;
Athirady Tamil News

யாழில். பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் உயிர்மாய்ப்பு!!

பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் , தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியை சேர்ந்த…

யாழில். விபத்தில் சிக்கிய மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். இரத்தினசாமி நித்தியசெல்வம் (வயது 74) என்பவரே உயிரிழந்துள்ளார். நல்லூர்…

நல்லூரில் பலரின் கவனத்தை ஈர்த்த குழந்தை!! (PHOTOS)

நல்லூரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த குழந்தையின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை மாம்பழ திருவிழா நடைபெற்றது.…

விதிமீறலில் ஈடுபட்ட அதிபர் ஜோ பைடனின் பாதுகாப்பு வாகன ஓட்டுநர்!!

தலைநகர் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இதன்படி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் கலந்துகொண்டார். அவரின் பாதுகாப்பு வாகனங்களில் ஒரு கார் நேராக தாஜ் ஓட்டலுக்குள்…

ஜி20 மாநாடு: காலநிலை நெருக்கடியின் ‘முக்கிய பிரச்னையை’ இந்தியா திசை…

உலகளவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜி20 உச்சி மாநாடு முடிவுக்கு வந்துவிட்டன. ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி20-இன் நிரந்தர உறுப்பினராக சேர்க்கப்பட்டது முதல் இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பொருளாதார வழித்தட ஒப்பந்தம்,…

வங்காள விரிகுடா கடலில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!!

வங்காள விரிகுடா கடலில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 1.29 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.4 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.…

இந்தியா – சீனா: ஐரோப்பாவிடம் இருந்து விலகும் ஆப்ரிக்காவை வசப்படுத்த போவது யார்?

ஜி-20 குழுவில் ஆப்பிரிக்க யூனியன் சேர்க்கப்பட்டுள்ளது. டெல்லியில் சனிக்கிழமை தொடங்கிய ஜி-20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதி இதை அறிவித்தார். ஜி-20 மாநாடு துவங்குவதற்கு முன்பாக நடந்த, அறிவிப்பு அறிக்கையை தயாரிக்கும் உறுப்பு நாடுகளின்…

சந்திரபாபு நாயுடுவுக்கு சிறை – வெடி வெடித்து, கேக் வெட்டி கொண்டாடிய மந்திரி ரோஜா!!

ஆந்திராவில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல் மந்திரியாக இருந்தார். இவரது பதவிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தின் நிதியில் ரூ.550 கோடி வரை ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு…

இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பாவை இணைக்கும் வழித்தட திட்டம் சீனாவுக்கு சவால் விடுகிறதா?

அமெரிக்கா, செளதி அரேபியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து 'இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை' பிரதமர் நரேந்திர மோதி சனிக்கிழமை புது டெல்லியில் தொடங்கி வைத்தார். இந்தியா முதல் அமெரிக்கா, ஐரோப்பா முதல்…

புதிய பொருளாதார வழித்தடம் நாளைய உலகின் இணைப்பு: ஐரோப்பிய ஒன்றிய அதிபர்!!

ஜி20 கூட்டமைப்பின் 18-வது 2-நாள் உச்சி மாநாடு இந்தியாவின் தலைமையில் இந்திய தலைநகர் புதுடெல்லியில் நேற்று தொடங்கி இன்றுடன் நிறைவடைந்தது. இதன் 3-வது அமர்வில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிபர் உர்சுலா வான் டெர் லெயென் (Ursula von der Leyen)…

வெள்ள இழப்பீடு தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம்!!

வெள்ளத்தினால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த இரண்டு வாரங்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக ஹம்பாந்தோட்டை மாவட்டம் உட்பட பல…

இரவில் அப்பம், காலையில் தேர்தல்!!

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன எவருக்கும் உண்மையாக இருக்க மாட்டார் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.சுதந்திரக் கட்சியை மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணையும் முயற்சிக்கு தயாசிறி தடையாக இருந்த…

ரணில் – பசில் சந்திப்பு!!

அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்ட ஒரு வெளிப்படையான நடவடிக்கையாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஒருங்கிணைப்பாளரான பசில் ராஜபக்சவை நேற்றைய தினம் சந்தித்து 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்…

அகழ்வுப் பணிகள் ஐந்தாவது நாளாகவும் முன்னெடுப்பு!!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் இன்று ஐந்தாவது நாளாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த மனித புதைகுழி அகழ்வுப் பணியானது முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது…

ஐ.நா. வின் 54 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம்!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் வழமையான அமர்வில் இலங்கையில் தண்டனை விலக்கு தொடர்பில் இன்று (11) விவாதிக்கப்படவுள்ளது. அதன்படி, இலங்கை தண்டனையிலிருந்து விடுபடுவதற்கு எதிரான சவாலை, மனித உரிமைகள் ஆணையாளரிடம் முன்வைக்கவுள்ளது.…

இன்னும் 30 நாட்களே : உக்ரைனை எச்சரிக்கும் அமெரிக்கா !!

உக்ரைனின் எதிர்த் தாக்குதல்களுக்கு இன்னும் 30 நாட்களே உள்ளதாக அமெரிக்காவின் உயர்மட்ட இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். அதன்பின்னர் ஏற்படும் குளிருடன் கூடிய வானிலையானது எதிர்த் தாக்குதலுக்கு பாரிய இடையூறாக அமையும் என ஜெரனல் மார்க் மில்லி…

கேரளாவில் காரை ஏற்றி மாணவனை கொலை செய்த உறவினர்!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பூவாச்சல் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி தீபா. இவர்களது மகன் ஆதிசேகர் (வயது 15). இவன் கட்டக்கடை பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 30-ந்தேதி ஆதிசேகர்,…

அமைச்சுப் பதவிகளில் மாற்றம்?

இந்த மாதத்தில் பல அமைச்சுப் பதவிகள் மாற்றியமைக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் தரப்பினரிடையே கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும், அதற்கான நேரம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை…

அதிகாலையில் நடந்த போட்டித் தாக்குதல் : ரஷ்ய ட்ரோன்களை துவம்சம் செய்த உக்ரைன் !!

உக்ரைன் தலைநகரான கீவ் நகருக்குள் நுழைந்த 24இற்கும் அதிகமான ரஷ்ய ஆளில்லா வான்கலங்களை(drones) சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ஞாயிறன்று(10) அதிகாலையில் நடந்த போட்டித் தாக்குதல்களால் ஏற்பட்ட சேத விபரம் உடனடியாகத் தெளிவாகத்…

வெறிநாய் கடித்ததில் குதிரை பலி: சவாரி செய்த சுற்றுலா பயணிகள் மருத்துவ பரிசோதனை செய்ய…

கேரள மாநிலம் கொயிலாண்டி அருகே உள்ள கப்பாட் கடற்கரைக்கு தினமும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அவர்களை மகிழ்விக்க அங்கு குதிரை சவாரி நடைபெற்று வருகிறது. இதில் ஈடுபடும் ஒரு குதிரையை கடந்த மாதம் 19-ந் தேதி வெறிநாய் கடித்தது. இதனை…

பொலிஸார் பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை !!

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களையும் ஒரு காரையும் அடையாளம் காண்பதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி, ஹப்புத்தளை பொலிஸ் பிரிவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

போலி இணையத்தளம் ஊடாக நிதி மோசடி !!

தபால் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் போன்று போலியான இணையத்தளம் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிதி மோசடி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. தபால் பொதிகளை வழங்குவதாக தெரிவித்து மக்களிடம் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது என தபால்…

நீர்மின் உற்பத்தி அதிகரிப்பு !!

மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளில், அதிக மழையுடனான காலநிலை நிலவுவதன் காரணமாக நீர்மின் உற்பத்தியின் அளவு அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன்படி 15 சதவீதமாக காணப்பட்ட நீர் மின் உற்பத்தி 20 சதமாக வீதமாக…

இலங்கையில் நிலநடுக்கம் !!

மட்டக்களப்பு கடற்கரையில் இருந்து சுமார் 310 கிலோ மீற்றர் தொலைவில் 24 கிலோமீற்றர் ஆழத்தில் இன்று (11) அதிகாலை 1.30 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.65 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும்…

நல்லூர் மாம்பழ திருவிழா!! (PHOTOS)

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் 22ஆம் நாளாக திருவிழாவான மாம்பழ திருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை காலை (தெண்டாயுதபாணி உற்சவம்) சிறப்பாக நடைபெற்றது. காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப…

சூடான் ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதல் – அப்பாவி மக்கள் 40 பேர் பலி!!

ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடக்கிறது. அதனை எதிர்த்து துணை ராணுவத்தினர் போராடி வருகிறார்கள். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த உள்நாட்டு கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும்…

37வது நாளாக தொடரும் போராட்டம்; இரண்டு காற்றாலைகளும் அகற்றப்படுமா? (PHOTOS)

நானாட்டான் பிரதேச செயலாளர் தலைமையிலான கலந்துரையாடல் 24.08.2023 அன்று மாலை 4.30 மணியளவில் நானாட்டான் பிரதேச செயலாளர் தலைமையில் காற்றாலை பிரச்சனைகள் தொடர்பாக 15MW WIND POWER PROJECT தனியார் கம்பனியின் மண்டபத்தில் கலந்துரையாடல்…

ஆட்சியில் மக்களையும் பங்கேற்க செய்யும் இந்திய வழிமுறைக்கு பிரேசில் அதிபர் பாராட்டு!!

உலகின் 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றை உள்ளடக்கிய 20 நாடுகளின் கூட்டமைப்பான ஜி20 அமைப்பின் 18வது 2-நாள் உச்சி மாநாடு, இந்தியாவின் தலைமையில் இந்திய தலைநகர் புது டெல்லியில் நேற்று தொடங்கி இன்று நிறைவடைந்தது. இதனையடுத்து,…

“எதிர்காலம் குறித்து நம்பிக்கை”- ஜி20 உச்சி மாநாட்டின் நிறைவுரையில் பிரதமர்…

ஜி20 கூட்டமைப்பின் 18-வது தலைமை இந்தியாவிற்கு வழங்கப்பட்டிருந்ததால், கடந்த ஒரு வருடமாக அதன் உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பல சந்திப்புகள் இந்தியாவெங்கும் நடைபெற்றது. இறுதியாக, நேற்றும் இன்றும் (செப்டம்பர் 9, 10) இந்திய…

புடினுக்காக முன்வந்த பிரேசில் அதிபர்: G20 மாநாட்டில் உறுதி !!

அடுத்த ஆண்டு பிரேசிலில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கலந்து கொண்டால் அவரது பாதுகாப்பை உறுதி செய்யத் தயாராக இருப்பதாக பிரேசில் அதிபர் லுலா த சில்வா தெரிவித்துள்ளார். இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள G20…

சந்திரபாபு நாயுடு வழக்கின் தீர்ப்பு எதிரொலி – விஜயவாடாவில் பதற்றமான சூழல்!!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்குதேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை திறன் மேம்பாட்டு கழகம் ஊழல் வழக்கில் சிஐடி போலீசார் நேற்று கைது செய்தனர். சந்திரபாபு நாயுடுவை தங்களது அலுவலகத்தில் வைத்து சிஐடி அதிகாரிகள் சுமார் 10…

பாப்பரசரை சந்தித்தார் பிரபல நடிகர்!!

மிகவும் பிரபலமான ஹொலிவுட் அதிரடி நடிகர் சில்வெஸ்டர் ஸ்லாடோன் தனது குடும்பத்தினருடன் பாப்பரசர் இடையேயான சந்திப்பு வத்திக்கானில் நடைபெற்றது. 77 வயதான ஹொலிவுட் சூப்பர் ஸ்டார் தனது மனைவி ஜெனிபர், மகள்கள் சோஃபி, சிஸ்டைன், ஸ்கார்லெட் மற்றும்…

மகாத்மா காந்தி நினைவிடத்தில் வெறும் கால்களுடன் நடந்து சென்ற உலக தலைவர்கள்!!

ஜி20 கூட்டமைப்பின் 18-வது தலைமை இந்தியாவிற்கு வழங்கப்பட்டிருந்ததால், கடந்த ஒரு வருடமாக அதன் உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பல சந்திப்புகள் இந்தியாவெங்கும் நடைபெற்றது. இறுதியாக, நேற்றும் இன்றும் (செப்டம்பர் 9, 10) இந்திய…

பாரிய சைபர் தாக்குதல் !!

பாரிய சைபர் தாக்குதல் காரணமாக அமைச்சரவை அலுவலகம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் அதிகளவிலான தரவுகள் அற்றுப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் இதனை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியது.…