;
Athirady Tamil News

வெள்ளை மாளிகைக்கு வாங்க.. இங்கிலாந்து பிரதமருக்கு அழைப்பு விடுத்த ஜோ பைடன்!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் டியாகோவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது, அவர்கள் ஆஸ்திரேலியாவுடனான அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை வெளியிடுவது…

பெருமாள் முருகன் எழுதிய ‘பைர்’ நாவல் -புக்கர் பரிசு போட்டிக்கு தேர்வு!!

இலக்கியத்துக்கான உயரிய விருதுகளில் ஒன்றாக சர்வதேச புக்கர் பரிசு கருதப்படுகிறது. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, இங்கிலாந்திலோ அல்லது அயர்லாந்திலோ பதிப்பிக்கப்பட்ட நாவலுக்கு ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது. இது 50 ஆயிரம் பவுண்ட்ஸ்…

கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்- வெளிநாட்டினருக்கு சீன விசா வழங்குவது மீண்டும் தொடக்கம்!!

சீனாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. வெளிநாட்டு பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வெளிநாட்டு பயணிகளுக்கு நாளை…

துபாயில் இருந்து கேரளாவுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த இளம்பெண் கைது!!

வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு விமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்படுகிறது. இதையடுத்து கேரளாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சுங்க அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகப்படும் பயணிகளின் உடமைகள்…

மீண்டும் 11 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்யும் மார்க் ஜூக்கர்பர்க்!!

கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்த ஆண்டு துவக்கம் முதலே ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள துவங்கிவிட்டன. இதன் காரணமாக உலகளவில் பெரும்பாலானோர் தங்களது வேலையை இழந்தனர். சந்தை நிலையை கருத்தில் கொண்டு…

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: கடும் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!!

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் மூன்றாவது அமர்வு இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளிலும் தொடங்கியது. இதில் பல்வேறு விவகாரம் தொடர்பான விவாதங்கள் தொடங்கின. குறிப்பாக, இந்த கூட்டத்தொடரில் அதானி விவகாரம், என்.ஐ.ஏ. மற்றும் சி.பி.ஐ. சோதனைகளை…

தொழிற்சங்கங்கள் இன்று வேலைநிறுத்தம் !!

பல தொழிற்சங்கங்களால், புதன்கிழமை (15) நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்களை நிறுத்துவதற்கு அராங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும், தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே திங்கட்கிழமை (14) இரவு நடத்தப்பட்ட…

துரோக செயல்களில் ஈடுபட வேண்டாம் !!

எதிர்பார்க்கப்படும் பொருளாதார அபிவிருத்தியின் பலன்களை அரசாங்கம் அடுத்த சில மாதங்களில் பொதுமக்களுக்கு முழுமையாக வழங்கும் என்றும் இந்த கடினமான நேரத்தில் நியாயமற்ற கோரிக்கைகளை கோருவதன் மூலம் துரோகச் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும்…

ஆஸ்கார் விருது பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாடிய அமெரிக்க…

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்ற ஆஸ்கார் விழாவில் இந்தியாவில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. ஆர்ஆர்ஆர் படம் வெளியானதில் இருந்தே இந்த பாடல் உலகமெங்கும் அமோக…

கன்னியாகுமரிக்கு 21-ந் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை!!

ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக வருகிற 21-ந் தேதி கன்னியாகுமரி வருகிறார். கன்னியாகுமரி வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை அன்று பகல் 12.30 மணிக்கு சுற்றி பார்க்கிறார்.…

திருவிழாவை பார்த்து விட்டு திரும்பிய அக்காள் – தங்கையை கடத்தி கூட்டு பாலியல்…

உத்தரபிரதேச மாநிலம் உசேன்குஞ்ச் மாவட்டம் பாதேப்பூர் கிராமத்தை சேர்ந்த 15 மற்றும் 16 வயது கொண்ட சகோதரிகள் பக்கத்தில் சென்பூர் என்ற இடத்தில் நடந்த திருவிழாவை பார்க்க சென்றனர். திருவிழாவை பார்த்து விட்டு இரவு அவர்கள் வீடு திரும்பிக்கொண்டு…

நீதிபதி- போலீஸ் அதிகாரியை மிரட்டிய வழக்கு: இம்ரான்கானுக்கு எதிரான பிடிவாரண்ட் ரத்து!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பல்வேறு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வரும் அவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு 20ம் தேதி நடந்த பேரணியில் மாஜிஸ்திரேட் ஜெபா சவுத்ரி மற்றும் போலீஸ் அதிகாரிகளை மிரட்டும்…

அசாமில் மணமகன் குடிபோதையில் வந்ததால் திருமணத்தை நிறுத்திய மணமகள்!!

அசாம் மாநிலத்தின் நல்வாரி மாவட்டத்தில் உள்ள பர்கனாஜன் பகுதியை சேர்ந்தவர் பிரசென்ஜித் ஹலோய். இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விழா ஏற்பாடுகள் நடந்தது. அப்போது மணமேடைக்கு மணமகன் குடிபோதையில்…

என்னால் மட்டுமே மூன்றாம் உலகப் போரைத் தடுக்க மட்டுமே முடியும்: பிரசாரத்தில் துணிச்சலாக…

அமெரிக்காவின் அயோவா மாநிலம் டேவன்போர்ட்டில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்துகொண்டு பேசியதாவது:- உலகத்திற்கு இப்போது இருப்பதைவிட ஆபத்தான காலம் இருந்ததில்லை. தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்,…

வந்தே பாரத் ரெயிலை இயக்கிய ஆசியாவின் முதல் பெண் லோகோ பைலட்!!

மகாராஷ்டிரா மாநிலம் சதாரா பகுதியை சேர்ந்தவர் சுரேகா யாதவ். 55 வயதான இவர் ஆசியாவில் முதல் பெண் லோகோ பைலட் என்ற பெருமையை பெற்றவர். கடந்த 1988-ம் ஆண்டு முதல் பெண் லோகோ பைலட் சான்றிதழை பெற்றார். அவரது சாதனைகளுக்காக அவர் மாநிலம் மற்றும் தேசிய…

சீனாவுக்கு பதிலடி… முதல் போர்ட்டபிள் ஆளில்லா விமானத்தை அறிமுகம் செய்தது தைவான்!!

தைவானை மீண்டும் தன்வசப்படுத்தி ஆதிக்கம் செலுத்தத் துடிக்கும் சீனா, ராணுவ நடவடிக்கை எடுக்கவும் தயாராகி வருகிறது. அவ்வப்போது போர் விமானங்களை அனுப்பி தைவானை பதற்றமடைய வைக்கிறது. தைவானைச் சுற்றி போர் ஒத்திகையை மேற்கொள்கிறது. சீனா போர்…

2-வது நாளாக சரிவு: கொரோனா தினசரி பாதிப்பு 402 ஆக குறைந்தது !!

இந்தியாவில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 402 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 113 நாட்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு நேற்று முன்தினம் 500-ஐ தாண்டி இருந்தது. அதாவது ஒரே…

2 வழக்குகளில் இம்ரானுக்கு ஜாமீனில் வரமுடியாத கைது வாரண்ட்!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரானுக்கு எதிராக ஜாமீனில் வெளியே வரமுடியாத 2 கைது வாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் சார்பில் நடந்த பேரணியில் முன்னாள் பிரதமர்…

எனக்கு தெரியாமல் உறவினர்கள் பெயரில் சொத்துகள் மாற்றம்- ZOHO நிறுவன சி.இ.ஒ மீது மனைவி…

உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஜோஹோ (ZOHO) நிறுவனத்தின் சி.இ.ஓ ஸ்ரீதர் வேம்பு. அவர் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார். இவருக்கும் இவரது மனைவி பிரமிளாவிற்கும் விவாகரத்து ஆனது. இந்நிலையில், ஜோஹோ நிறுவன சி.இ.ஒ ஸ்ரீதர் வேம்பு, ஆட்டிசம்…

வெளிநாட்டு பரிசு பொருட்களை வைத்திருப்பது யார்? பாக். அரசு இணையத்தில் பட்டியல் வெளியீடு !!

பாகிஸ்தானில் வெளிநாட்டு பரிசு பொருட்களை வைத்திருக்கும் அரசு உயரதிகாரிகள், பிரதமர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் உள்ளிட்டவர்கள் குறித்த பட்டியலை அந்நாட்டு அரசு நேற்று முன்தினம் இணையத்தில் பகிரங்கமாக வெளியிட்டது. பாகிஸ்தானில் வெளிநாட்டு…

மகாராஷ்டிரத்தில் 17 லட்சம் அரசு ஊழியர்கள் ஸ்டிரைக் !!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்று போராட்டத்தில் குதித்தனர். 17 லட்சம் அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த போராட்டம்…

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருகிறார் புடின்!!

ஜி20 மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி 20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதையடுத்து டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் ஜி 20 கூட்டமைப்பு தலைவர்கள் பங்கேற்கும்…

கடன் வழங்குநர்களுக்கு ஜனாதிபதி கடிதம்!!

இலங்கையின் உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குனர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் வசதிகளை பெற்றுக்கொள்ள ஒத்துழைப்பு வழங்கிய பாரிஸ் கழகம் ஜப்பான், இந்தியா ஆகிய…

போதை மாத்திரைகளுடன் சிவில் என்ஜினியர் ஒருவர் கைது!!

போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் சிவில் என்ஜினியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் வரெல்ல பிரதேசத்தில் ஒருவரே இவ்வாறு கைது…

நாளைய ரயில் சேவைகள் பற்றிய அறிவிப்பு!!

பயணிகளின் வசதிக்காக நாளை (15) அவிசாவளை, சிலாபம், ரம்புக்கனை, கணேவத்தை, மஹவ, கண்டி, பெலியத்த, காலி, அளுத்கம மற்றும் களுத்துறை தெற்கு ஆகிய இடங்களில் இருந்து கொழும்பு வரை பயணிக்கும் 13 அலுவலக ரயில் சேவைகள் வழமையான நேரத்தில் இயங்கும் என…

ஏப்ரலில் தேசிய பௌதீகத் திட்டம் !!

தேசிய பௌதீகத் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இறுதி ஒப்புதலுக்காக ஏப்ரல் மாதம் சமர்ப்பிக்கப்படும் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். “தேசிய பௌதீக திட்டம்-2048” தயாரிப்பது தொடர்பாக…

பெங்களூரு விமான பணிப்பெண் மரணத்தில் திருப்பம்: காதலனே 4-வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு…

இமாச்சலபிரதேசத்தை சேர்ந்தவர் ககனசக்தி அர்ச்சனா (வயது 28). இவர் விமான பணி பெண்ணாக வேலை பார்த்து வந்தார். இவரும், சாப்ட்வேர் என்ஜினீயர் ஆதேஷ் என்பவரும் திருமணம் செய்யாமல் கணவன்-மனைவி போல் வாழ்ந்துள்ளனர். இவர்கள் பெங்களூரு கோரமங்களா 8-வது…

சுதந்திர சதுக்கத்துக்கு செல்ல தடை !!

கொழும்பு 7 இல் அமைந்துள்ள சுதந்திர சதுக்க வளாகத்துக்குள், உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் பிரவேசிக்க இன்று (14) தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள், சுதந்திர சதுக்க வளாகத்துக்குள் பிரவேசிக்க வேண்டுமாயின் பொது நிர்வாக…

அதிக சம்பளம் கோரி இங்கிலாந்து டாக்டர்கள் 3 நாள் ஸ்டிரைக்!!

அதிக ஊதியம் கோரி இங்கிலாந்தில் இளநிலை மருத்துவர்கள் 3 நாள் வேலைநிறுத்தம் நேற்று தொடங்கியது. இதனால், நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்களில் 45 சதவீதம் பேர் இளநிலை மருத்துவர்கள் ஆவர்.…

மகாராஷ்டிராவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் பலி !!

மத்திய பிரதேச மாநிலம் புர்கன்பூர் மாவட்டத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி. ஒருவர் தனது மனைவியுடன் மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகர் சோபரா கிராமத்தில் தங்கி கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவர்களுடன் இருந்த 5 வயது மகன் சாகர் புத்தா பரலோ…

நேபாள அதிபராக ராம் சந்திர பவ்டேல் பதவியேற்பு!!

நேபாளம் நாட்டின் 3வது அதிபராக ராம் சந்திர பவுடேல் நேற்று பதவியேற்றுக் கொண்டார். நேபாள அதிபராக இருந்த பித்யா தேவி பண்டாரி பதவி காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இங்கு ஏற்கனவே அறிவித்தபடி, கடந்த வியாழக்கிழமை அதிபர் தேர்தல் நடந்தது. இதில்…

பொது இடங்களில் அநாகரீகமாக ஆடை அணிந்த மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவன் கைது!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் பர்லா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காஜிபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோஹித் குமார். இவரது மனைவி சப்னா (28). இவர்களுக்கு 4வயது மகன் உள்ளார். இந்நிலையில், சப்னா ஆடை உடுத்துவது தொடர்பாக அவருக்கும் கணவர் மோஹித்துக்கும்…

ஹிஜாப் போராட்டத்தில் கைதானோர் உட்பட ஈரானில் சிறையில் இருக்கும் 82,656 பேருக்கு மன்னிப்பு!!

ஈரானின் குர்திஸ்கான் மாகாணத்தில் கடந்த செப்டம்பரில் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்ற குற்றச்சாட்டின்பேரில் சிறப்பு படை போலீசார் மாஷா அமினி(22) என்ற இளம்பெண்ணை கைது செய்தனர். போலீஸ் காவலில் இருந்தபோது கோமா நிலைக்கு சென்ற அவர் மருத்துவமனையில்…

பிடிக்க பிடிக்க தப்பி ஓடும் தேர்தல் !! (கட்டுரை)

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு, இதற்கு முன்னர் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கு வழங்காத பெரும் முக்கியத்துவத்தை, அரசியல் கட்சிகளும் பொது மக்களும் வழங்கியுள்ளனர். எனவே, நாட்டில் பெரிதாக ஏதோ நடைபெறப் போவதாகவே பலரும்…