சென்னையில் தனியார் பேருந்துகள் இயக்கம் தொடர்பாக முதல்வருக்கு கடிதம் எழுதிய 9 தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:- சென்னையில் மாநகர…
வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப்பிரச்சினை காரணமாக மோதல் இருந்து வருகிறது. தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா தொடர்ச்சியாக கண்டம் விட்டு கண்டம் பாயும்…
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே 2023 ஆண்டிலும் ரமலான் மாதத்தில்…
இலங்கை பொலிஸ் சேவைக்கு கண்ணீர்ப்புகை குண்டுகளைக் கொள்வனவு செய்தபோது, அவற்றின் உள்ளடக்கம் தொடர்பில் இரசாயன ஆய்வுக்கூட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என செய்திகள் வெளியாகி உள்ளது.
கண்ணீர்ப்புகை குண்டுகள் தொடர்பில் சமூகம் மற்றும்…
பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் மாநில எல்லை வழியாக மர்மமான முறையில் ஒரு நபர் இந்தியாவுக்குள் இன்று அதிகாலை ஊடுருவ முயற்சி செய்தார். சர்வதேச எல்லைப் பகுதியில் அவர் ஊடுருவுவதை பெரோஸ்பூர் செக்டாரில் இருந்து கண்காணித்த எல்லைப் பாதுகாப்பு படையினர்…
மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள நான்கு சக்கர வாகன நிறுத்தும் பகுதி, பயணிகளின் வசதி மற்றும் பார்க்கிங் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் புதுப்பிக்கப்படவுள்ளது.…
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி சார்பில் லாகூரில் பிரமாண்ட பிரசார பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி…
தமிழக அமைச்சரவையில் சட்டசபை உறுப்பினராக பதவி ஏற்றார் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டசபை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில்…
எரிபொருளுக்கான QR கோட்டா முறைமை புதுப்பிக்கப்படும் தினத்தை செவ்வாய்க்கிழமைக்கு மாற்றியதன் மூலம் மாதாந்த செலவை சுமார் 300 இலட்சம் ரூபாவால் குறைக்க முடிந்துள்ளதாக எரிசக்தி, மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கொலன்னாவை,…
ஆப்கானிஸ்தானின் பல்க் மாகாணத்தின் தலைநகரான மசார் இ சரீப் பகுதியில் உள்ள மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.
இதில் தலிபான்களால் நியமிக்கப்பட்ட ஆளுநர் தாவுத் முஸ்மால் மற்றும் அங்கிருந்த மேலும்…
பருவ காலங்களில் வழக்கமாக வைரஸ் காய்ச்சல் பரவும். ஆனால் தற்போது 'எச்.3 என்2' என்ற புதிய வகை வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி காய்ச்சலை உருவாக்குகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இடைவிடாத இருமல், தொண்டை வலி, உடல் வலிகளாலும்…
அதிகரிக்கும் மக்கள்தொகை, காலநிலை மாற்றம், காற்று மாசுபாடு, தொடர் பூகம்பங்கள், ஜகார்த்தா தீவு கடலில் மூழ்கும் அபாயம் உள்ளிட்ட காரணங்களால் இந்தோனேஷிய தலைநகர் போர்னியா தீவுக்கு மாற்றப்படுகிறது. தென்கிழக்கு ஆசியாவில் இந்திய பெருங்கடலும்,…
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில் அடங்கிய கால்நடை உதவி மருத்துவர்- 731 பணியிடங்கள் மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவையில் மருத்துவ உளவியலாளர் மற்றும்…
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.08 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,808,914 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.
உலகம் முழுவதும் கொரோனாவால் 681,159,702 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 654,099,846 பேர்…
சிறையில் இருந்து வெளியே வந்த கணவன், மனைவியுடன் தகாத உறவில் இருந்த இளைஞரை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை நீலாங்கரை, சிவன் கோவில் தெருவை…
த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஆன்லைன் சூதாட்டத்தால் பல குடும்பங்கள் சீரழிந்து விட்டது. இந்நிலை தொடரக்கூடாது. ஆன்லைன் சூதாட்டம் சம்பந்தமாக தமிழக அரசின் மசோதாவை கவர்னர் அரசுக்கு திருப்பி அனுப்பியதாக…
ஒன்றரை வயது சிறுமியை கொடூரமாக சித்திரவதை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான தந்தை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பகமூன தர்கல்லேவ, கமஎல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய மகேஷ் ரொஹான் என்பவரே இவ்வாறு கைது…
உலகின் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே வருவதால் அனைத்து காலநிலைக்கும் ஏற்ற வீட்டை கட்டி அதை சோதித்து பார்க்கும் முயற்சியில் இங்கிலாந்து நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். உலகிலேயே முதன்முறையாக இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நகரில் சால்போர்டு…
ஆந்திர மாநிலம், வைணம், எர்ர போடு மலைவாழ் பழங்குடி இனத்தை சேர்ந்தவர் மதிவி சத்தி பாபு (வயது 24). சோழ பள்ளியை சேர்ந்தவர் ஸ்வப்ன குமாரி (19). இருவரும் கல்லூரியில் படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். அப்போது இருவரும் அடிக்கடி…
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் பேராசிரியைக்கு எதிராக இனபாகுபாடு காட்டப்பட்டதாக கல்லூரி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மசாசூசெட்சில் உள்ள வெல்லெஸ்லி வணிக பள்ளியில் கடந்த 2012ம் ஆண்டு இந்திய வம்சாவளியை சேர்ந்த…
தேர்தல் வந்துவிட்டாலே கள நிலவரம், மக்களின் மனநிலை, சர்வேக்கள் நடத்துவது, பிரசார வியூகம், சமூக வலைதளங்கள் என பல்வேறு விஷயங்களை கையாள வேண்டும். அதற்கு தேர்தல் வியூக நிறுவனங்களின் தேவை அவசியமானதாக பார்க்கப்படுகிறது. இதை தொடங்கி வைத்தது யார் என…
லாஸ் ஏஞ்செல்ஸ் நகர முன்னாள் மேயர் எரிக் கார்செட்டியை இந்திய தூதராக நியமிக்க, கடந்த 2021ம் ஆண்டு அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்தார்.ஆனால் குடியரசுக் கட்சி எம்பி.க்கள் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அந்தப் பரிந்துரையை அரசு…
அரசியல்வாதிகள் தமக்கான ‘பொலிட்டிக்கல் மைலேஜ்’ (அரசில் பிரபல்யம்) பெற, பெரும்பாலும் நெருக்கடியான சூழ்நிலைகள் சாதகமாக அமைந்துவிடுகின்றன.
ஒரு நெருக்கடிநிலை ஏற்படும் போது, அந்த அவலத்தில் மக்கள் தத்தளிக்கும் போது, நெருக்கடியைத் தீர்ப்பதை…
டீசல் முதல் எரிவாயு, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வரை அனைத்து பொருட்களின் விலையையும் உயர்த்தி, மின் கட்டணத்தை 250 சதவீத்தால் உயர்த்தி, வட்டி விகிதத்தையும் அதிகரித்து, நாட்டு மக்களின் வாழ்க்கையை அழிக்கும் யுகத்தையே தற்போதைய அரசாங்கம்…
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு வந்த பார்சலில் தங்கம் கடத்தி வரப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இச்சம்பவம் தொடர்பாக பெண் அதிகாரி ஸ்வப்னா கைது செய்யப்பட்டார். இவருடன் தொடர்பில் இருந்த மூத்த ஐ.ஏ.எஸ்.…
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் இன்றைய பெறுமதியை இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 311.62 ரூபாவாகவும் விற்பனை விலை 328.90 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி…
அமெரிக்காவின் மூத்த நிதி நிபுணரும், அமெரிக்கா வாழ் இந்தியருமான கண்ணன் சீனிவாசன் என்பவர் வர்ஜீனியா பிரதிநிதிகள் சபைக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்கா வாழ் இந்தியரான கண்ணன் சீனிவாசன் தமிழகத்தை சேர்ந்தவர். சென்னை…
கேரள மாநிலம் கோழிக்கோட்டை அடுத்த காஞ்சாங்காட்டை சேர்ந்தவர் சுக்கூர். வக்கீல். இவரது மனைவி ஷீனா. முஸ்லிம் தம்பதியான இவர்கள் ஷரியத் சட்டப்படி திருமணம் செய்து கொண்டனர். இச்சட்டப்படி பெற்றோரின் முழு சொத்தும் அவர்களின் மகள்களுக்கு கிடைக்காது.…
உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்திய ரஷியா, கிழக்கு உக்ரைனில் உள்ள சில பகுதிகளை கைப்பற்றியதுடன், தொடர்ந்து முன்னேறி வருகிறது. அதேசமயம், ரஷிய படைகளுக்கு உக்ரைன் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இந்த போர் ஓராண்டை கடந்து…
2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்புமனுவைச் சமர்ப்பித்த அரச உத்தியோகத்தர்களுக்கு மார்ச் 09ஆம் திகதியிலிருந்து தேர்தல் தாமதமாகும்போது உரிய அதிகாரியின் அடிப்படைச் சம்பளத்தை மாத்திரம் வழங்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்து அரச…
கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் குட்டியம்மா. 106 வயதான இவர் தனது 104 வயதில் எழுத்தறிவு இயக்கத்தில் சேர்ந்து தொடக்க கல்வி படித்து சாதனை படைத்தார். இதற்காக டெல்லியில் நாளை நடைபெறும் மகளிர் தினவிழாவில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட…
புங்குடுதீவு கனடா ராஜாவின் பிறந்தநாளில் பல்வேறு உதவிகள்.. (படங்கள், வீடியோ)
§§§§§§§§§§§§§§§§
ராஜா எனும் திரு.குணராஜா உதயராஜா
"தேசியத்தின் வலி செல்லும் தமிழன்
ஆசியாவைக் கடந்த ஆணழகன்
தாய் நாட்டில் நடந்த போரினால்
பாதிக்கப்பட்ட…
நைஜீரியா நாட்டின் லாகோஸ் நகரில் பயணிகள் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. ரெயில் வருவதற்குள் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது பயணிகள் பஸ் மீது ரெயில் வேகமாக மோதியது. இந்த விபத்தில் பஸ் பயணிகள் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயம்…