கோர்ட்டில் இளம்பெண் மீது ஆசிட் வீச்சு- கணவர் வெறிச்செயல் !!
கோவை ராமநாதபுரம் காவேரி நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவருக்கு கவிதா (வயது33) என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டு கவிதா பஸ்சில் சென்ற போது, அதே பஸ்சில் பயணித்த பயணி ஒருவரிடம் நகையை திருடியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக…