;
Athirady Tamil News

புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்ப திட்டம் – கையெழுத்திடும் அமெரிக்கா கனடா..!

அதிகாரப்பூர்வமில்லாத எல்லை கடக்கும் பகுதிகள் வழியாக தத்தம் நாடுகளுக்குள் நுழையும் புகலிடக்கோரிக்கையாளர்களை நிராகரிப்பது தொடர்பில் கனடாவும் அமெரிக்காவும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இரண்டு குழந்தைகள் உட்பட,…

எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம்!!

மோடி பெயர் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டில் ராகுலுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. சூரத் கோர்ட்டு விசாரணை நடத்தி நேற்று இந்த வழக்கில் தீர்ப்பை…

8 அடி 3 அங்குலம் தாடி வளர்த்த கனடா சீக்கியர்- தனது கின்னஸ் சாதனையை தானே முறியடித்தார்!!

சுவீடனை சேர்ந்த பிர்ஜெர் பெலாஸ் என்பவர் 5 அடி 9 அங்குலம் நீளத்துக்கு தாடி வளர்த்திருந்தார். இதுதான் ஏற்கனவே கின்னஸ் சாதனையாக இருந்தது. இந்த சாதனையை கடந்த 2008-ல் ஆண்டு கனடாவில் வசிக்கும் சீக்கியர் சர்வன் சிங் முறியடித்து புதிய கின்னஸ் சாதனை…

பாகிஸ்தான் – இலங்கை போராட்டங்களின் பின்னணி !! (கட்டுரை)

இலங்கைத்தீவில் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான போராட்டங்களும், பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானைக் கைது செய்வதற்கு எதிரான போராட்டங்களும் தீவிரமடைந்து வருவதன் பின்னணியில் புவிசார் அரசியல், பொருளாதாரக் காரணிகளே செல்வாக்குச்…

உத்தரகாண்ட் மாநிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்த வீடுகளிலேயே தனியார் மது பார் நடத்த அனுமதி-…

இந்தியாவில் உள்ள பிரபல சுற்றுலா தலங்களுக்கு செல்வோர் அங்கு லாட்ஜில் அறை எடுத்து தங்குவது வழக்கம். தற்போது சுற்றுலா தலங்களில் லாட்ஜ்களுக்கு மாற்றாக ஹோம் ஸ்டே தங்கும் வசதிகள் அதிகரித்து வருகிறது. இது சுற்றுலா தலங்களில் வசிப்போர் தங்கள்…

கச்சதீவிலுள்ள புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் – கச்சதீவு தல பரிபாலகர் கோரிக்கை!!

இரு நாடுகளின் அடையாள சின்னமாக விளங்கும் கச்சதீவு பகுதியிலுள்ள புத்தர் சிலைகள் அகற்றப்பட வேண்டும் என கச்சதீவு யாத்திரை தல பரிபாலகர் அருட்பணி வசந்தன் அடிகளார் கோரிக்கை விடுத்தார். கச்சதீவில் பெளத்த சின்னங்களில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை…

இங்கிலாந்தில் டிக் டாக் செயலிக்கு தடை!!

அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இங்கிலாந்து அரசு அலுவலக செல்போன்களில் டிக்-டாக் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு கருதி அந்நாட்டு அரசு…

ராகுல் காந்தி தகுதிநீக்கம்: பாஜகவை கடுமையாக சாடிய மம்தா பானர்ஜி!!

அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேற்கு வங்காள முதல்வர் மம்தா…

உலகளவில் வெளியான டுவிட்டர் புளூ சேவை.. இந்த தேதியில் இருந்து வெரிஃபைடு டிக் இருக்காது! !!

ஏப்ரல் 1, 2023 முதல் டுவிட்டரில் அக்கவுண்ட்களை வெரிஃபை செய்யும் நடைமுறை நிறுத்தப்படுகிறது. டுவிட்டர் புளூ சந்தா அமலுக்கு வரும் முன் தங்களின் அக்கவுண்ட்களை வெரிஃபைடு செய்து புளூ டிக் பெற்றவர்களுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புளூ டிக்…

குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த விவகாரம்: சிறப்பு விசாரணை குழு கோரிய மனு தள்ளுபடி-…

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவை மர்மநபர்கள் சிலர் கலந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கை…

கொழும்பில் நீர் வெட்டு !!

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நாளை (சனிக்கிழமை 25) பத்து மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர்வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. நாளை முற்பகல் 11 மணி முதல் இரவு 11 மணி வரை நீர்…

‘பாஸ்போட்’டில் மின்சாரம் துண்டிப்பு !!

மின்கட்டணம் செலுத்தாமையால் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் குருநாகல் காரியாலயத்தில் மின்சாரம் இன்று (24) துண்டிக்கப்பட்டுள்ளது. குறித்த அலுவலகத்தில் சேவையை பெற ஏராளமானோர் வரிசையில் காத்திருந்தபோதும், ​​மின்சார ச குழுவினர் வந்து…

ஐ.எம்.எப் நிதியில் 121 மில். டொலருக்கு நடந்தது என்ன?

சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணையாகப் பெறப்பட்ட 303 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 121 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இந்தியக் கடன் வரியின் 1வது தவணையை மீளச் செலுத்த பயன்படுத்தப்பட்டது என்று இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…

திங்களன்று 1ஆம் தவணை ஆரம்பம் !!

2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை இன்றுடன் (24) நிறைவடைவதாகவும் 2023ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை எதிவரும் திங்கட்கிழமை (27) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் 60…

நீருக்கடியில் வடகொரியா புதிய அணு ஆயுத சோதனை!!

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. வடகொரியா தற்போது கடுமையான உணவு பஞ்சத்தில் சிக்கி தவித்தாலும் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையில்…

கடைக்குள் அமர்ந்து கள்ளு குடிப்பதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளம்பெண்!!

கேரளாவில் மதுபான கடைகளை போல கள்ளுக்கடைகளும் உள்ளன. இந்த கடைகளில் மாலை நேரங்களில் ஏராளமான தொழிலாளிகள் அமர்ந்து கள்ளுகுடிப்பது வழக்கம். இந்த கடையில் இளம்பெண் ஒருவர் அமர்ந்து கள்ளு குடிப்பது போன்ற காட்சிகள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில்…

ஓய்வூதிய வயதை அதிகரிக்க எதிர்ப்பு- பிரான்சில் போராட்டம் நீடிப்பு!!

பிரான்சில் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்த நாட்டில் ஓய்வு வயதை 62-ல் இருந்து 64 ஆக உயர்த்தும் வகையில் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தாமல் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து…

எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி நீக்கம்- காங்கிரஸ் இன்று மாலை அவசர ஆலோசனை!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் கட்சியின்…

இம்ரான்கான் கட்சி சமூக ஊடக பிரிவு தலைவர் கைது!!

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது அரசு கருவூலத்தில் இருந்த பரிசு பொருட்களை மலிவு விலையில் வாங்கி கோடிக்கணக்கில் விற்று முறைகேடு செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர் மீது பெண் நீதிபதியை மிரட்டியது உள்ளிட்ட பல்வேறு…

புறப்பட்ட சில நிமிடங்களில் வீட்டினுள் புகுந்த கிளைடர்- ஆபத்தான நிலையில் விமானி!!

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் கிளைடர் விமானம் ஒன்று புறப்பட்டது. மேலே சென்ற சிறிது நேரத்தில் திடீரென இறங்கிய கிளைடர் குடியிருப்பு கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், விமானி மற்றும் 14 வயது பயணி காயமடைந்தனர். இருவரும்…

சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மினி லாரி மோதி விபத்து- இருவர் பலி!!

மியான்மரில் உள்ள யங்கூன்-மண்டலாய் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த மினி லாரி ஒன்று சாலையின் ஓரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது வேகமாக மோதியது. இதில் மினி லாரியில் இருந்த 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.…

தேர்தல்கள் அவசியம் – நிவாரணம் அவசியம்!

உள்ளூராட்சி, மாகாணசபை தேர்தல்கள் இரண்டும் எமக்கு சமமாக அவசியம். சர்வதேச நிதி உதவிகள் மூலமான "வறுமை நிவாரணங்கள்" பெருந்தோட்ட பிரிவினருக்கு வழங்கப்படுவது அவசியம். இலங்கை அரசுக்கும், சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் உடன்படிக்கை ஏற்பட்டமை…

போலியான கருத்துகளை பரப்பி, மக்களை தவறாக வழிநடத்த கூடாது!!

பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான்…

இந்தியாவில் உள்ள விமானிகளில் 15% பேர் பெண்கள்- இது உலக சராசரியில் 3 மடங்கு அதிகம்:…

இந்தியாவில் விமானிகளில் 15 சதவீதம் பேர் பெண்கள் எனவும், இது உலக சராசரியான 5 சதவீதத்தை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம் எனவும் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், இந்தியாவில் விமான…

தாய்லாந்தில் பயங்கரம்- வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர்…

தாய்லாந்தின் பெட்சபுரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு கண்மூடித்தனமாக சுட்டார். இதில் அங்கிருந்தவர்களின் பீதியில் அலறினர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து…

மன்னாரில் மாபெரும் கண்டன போராட்டம் !!

வடக்கு கடற்பகுதியை இந்திய மீனவர்களுக்கு குத்தகைக்கு வழங்குவதையும், இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையையும் கண்டித்து நேற்று (23) மன்னாரில் மாபெரும் கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கடல் பகுதியில் வரி அறவீடு செய்து இந்திய…

பீகாரில் மதுவிலக்கு சட்டத்தின் கீழ் 7.49 லட்சம் பேர் கைது- கலால் துறை அமைச்சர்!!

பீகாரில் கடந்த 2016ம் ஆண்டு முதல் மாநிலம் முழுவதும் மதுவிலக்கு விதிக்கப்பட்டது. கலால் சட்டத்தின் கீழ், போதைப்பொருள் உற்பத்தி, மதுபானம் விநியோகம், போக்குவரத்து, சேகரிப்பு, சேமிப்பு, விற்பனை, பதுக்கி வைத்திருத்தல் அல்லது வாங்குதல்…

அமெரிக்காவில் கடுமையான பனிப்புயலுக்கு 5 பேர் பலி!!

அமெரிக்கா தற்போது வரலாறு காணாத அளவுக்கு மோசமான வானிலையை சந்தித்து வருகிறது. அங்கு பெரும்பாலான மாகாணங்கள் பனிப்புயல் பாதிப்பை எதிர்கொள்கின்றன. கலிபோர்னியா மாகாணத்தில் சமீபத்தில் பனிப்புயல் வீசியது. இதில் பல வீடுகள் மற்றும் அலுவலகங்களின்…

வாரணாசியில் ரூ.1,780 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!!

பிரதமர் நரேந்திர மோடி 1,780 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவும் இன்று வாரணாசி வருகிறார். முதலாவதாக, பிரதமர் மோடி இன்று காலை 10.30 மணியளவில், ருத்ராகாஷ் மாநாட்டு மையத்தில் உலக…

ஐ.எம்.எவ்.வின் கடன் உதவியை எதிர்ப்போர் எதிரிகள் !!

சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எவ்) வின் இலங்கைக்கான கடன் உதவியை யாரும் எதிர்ப்பதாக இருந்தால் அவர்கள் நாட்டின் எதிரிகள் எனத் எதிர்க்கட்சியின் சுயாதீன எம்.பியான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். ஐ.எம்.எவ்.வின்நிபந்தனை மிகவும் கடினமானது…

தவறாக வழி நடத்திவிட்டேன் மீண்டும் மன்னிப்பு கோரினார் ஜான்சன்!!

நாட்டை தவறாக வழி நடத்தியற்காக இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்டுள்ளார். இங்கிலாந்தில் பிரதமராக போரிஸ் ஜான்சன் இருந்த போது, நவம்பர் 2020ல் கொரோனா விதிமுறைகளை மீறி அரசு மற்றும் கன்சர்வேடிவ் கட்சி ஊழியர்களுக்கு…

அந்த ஒரு சொல் போதும்: கேட்டார் சஜித் !!

பாராளுமன்றத்தில் இன்று (24) கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஒ​ரேயொரு சொல்லில் பதிலளிக்குமாறு கேள்​வியெழுப்பினார். அதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன பல சொற்களை இணைந்து பதிலளித்தார். முன்னதாக கேள்வியெழுப்பிய சஜித்…

எகிறியது டொலர்: தளம்புகிறது ரூபாய் !!

ஐக்கிய அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை விலை நேற்றைய (23) தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (24) சிறிதளவு அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் இன்று (24) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதத்தில் ஐக்கிய அமெரிக்க டொலர்…