;
Athirady Tamil News

உத்தரகாண்டில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 3.8ஆக பதிவு!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகர் நகரில் இன்று காலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 8.58 மணியளவில் பித்தோராகர் நகருக்கு 23 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 3.8 ரிக்டர் அளவில் பதிவானதாக தேசிய நில…

உங்க எக்ஸ் மேல கோபமா? காதலர் தினத்தில் கரப்பான்களுக்கு பெயரிட.. மிருகக்காட்சி சாலை…

காதலர் தினத்தை முன்னிட்டு கனடாவில் உள்ள டொராண்டோ மிருகக்காட்சி சாலையில் கரப்பான் பூச்சிகளுக்கு சுற்றுலா பயணிகள் பெயரிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இடும் பெயர்கள் பயணிகளின் பெயருடன் சேர்த்து டிஜிட்டல் வடிவ சர்டிஃபிகேட்டாக…

பல்வேறு பிரிவுகளின் கீழ் சாதனை புரிந்த 11 குழந்தைகளுக்கு தேசிய விருது- குடியரசு தலைவர்…

மத்திய அரசு குழந்தைகளின் சிறப்பான சாதனைகளுக்காக பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதை வழங்குகிறது. தேசிய அங்கீகாரத்திற்கு தகுதியான கலை மற்றும் கலாச்சாரம், துணிச்சல், புத்தாக்கம், கல்வியியல், சமூக சேவை மற்றும் விளையாட்டு ஆகிய ஆறு…

தலை’ இருக்கவே கூடாது.. ஜவுளிக்கடை பெண் பொம்மைகளை கூட விடாத தாலிபான்கள்.. அடக்கொடுமையே!

ஆப்கானிஸ்தானை கடந்த 2021ல் மீண்டும் தாலிபான்கள் கைப்பற்றினர். தற்போது தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை தாலிபான்கள் விதித்து வருகின்றனர். குறிப்பாக பெண்களுக்கு எதிராக மிகவும் பிற்போக்கு தனத்தை கடைப்பிடித்து வருகின்றனர். பொதுவெளியில்…

காஷ்மீரில் குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு!!

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் ஒற்றுமை நடைப்பயணம் மற்றும் குடியரசு தினவிழா கொண்டாட்டத்துக்காக காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜம்முவின் நர்வால் பகுதியில் நேற்று காலை இரட்டை குண்டு வெடிப்பு நடந்தது. காலை…

நிமிடத்திற்கு ஒருவர் பலி.. தினசரி பல ஆயிரம் பேருக்கு கொரோனா!

சீனாவில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ள நிலையில், கடந்த வாரம் மட்டும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரப்பூர்வ தகவலே இவ்வளவு அதிகமாக இருக்கும் நிலையில், உண்மையில் இதைவிட பல ஆயிரம்…

அகமதாபாத்தில் பொங்கல் விழாவிற்கு சென்ற ஓ.பன்னீர்செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளதாக முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து நேற்று மாலை தமிழக பாஜக தலைவர் அன்னாமலையை சந்தித்து ஆதரவு திரட்டினார். தொடர்ந்து,…

சண்டைக்கு தயாராகுங்கள்”.. இந்திய எல்லையில் உள்ள சீன ராணுவத்தினருக்கு.. ஜி ஜின்பிங்…

இந்திய எல்லையை ஒட்டி குவிக்கப்பட்டிருக்கும் சீன ராணுவத்தினர் மத்தியில் இன்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் திடீரென உரையாற்றினார். அப்போது அவர், போருக்கு தயாராக இருக்குமாறும், எந்தவித தாக்குதலையும் எதிர்கொண்டு திருப்பித் தாக்க படைகளை…

டொல்பினை தாக்கிய சுறா ; சிட்னி கடற்கரையிலிருந்து மக்கள் உடனடியாக வெளியேற்றம்!!

அவுஸ்திரேலியாவின் சிட்னியின் வடக்கில் உள்ள கடற்கரையில் சுறா டொல்பினை தாக்கிகொன்றதை தொடர்ந்து அந்த கடற்கரையிலிருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். சிட்னியின் வடபகுதி கடற்கரையில் நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை மிகவும்…

நாட்டில் வெறுப்பை உருவாக்குபவர் யார்? – ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் கேள்வி!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்திய ஒற்றுமை யாத்திரை தற்போது ஜம்மு காஷ்மீருக்குள் நுழைந்துள்ளது. இறுதிக் கட்டத்தில் உள்ள இந்த யாத்திரை வரும் 30-ம் தேதி…

சிவசேனா தலைவராக உத்தவ் தாக்கரேவின் பதவிக்காலம் நாளை முடிகிறது: அடுத்து நடக்கப்போவது என்ன?…

சிவசேனா கட்சி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2 ஆக உடைந்தது. கடந்த ஆண்டு நடந்த அந்தேரி தொகுதி இடைத்தேர்தலின் போது 2 பிரிவினரும் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என முறையிட்டனர். இதையடுத்து தேர்தல் ஆணையம் சிவசேனாவின் கட்சி பெயர், சின்னத்தை முடக்கியது.…

பனிப்புயலின் விபத்தில் சிக்கிய ஹாலிவுட் நடிகருக்கு 30 எலும்புகள் முறிவு!!

பனிப்புயலின் விபத்தில் சிக்கிய ஹாலிவுட் நடிகர் ஜெர்மி ரென்னருக்கு 30க்கும் மேற்பட்ட எலும்புகள் முறிவு ஏற்பட்டதாக அவர் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார். கடந்த 2008ம் ஆண்டு வெளியான ‘தி ஹர்ட் லாக்கர்’ படத்தில் நடித்தற்காக சிறந்த…

எரிசக்தி அமைச்சரை பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு பரிந்துரை!

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தொடர்பில் சரியான புரிதல் கொண்ட அமைச்சர் ஒருவரை நியமிக்க வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று மாலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து…

நுவரெலியாவில் 108 வேட்பு மனுக்களில் 17 நிராகரிப்பு!!

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள 12 சபைகளுக்கும் தாக்கல் செய்யப்பட்ட 108 வேட்பு மனுக்களில் 17 நிராகரிக்கப்பட்டுள்ளன என்று நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும், மாவட்ட செயலாளருமான நந்தன கலபட தெரிவித்தார்.…

பா.ஜனதா 130 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: பசவராஜ் பொம்மை!!

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை துமகூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வோம் என்று உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார். அப்படி என்றால் முதல்-மந்திரி…

குடியரசு நாளை முன்னிட்டு எல்லையில் முன்னெச்சரிக்கை கண்காணிப்பு: இந்திய ராணுவ படை!!

குடியரசு நாளை முன்னிட்டு இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் முன்னெச்சரிக்கை கண்காணிப்பில் இந்திய ராணுவம் படை ஈடுபட்டுள்ளது. ஜன.21-ல் தொடங்கிய தீவிர கண்காணிப்பு, ரோந்துப்பணி ஜன. .28 வரை தொடரும் என்று எல்லையில் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.

எதிா்க்கட்சிகள் குடும்ப, சாதி அரசியல் செய்கிறது: ஜே.பி.நட்டா!!

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் மட்டுமே உள்ளன. அதனால் அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள தீவிரமாக தயாராகி வருகின்றன. ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் களத்தில்…

வலி. தெற்கு பிரதேச சபையில் அமரர் தர்மலிங்கத்தின் திருவுருவச் சிலை திறப்பு!!

முன்னைநாள் உடுவில் கிராம சபைத் தலைவரும், 23 ஆண்டுகள் தொடர்ச்சியாக உடுவில் மற்றும் மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அமரர் வி. தர்மலிங்கத்தின் திருவுருவச் சிலை…

தேர்தலை பிற்போடும் சதிகளை தேர்தல் ஆணைக்குழு முறியடித்துள்ளது – பெப்ரல் அமைப்பு !!

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமையை அடிப்படையாகக் கொண்டு தேர்தலை பிற்போடுவற்கு பல்வேறு தரப்பினரும் முயற்சித்த போதிலும், அதனை கடந்து தேர்தலை பிற்போடும் சதிகள் அனைத்தையும் தேர்தல் ஆணைக்குழு முற்றாக முறியடித்துள்ளதாக பெப்ரல் அமைப்பின்…

மக்களின் சுபீட்சத்தை உறுதியளிக்கும் விஜயம்!!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை 2023 ஜனவரி 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் மேற்கொண்டிருந்தார். வெளியுறவுத்துறை அமைச்சராக நான்காவது தடவை இலங்கைக்கான இருதரப்பு விஜயத்தினை…

விளக்கம் கோருகிறார் பொலிஸ்மா அதிபர்!!

கொழும்பு, வாழைத்தோட்டம் பொலிஸாரினால் சட்டத்தரணிகள் குழுவொன்றுக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் பி அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டமை குறித்து விளக்க அறிக்கையை தாக்கல் செய்யுமாறு பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன பணிப்புரை…

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் துப்பாக்கிச்சூடு – 9 பேர் உயிரிழப்பு!!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். கலிஃபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மான்டெரி பார்க் நகரில் இந்த…

கர்நாடகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியை காங்கிரஸ் வழங்கும்: டி.கே.சிவக்குமார்!!

கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. இதனால் காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் தனித்தனியாக யாத்திரை நடத்தி வருகிறது. மேலும் 3 கட்சிகளின் முக்கிய தலைவர்களும் மாநிலம் முழுவதும் சுற்றப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரம்…

முடிவெடுக்க தயங்கும் மேற்குலக நாடுகளால் எங்கள் மக்கள் கொல்லப்படுகிறார்கள் –…

மேற்குலக நாடுகளின் முடிவெடுக்காத நிலையால் மக்கள் கொல்லப்படுவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உக்ரேனிய ஜனாதிபதி ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் கூறும்போது, ” நீங்கள் ஆயுதங்கள் வழங்கி உக்ரைனுக்கு உதவலாம். ரஷ்யாவை தோல்வி அடைய செய்வதை…

இந்தியாவின் பிரதமராகும் தகுதி ராகுல் காந்திக்கு உள்ளது: சஞ்சய் ராவத்!!

தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை தொடங்கினார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர்கள் பாத யாத்திரையாக செல்லும் இந்த பயணம் 150…

பெருவில் அரசுக்கு எதிராக போராட்டம்: உலக அதிசயமான ‘மச்சு பிச்சு’ நகரம்…

தென் அமெரிக்க நாடான பெருவில் அதிபராக இருந்த பெட்ரோ காஸ்டில்லோ பாராளுமன்றத்தை கலைத்து அவசர நிலையை கொண்டு வர திட்டமிட்டார். இதையடுத்து அவரை எம்.பி.க்கள் தீர்மானம் நிறைவேற்றி பதவி நீக்கம் செய்தனர். மேலும் கிளர்ச்சி மற்றும் சதித்திட்டம்…

நாட்டின் நீதித்துறை மீது தாக்குதல் நடத்தும் பா.ஜனதா: காங்கிரஸ் குற்றச்சாட்டு!!

காங்கிரஸ் கட்சியின் ஊடக பிரிவு தலைவரான முன்னாள் மந்திரி பிரியங்க் கார்கே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- முன்பு முரளி மனோகர் ஜோஷி, நாங்கள் அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என கூறினார். அதன்பிறகு மத்திய…

நாட்டை மீட்க மக்களும் அதிகளவில் பணியாற்ற வேண்டும்!!

தற்போதைய சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்க, ஆட்சியாளர்களும் போலவே, மக்களும் குறைந்த விடுமுறை எடுத்து, அதிக அளவில் பணியாற்ற வேண்டும் எனவும், கட்சியின் தலைவராக நடைமுறையில் அதற்கானபங்களிப்பை தாம் வழங்குவதாகவும், அது வார்த்தைகளுக்கு மட்டும்…

மின் கட்டணத்தை அதிகரிக்காவிடின் மீண்டும் வரிசை…. !!

மின்சார கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் மீண்டும் வரிசை யுகத்துக்கு செல்லும் அபாயம் ஏற்படும் என்று எச்சரித்த மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, அண்மையில் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்ட போதும் இலங்கை மின்சார சபைக்கு 350 கோடி…

அமெரிக்காவில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பயங்கரம்- துப்பாக்கிச்சூட்டில் 9 பேர்…

சீன நாட்காட்டியின்படி இன்று புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வாழும் சீனர்கள் தங்கள் புத்தாண்டு பிறப்பை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ்…

500 பஸ்களை வழங்கியது இந்தியா !!

கடன் உதவித் திட்டத்தின் அடிப்படையில் இலங்கைப் போக்குவரத்து சபைக்கு, 32 ஆசனங்களைக் கொண்ட 500 பஸ்களை இந்தியா வழங்கியுள்ளது. இலங்கை 75ஆவது சுதந்திரத் தினத்தைக் கொண்டாட உள்ள நிலையில் கிராம பகுதிகளில் போக்குவரத்து வசதிகளைப் பலப்படுத்தும்…

பிரதமர் மோடி வருகிற 6-ந்தேதி மீண்டும் கர்நாடகம் வருகை!!

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி அடிக்கடி கர்நாடகம் வந்து செல்கிறார். கடந்த 12-ந் தேதி உப்பள்ளியில் நடைபெற்ற தேசிய இளைஞர் தின விழாவை அவர் தொடங்கி வைத்தார். அன்றைய தினம் அவர் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு 'ரோடு ஷோ' நடத்தி ஆதரவு…

அரசியல் கட்சிகள், சுயேச்சை குழுக்களின் பிரதிநிதிகளை செவ்வாய்க்கிழமை சந்திக்கும்…

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களின் பிரதிநிதிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (24) இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள்…