயந்திரத்தில் பணத்தை எடுத்துவருமாறு அனுப்பியுள்ளார். இந் நிலையில் பணத்தை தொலைத்துவிட்ட சிறுவன் வீடு செல்ல பயம் காரணமாக அங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்று , தன்னை காவத்தையில் இருந்து வான்…

மாற்றுச் சர்க்கரையைப் பயன்படுத்தினால் ஆபத்து!!

உடல் எடையைக் குறைக்கவோ, நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவோ மாற்றுச் சர்க்கரையைப் பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மேற்கொள்ளப் பட்ட ஆய்வில் உணவில் மாற்றுச் சர்க்கரையைச்…

8000 கிலோ ஹூக்கா சிக்கியது!!

ஷிஷா” எனப்படும் புகைபிடிக்கும் சாதனத்தில் பயன்படுத்தப்படும் 8000 கிலோகிராமுக்கும் அதிகமான ஹூக்கா புகையிலையை இலங்கை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு 164 மில்லியன் ரூபா என…

புதிய முதல்-மந்திரி தேர்வில் இழுபறி: காங்கிரஸ் தலைவர்கள் 4-வது நாளாக ஆலோசனை!!

கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ள போதிலும் முதல்-மந்திரி பதவியை ஏற்கப்போவது யார் என்பதை தீர்மானிக்க முடியாமல் தவித்து கொண்டு இருக்கிறது. கடந்த 13-ந்தேதி பிற்பகல் காங்கிரஸ் ஆட்சி அமைவது…

இணையத்தில் பரவும் மாம்பழ ‘ஆம்லெட்’ !!

உணவு பிரியர்களை மகிழ்விப்பதற்காகவே சமூக வலைதளங்களில் நாள்தோறும் புதுப்புது உணவு வகைகள் அறிமுகமாகிக்கொண்டே இருக்கின்றன. இவற்றில் சில உணவுகள் அதிக வரவேற்பையும், சில உணவுகள் கடும் விமர்சனங்களையும் சந்திக்கும். அந்த வகையில் மாம்பழ ஆம்லெட் என்ற…

உக்ரைன் ரஷ்யா சமாதான திட்டம் – பேச்சுவார்த்தைக்கு இணக்கம்!

சமாதான திட்டம் குறித்து விவாதிக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இருவரும் ஒப்புக் கொண்டதாக வெளியாகிய செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா போரினால் உலகின் பல நாடுகள் வணிகம்…

விமான பயணத்தின் போது நிர்மலா சீதாராமனுடன் ‘செல்பி’ எடுத்த இளம்பெண் !!

அரசியல் தலைவர்கள், பிரபலங்களுடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொள்ள இளைஞர்கள் விரும்புவார்கள். அந்த வகையில் குருகிராமை சேர்ந்த ஆர்சூ என்ற இளம்பெண் பெங்களூருக்கு விமானத்தில் வந்த போது மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் செல்பி புகைப்படம்…

45 சிறார்களுக்கு மந்தபோசணை!!

பாதுக்க சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் மந்தபோசணையால் பாதிக்கப்பட்ட சிறார்கள் 45 பேர் இனங்காணப்படடுள்ளதாக பாதுக்க சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜகத் குமார தெரிவித்துள்ளார். அந்த சிறுவர்களுக்கு குறைந்தது ஒரு வருடத்திற்காவது…

ஷானியின் பாதுகாப்பு குறித்து வெளியான அறிவிப்பு!!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு போதிய பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார். ஷானி அபேசேகர தம்மைப் பாதுகாப்பதற்கான உத்தரவை…

சிறுவனின் கையில் கற்பூரம் கொளுத்திய பிக்கு!!

தீய சக்திகளை விரட்டுவதற்காக சிறுவனின் உள்ளங்கையில் கற்பூரத்தை எரித்து சிறுவனைப் பலத்த காயத்திற்கு ஆளாக்கிய பௌத்த பிக்கு ஒருவர் வீரவில பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். வீரவில குட கம்மன பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவனே…

6 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்!!

பிலியந்தலையில் வேன் ஒன்றுக்குள் வைத்து 6 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் பாடசாலை வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி…

உக்ரைன் போரில் திடீர் திருப்பம் -சீன சிறப்பு பிரதிநிதி உக்ரைனுக்கு விஜயம் !!

10 ஆண்டுகளாக ரஷ்யாவுக்கான சீனத் தூதுவராக இருந்த சீன அரசின் சிறப்புப் பிரதிநிதி லி ஹுய், இரண்டு நாள் விஜயமாக மே 16ம் திகதி உக்ரைனுக்கு விஜயம் செய்தார். ஏப்ரல் 26 ஆம் திகதி அன்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் சீன அதிபர் ஜி…

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் தெப்போற்சவம் 31-ந் தேதி முதல் 5 நாட்கள் நடக்கிறது!!

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருகிற 31-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஜூன்) 4-ந் தேதி வரை 5 தெப்போற்சவம் நடக்கிறது. தினமும் மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை பத்மசரோவரத்தில் தாயார் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி…

நடைமுறையாகும் புதிய ஒப்பந்தம் – புகலிட கோரிக்கையாளர்களுக்கு பேரிடி..!

ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்தும் புதிய ஒப்பந்தம் ஒன்று ஐரோப்பாவுடன் செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார். பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய எல்லை…

2 பிள்ளைகளின் தந்தை பலி ;சித்தப்பா கைது!!

பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ டியன்சின் தோட்டத்தில் 13ம் இலக்க லயன் குடியிருப்புக்கு அருகாமையில் முச்சக்கர வண்டியில் இருந்து விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்தசம்பவம் 17.05.2023.…

எனக்கும் ஜெரோமுக்கும் தொடர்பில்லை!!

சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜெரோம் பெர்னான்டோ மற்றும் சிம்பாவே நாட்டு போதகர் யூபேர்ட் ஏஞ்சலுடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்குத் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் தனக்கு அவர்களுடன் எந்த விதமான தொடர்பும் இல்லையெனவும்,…

கடவுச்சீட்டு வழங்குவது குறித்த முக்கிய அறிவிப்பு!!

இன்று (18) முதல் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு வரும் அனைவரும் உடனடியாக வளாகத்துக்குள் அழைக்கப்படுவார்கள் என குடிவரவு - குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள நெரிசல் நிலை தொடர்பில்…

திருமணத்திற்கு வற்புறுத்தியதால் கள்ளக்காதலியை கழுத்தை அறுத்துக் கொன்ற வாலிபர்!!

கேரள மாநிலம் கண்ணங்காடு அருகே உள்ள முள்ளியார் கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட போலிகாணம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 36). இவர் கண்ணங்காட்டில் தனியார் செக்யூரிட்டி ஏஜென்சி நடத்தி வருகிறார். சதீசுக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை…

‘மோக்கா’ புயல் பாதிப்பால் மியான்மரில் 81 பேர் பலி!!

வடக்கு இந்தியப் பெருங்கடலில் உருவான ‘மோக்கா’ புயல் மியான்மரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் வீசிய காற்றால் பலத்த சேதம் ஏற்பட்டது. ராக்கைன் மாகாணத்தின் பூ மா மற்றும் குவாங் டோக் கர் கிராமங்களில்…

ரூபாயின் பெறுமதி மேலும் வலுவடைந்தது!!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (18) மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 299.21 ரூபாய் ஆகவும், விற்பனை விலை 312.37 ரூபாய் ஆகவும் பதிவாகி…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; கொழும்பில் பதற்றம்!!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுக்கு இடையூறு விளைவிக்க சிலர் முயற்சித்ததால் கொழும்பில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கொழும்பு, பொரளையில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு…

அசாம் மாநில போலீசில் லேடி சிங்கம் என்று புகழப்பட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டர் கார் விபத்தில்…

அசாம் மாநில காவல்துறையில் பெண் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ஜூன்மோனி ரபா. பணிபுரிந்த அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களின் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதில் கெட்டிக்காரர். மேலும் எந்த சவாலையும் சமாளித்து, குற்றவாளிகளை துணிச்சலாக…

இரு சமூகத்தினரிடையே மோதல்: நைஜீரியாவில் 30 பேர் படுகொலை!!

நைஜீரியாவில் பெரும்பாலான முஸ்லிம்கள் வடக்கு பகுதியில் வாழ்கின்றனர், அதே சமயம் தெற்கு பகுதியில் கிறிஸ்தவர்கள் வாழ்கின்றனர். இவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை நடக்கிறது. இங்குள்ள மக்கள் சாதி மற்றும் மத வன்முறையால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.…

சமுர்த்தி வங்கி தொடர்பில் அரசாங்கத்தின் முடிவு!!

மத்திய வங்கியில் சமுர்த்தி வங்கி முறையை நுண்நிதி வங்கி அமைப்பாக பதிவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக நிதியமைச்சில் நேற்று (17) இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம்…

மது கொடுத்து கொல்லச் சொன்னார் நான் கொன்றேன்!!

அவர் எனக்கு மதுபானப் போத்தல் ஒன்றைத் தந்து எனது கணவனைக் கொல்ல சொன்னார். அதனால் நான் அவரைக் கொன்றேன்” என முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன்னர் தனது தகாத உறவு மனைவியுடன் இணைந்து அவரின் கணவனைப் படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்பு இருப்பதாக…