;
Athirady Tamil News

அமெரிக்காவில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்த இந்தியருக்கு 15 ஆண்டு சிறை!!

அமெரிக்காவில் சுற்றுலா நிறுவனத்துக்கு சொந்தமான சொகுசு கப்பலில் இந்தியாவை சேர்ந்த ஏஞ்சலோ விக்டர் பெர்னாண்டஸ் என்பவர் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த ஆண்டு சொகுசு கப்பலில் பயணித்த ஒரு பயணிக்கு செல்போனில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை…

பொலிஸ் மா அதிபரின் சேவை நீடிப்பு!!

பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவுக்கு 3 மாத சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்தக் காலத்தின் பின்னர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஸ்பந்து தென்னகோனுக்கு பொலிஸ் மா அதிபர் பதவி வழங்கப்பட…

போதைப்பொருளை தடுக்க சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும்: அமித்ஷா!!

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் பெங்களூருவில் 'போதைப்பொருள் கடத்தல் தடுப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு' தொடர்பான தென்மண்டல மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 5 தென்…

பாகிஸ்தானில் தேர்தல் நடத்த பணம் இல்லை- மந்திரி சொல்கிறார்!!

பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்க ளின் விலை அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல், கோதுமை உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்ந்த படி இருக்கிறது. நெருக்கடியில் இருந்து மீண்டு வர பாகிஸ்தான்…

எம்.பி. பதவி பறிப்பில் இருந்து ராகுல்காந்திக்கு சட்ட நிவாரணம் உண்டா?!!

அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டிக்கப்பட்ட நிலையில், ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை பாராளுமன்ற செயலகம் பறித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கை, கோர்ட்டு தீர்ப்பு வந்த நாளில் இருந்து (மார்ச்.23) அமலுக்கு வந்துள்ளது. இதில் ராகுல்…

பல்கலை மாணவியின் நிர்வாண காணொளிகளை வெளியிட்ட காதலன் கைது!

காதலியுடன் ஏற்பட்ட பிளவு காரணமாக பல்கலைக்கழக மாணவரொருவர் காதலியின் நிர்வாண படங்களை, காதலியின் குடும்பத்தினருக்கு அனுப்பிவைத்துள்ள குறற்ச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் காவல் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு…

சரும நோய்களுக்குச் சிறந்த தீர்வு !! (மருத்துவம்)

பலரையும் தாக்கும் நோய்களில் சரும நோயும் ஒன்று. இந்நோய்க்கு ஆளானவர் பெரும்பாலும் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார். சரும நோய்களுக்கு நவீன மருத்துவத்தை விட பாரம்பரிய முறை இன்னும் சிறந்த முறையில் கைகொடுத்து உதவுகிறது. மேலும் பக்க விளைவுகள்…

மகாவலி ஆற்றில் மூழ்கி காணாமல் போன கைதி!!

பல்லேகெல முகாமில் இருந்து கைதி ஒருவர் மகாவலி ஆற்றில் மூழ்கி காணாமல் போயுள்ளார். கைதி காவலில் இருந்து தப்பி மகாவலி ஆற்றில் குதித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். காணாமல் போனவர் கொழும்பு 15 இல் வசிக்கும் 34…

மரக்கறிகளின் விலையில் பாரிய வீழ்ச்சி!!

பேலியகொட மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. புத்தாண்டு காலத்தில் மரக்கறி விலைகள் மேலும் குறையலாம் என மெனிங் பொது தொழிற்சங்கத்தின் செயலாளர் சமிந்த பீரிஸ் குறிப்பிட்டார். நாட்டில் நிலவும் பொருளாதார…

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளின் யாழ் விஜயத்தை கண்டித்து போராட்டம்!!…

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளின் யாழ்ப்பாண விஜயத்தை கண்டித்தும் யாழ்ப்பாணத்தை குழப்ப வேண்டாமென தெரிவித்தும் போராட்டமொன்று நடத்தப்பட்டது. இன்று சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் யாழ் நகரில் ஒன்று கூடியவர்கள் தீடீரென…

கனடாவில் 6 அடி உயர காந்தி வெண்கல சிலை மீது தாக்குதல்!!

காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் தலைமறைவான நிலையில் காந்தி சிலை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஒன்டோரியா நகரில் 6 அடி உயர காந்தி வெண்கல சிலை மீது பெயிண்டை ஊற்றி முகம் சிதைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மற்றும் இந்திய…

கர்நாடக சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!

கர்நாடக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வருகிற மே 24ந்தேதி முடிவடைகிறது. இதையடுத்து கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் தேர்தலுக்கு…

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.31 கோடியாக அதிகரிப்பு!!

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.31 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை…

பெருந்தோட்ட மக்களுக்கு நிவாரணம்: மனோ வலியுறுத்தல் !!

சர்வதேச நிதி உதவிகள் மூலம் கிடைக்கும் வறுமை நிவாரணங்கள் பெருந்தோட்டப் பிரிவினருக்கு கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் வலியுறுத்தியுள்ளார். இதற்கான உறுதிப்பாட்டினை…

மன்னார் புதைகுழி வழக்கு: அதிகாரிகளுக்கு அழைப்பாணை !!

மன்னார் - சதொச மனிதப் புதைகுழி வழக்கு தொடர்பில் 23 அரச திணைக்களங்களின் தகுதிவாய்ந்த அதிகாரிகளுக்கு அழைப்பாணை விடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் நிரஞ்சனி முரளிதரன் முன்னிலையில் குறித்த வழக்கு இன்று…

இடி, இடித்து இன்று மழை பெய்யும் !!

மேல், சப்ரகமுவ, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று மாலை மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில…

ஐ.ஜி.பிக்கு உயர்நீதிமன்றம் அழைப்பாணை !!

பொலிஸ் மா அதிபர் சீ.டீ விக்ரமரத்னவை, உயர்நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பொலிஸாரின் தடுப்பு காவலில் உள்ளவர்கள் பல்வேறு விசாரணைகளுக்காக வெளியே அழைத்துச் செல்லப்படும் சந்தர்ப்பங்களில் துப்பாக்கிச் சூட்டில் மரணிக்கும்…

காதலனை கட்டிப்போட்டு இளம்பெண் கூட்டு பலாத்காரம்: 2 வாலிபர்கள் கைது!!

பால்கர் மாவட்டம் விரார் பகுதியில் ஜிவ்தானி கோவில் உள்ளது. இந்த கோவில் அருகில் உள்ள மலையில் சம்பவத்தன்று மாலை வேளையில் வாலிபர் ஒருவர், இளம்பெண்ணுடன் பேசிக்கொண்டு இருந்தார். 20 வயதுடைய அவர்கள் காதலித்து வந்ததாக தெரிகிறது. காதல் ஜோடி தனியாக…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,825,230 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.25 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,825,230 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 683,161,608 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 656,074,427 பேர்…

திருமணத்திற்கு வற்புறுத்தியதால் பலாத்காரம் செய்து ஆசிரியை கொலை- ஆட்டோ டிரைவர் கைது!!

ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், பொண்டல வாடா பகுதியை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். ஆசிரியர் பயிற்சி முடித்த இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். பக்கத்து ஊரான நடிமி தொட்டி பகுதியை சேர்ந்தவர் ஜாபர் வாலி. ஆட்டோ…

சர்வதேச அளவில் மாசடைந்த நாடுகளின் பட்டியல் வெளியீடு: முதல் 100 நகரங்களில் இடம்பிடித்த 65…

சர்வதேச அளவில் மாசடைந்த நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதல் 100 நகரங்களில் 65 இந்திய நகரங்கள் இடம்பிடித்து உள்ளது. உலக நாடுகளின் மாசு தரவரிசை பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த 'ஐக்யூ ஏர்' வெளியிட்டு வருகிறது.…

ஆர்.எஸ்.பாரதியை கைது செய்யக்கோரி நாடார் அமைப்புகள் முற்றுகை போராட்டம்!!

பெருந்தலைவர் காமராஜர் பற்றியும், நாடார் சமுதாய பெண்களை பற்றியும் இழிவாக பேசிய தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை கண்டித்து நாடார் சங்கங்கள், அமைப்புகள் சார்பில் முற்றுகை போராட்டம் இன்று நடைபெற்றது. ஆலந்தூர் நாடார் சங்க திருமண மண்டபம்…

எல்லோருக்கும் ஒரே சட்டம்தான்… ராகுல் காந்தி தகுதிநீக்கம் குறித்து அண்ணாமலை கருத்து!!

அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பாஜகவையும், மத்திய அரசையும்…

WhatsApp செயலியின் புதிய அப்டேட்..!

கணினியில் பயன்படுத்தும் வாட்ஸ் அப்(WhatsApp) செயலியானது புதுப்பிப்பு(update) செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்னன. அதன்படி, வாட்ஸ் அப் செயலியானது இணைப்பு செய்யப்பட்டுள்ள பிரதான தொலைபேசி வேலை செய்யாவிட்டாலும்…

2 ஆண்டுகளாக திட்டமிட்டு நகை கொள்ளையை அரங்கேற்றிய வங்கி அதிகாரி… பரபரப்பு தகவல்!!

வெங்கல் அருகே நகை உற்பத்திக்கூட ஊழியர்களை தாக்கி நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்த வழக்கில், வங்கி ஊழியர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 ஆண்டுகளாக திட்டமிட்டு இந்த கொள்ளையை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது. இந்த பரபரப்பு…

ஜேர்மனின் அரச கட்டிடங்களை தாக்கி அழிப்போம் : ரஷ்யா பகிரங்க எச்சரிக்கை..!

ஜேர்மனி மீது தாக்குதல் நடத்துவோம் என ரஷ்யாவின் மூத்த பாதுகாப்புத்துறை அலுவலர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் புடினுக்கு பிடியாணையை பிறப்பித்துள்ளது நினைவிருக்கலாம். அதாவது, சர்வதேச குற்றவியல்…

வீட்டின் மீது மோதிய கிளைடர் விமானம்: விமானி-பயணி காயம்!!

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் கிளைடர் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஒரு வீட்டில் மோதியது. இந்த விபத்தில் விமானி மற்றும் ஒரு பயணி காயம் அடைந்தனர். விமானம் புறப்பட்ட இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இந்த விபத்து…

உலக நாடுகள் மாசு பட்டியல் வெளியீடு: முதல் 100 நகரங்களில் இடம்பிடித்த 65 இந்திய நகரங்கள்…

உலக நாடுகள் மாசு பட்டியல் வெளியாகி உள்ள நிலையில் முதல் 100 முக்கிய நகரங்களில் 65 இந்திய நகரங்களின் மாசு மிகவும் மோசமாக உள்ளதாக சுவிஸ் ஆய்வு நிறுவனம் ெதரிவித்துள்ளது. உலக நாடுகளின் மாசு தரவரிசை பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் சுவிஸ் நாட்டை சேர்ந்த…

சல்மான்கானுக்கு இங்கிலாந்தில் இருந்து மிரட்டல் வந்தது அம்பலம்!!

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானின் தனிப்பட்ட உதவியாளரான பிரசாந்த் குஞ்சல்கருக்கு கடந்த வாரம் மிரட்டல் இ-மெயில் ஒன்று வந்தது. ரவுடிகளான லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளி கோல்டி பிரார் ஆகியோர் நடிகர் சல்மான்கானுக்கு கொலை மிரட்டல்…

ட்விட்டரில் பணம் செலுத்தாமல் உள்ள பயனர்களின் ப்ளூ டிக்குகளை, ஏப்ரல் 1-ம் தேதிக்குள் நீக்க…

ட்விட்டரில் பணம் செலுத்தாமல் உள்ள பயனர்களின் ப்ளூ டிக்குகளை, ஏப்ரல் 1-ம் தேதிக்குள் நீக்க ட்விட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், கடந்த…

மூட்டுப் பகுதிகளில் கருமையை நீக்க வழிகள்!! (மருத்துவம்)

தேன் மற்றும் எலுமிச்சை கலந்த கலவை இயற்கையாகவே அமைந்த தோல் மாஸ்டரைசர். மேலும் சர்க்கரை ஒரு நல்ல ஸ்கிரப்பர். எனவே இவற்றை ஒன்றாய் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கலவை முட்டிகளில் உள்ள கருமையை உடனடியாக போக்க உதவும். தினமும் இரவில் படுக்கும்…

அம்ரித் பால்சிங் நேபாளம் தப்பி ஓட முயற்சி?- போஸ்டர்களை ஒட்டி போலீசார் தேடுதல் வேட்டை!!

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த காலிஸ்தான் அமைப்பின் தலைவரான அம்ரித் பால்சிங் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதுவரை அவரது ஆதரவாளர்கள் 207 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்…

ஸ்பெயினில் வலென்சியா மாகாணத்தில் பயங்கர காட்டுத்தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

ஸ்பெயினில் உள்ள வலென்சியா மாகாணத்தில் வேகமாக பரவி வரும் காட்டுத் தீயால் பல்லாயிரம் மரங்கள் எரிந்து சாம்பலாகி வருகின்றன. விளானிவாதி விவேர் என்ற இடத்தில் உள்ள பரந்து விரிந்த வனப்பகுதியில் நேற்று பற்றிய காட்டுத் தீ ராக்கெட் வேகத்தில் பரவி…

இந்தியாவில் காசநோயை 2025-ம் ஆண்டுக்குள் ஒழிக்க இலக்கு: மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!!

பிரதமர் மோடி இன்று உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு சென்றார். அங்கு உலக காசநோய் தினத்தையொட்டி நடந்த ஒரே உலகம் காசநோய் மாநாட்டில் பங்கேற்றார். இதில் காசநோய் இல்லா பஞ்சாயத்து முன்னெடுப்பு பராமரிப்பு மாதிரி போன்ற முயற்சிகளை தொடங்கி வைத்தார்.…