;
Athirady Tamil News

கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய நீரிழிவு நோய் பற்றி விழிப்புணர்வுடன் இருக்கவும் !!…

நீரிழிவு நோய் இன்று வயது வித்தியாசம் இல்லாமல் இளவயதினரையும் பாதிப்புக்குள்ளாகின்றது. அந்த வகையில் கர்ப்பினிகளையும் அது விட்டு வைக்கவில்லை. ஆமாம் கர்ப்பமடைந்து நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்குப் பின்னரே இது கர்ப்பினித்தாய்மார்களில் பாதிப்பை…

சூழலியல் பாசிசம்: பசுமைப் பயங்கரவாதிகள் !! (கட்டுரை)

சமீபத்திய ஆண்டுகளில், பல தனிநபர் பயங்கரவாதிகள், வன்முறைக்கான அவர்களின் உந்துதலின் ஒரு பகுதியாக, சுற்றுச்சூழல் பாசிசத்தை மேற்கோள் காட்டியுள்ளனர். இத்தகைய சூழல்பாசிஸ்டுகள், இயற்கையைப் பற்றிய கற்பனையான கருத்துகளைக் கொண்டுள்ளனர். மேலும்,…

துபாயில் தித்திக்கும் பொங்கல் திருவிழா- டாக்டர் தமிழச்சி தங்கபாண்டியன் பங்கேற்பு !!

அமீரக தமிழ் சங்கம் மற்றும் தமிழ்நாடு வெளிநாட்டினர் பெண்கள் சங்கம் (TEWA) இணைந்து நடத்திய தித்திக்கும் பொங்கல் திருவிழா துபாய் அல் கிஸ்சாஸ் பகுதியில் அமைந்துள்ள வுட்லம் பள்ளி மைதானத்தில் டாக்டர். ஷீலா தலைமையில் நடைபெற்றது. பொங்கல் வைத்து,…

உயரம் பாய்தலில் புங்குடுதீவு மாணவன் சாதனை!! (படங்கள் இணைப்பு)

யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரியில் நடைபெற்று வருகின்ற 2023 ம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியில் தோம்சன் இல்லத்தினை சேர்ந்த றேகன் றேனுஜன் எனும் மாணவன் உயரம் பாய்தலில் 1.78 மீற்றர் பாய்ந்து மைதான சாதனை படைத்துள்ளார் .…

அசாம் முதல் மந்திரியிடம் அதிகாலை 2 மணிக்கு போனில் பேசிய ஷாருக் கான் – காரணம் என்ன?

நடிகர் ஷாருக் கான், தீபிகா படுகோனே நடிப்பில் உருவான திரைப்படம் பதான். வரும் 25-ம் தேதி படம் திரையரங்கிற்கு வர திட்டமிடப்பட்டு உள்ளது. இதனையொட்டி படத்தின் டிரைலர் மற்றும் பாடல் கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்டது. இதில், பேஷாராம் ரங் பாடலானது…

ஆஸ்திரேலியாவில் மேலும் இந்து கோவில் அவமதிப்பு… பக்தர்கள் அதிர்ச்சி!!

ஆஸ்திரேலியாவில் இந்து கோவில்களை குறிவைத்து மதவெறி சார்ந்த தாக்குதல் அதிகரித்து வருவதால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 12ம் தேதி மெல்போர்ன் மில் பார்க்கில் உள்ள சுவாமி நாராயணன் கோவில் தாக்கப்பட்டது. காலிஸ்தான்…

நேதாஜியின் 126வது பிறந்ததினம் – மணற்சிற்பம் உருவாக்கி அஞ்சலி செலுத்திய சுதர்சன்…

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். இவர் சிறந்த மணல் சிற்ப கலைஞராவார். உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை…

திறைசேரிக்கு மூன்று பில்லியன் ரூபாய் அன்பளிப்பு!!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் , திறைசேரிக்கு 03 பில்லியன் ரூபா பெறுமதியான காசோலையை அன்பளிப்புச்செய்துள்ளது. இதற்கான காசோலையை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி ரணில்…

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நிறைவு!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள்…

கைகளால் வேகமாக நடந்து கின்னஸ் சாதனை படைத்த மாற்றுத் திறனாளி- மெய்சிலிர்க்கும் வீடியோ!!

அமெரிக்காவைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி தடகள வீரரான சீயோன் கிளார்க்கின் உலக சாதனை தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. பிறக்கும்போதே இரண்டு கால்களும் இல்லாமல் பிறந்த மிஸ்டர் கிளார்க், தனது விடா முயற்சியால் தடகளத்தில் சாதனை படைத்து…

ஒரே ஒரு மாணவனுக்காக 12 கி.மீ. சென்று பாடம் நடத்தும் பள்ளி ஆசிரியர்!!

மகாராஷ்டிரத்தில் வாஷிம் மாவட்டத்தில் கணேஷ்பூர் கிராமம் உள்ளது. மொத்தம் 150 பேர் வசித்து வரும் இந்த கிராமத்தில் அரசால் நடத்தப்படும் பள்ளி ஒன்று உள்ளது. 1 முதல் நான்காம் வகுப்பு வரையிலான வகுப்புகளை கொண்டிருந்தபோதும், அந்த பள்ளியில் ஒரே ஒரு…

கலிபோர்னியா துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் தற்கொலை: போலீஸ் தகவல்!!

கலிபோர்னியா துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது. இது குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் கவுன்ட்டி ஷெரீட் ராபர்ட் லூனா கூறுகையில், "நிகழ்விடத்திலிருந்து சற்று தொலைவில் ஒரு சந்தேகத்துக்கு இடமான வேன்…

மின்வெட்டு நேரம் குறைப்பு !!

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இணங்க நாளையதினம் (24) பிற்பகல் 4 மணிமுதல் 6.30 மணிவரை 40 நிமிடங்களும் 6.30 முதல் 10.30 மணிவரை 1 மணி நேரம் 20 நிமிடங்களும் சுழற்சி முறையில் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி…

டிசெம்பர் மாத பணவீக்கம் சரிவு !!

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தால் அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்கமானது 2022ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் 59.2 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், திங்கட்கிழமை (23)…

கோவாவில் பாரில் குண்டுவெடிப்பு- 7 வீடுகள் சேதம்!!

கோவா தலைநகர் பானாஜி அருகே உள்ள மபூசா பகுதியில் பாருடன் கூடிய ரெஸ்டாரண்ட் இயங்கி வருகிறது. இங்கு நேற்று அதிகாலை குண்டு வெடித்தது போன்று பயங்கர சத்தம் கேட்டது. இதில் பாரை ஓட்டி இருந்த ஒரு பங்களா மற்றும் 7 குடியிருப்புகள், 6 வாகனங்கள் சேதம…

எப்.பி.ஐ நடத்திய 13 மணி நேர சோதனையில் அதிபர் பைடன் வீட்டில் ரகசிய ஆவணங்கள் சிக்கின:…

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ அதிகாரிகள் நடத்திய 13 மணி நேர சோதனையில் மேலும் சில ரகசிய ஆவணங்கள் சிக்கிய விவகாரம் அந்நாட்டு அரசியலில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. அமெரிக்கா அதிபராக ஜோ பைடன் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரியில்…

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்த 2 பேர் பலி!!

பீகாரில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் மதுவிலக்கு அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பீகாரில் சரண், சிவான் மற்றும் பெகுசாரய் உள்ளிட்ட மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்ததில் 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 25-க்கும்…

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் நெல் புதிர் எடுப்பு!! (PHOTOS)

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் நிர்வாக சபையினர் மற்றும் ஊழியர்களின் முயற்சியினால் மேற்கொள்ளப்பட்ட நெற்பயிர்ச்செய்கையின் நெல் புதிர் எடுப்பு இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.

பரீட்சைகள் தினத்தில் மின் துண்டிப்பு வேண்டாம்!!

கல்வி ​பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆரம்பிக்கப்பட்ட நாளில் கூட மின்சாரத்தை துண்டிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, பிள்ளைகளின் எதிர்காலத்தை இருளில் மூழ்கடிக்கும் மின் துண்டிப்பை உடனடியாக…

7 முயற்சிகளும் தோற்றுவிட்டன!!

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நிறுத்துவதற்கு அரசாங்கம் கடந்த இரண்டரை மாதங்களாக மேற்கொண்ட 7 முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். மார்ச் 09ஆம் திகதி நிச்சியமாக தேர்தல் நடைபெறும்…

சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா: பக்கிங்ஹாம் அரண்மனை புதிய அறிவிப்பு!!

சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா ஊர்வலங்களுடன் 3 நாட்கள் நடைபெறும், இதையொட்டி காமன்வெல்த் நாடுகள் முழுவதும் கொண்டாட்டங்கள் இடம்பெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. நீண்டநாள் இங்கிலாந்து ராணியாக இருந்த ராணி 2-ம் எலிசபெத் கடந்த…

இந்தியாவில் 5 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு மீண்டும் 100-க்கும் கீழ் குறைந்தது!!

இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 94 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. கடந்த 17-ந் தேதி பாதிப்பு 79 ஆக இருந்தது. அதன்பிறகு 5 நாட்களாக பாதிப்பு 100-ஐ தாண்டிய நிலையில் இன்று…

புதிய அமைச்சர்களுக்கு மொட்டில் எதிர்ப்பா?

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் புதிய அமைச்சர்களை நியமிப்பது அநாவசியமான செலவு என்கிற கருத்து நாட்டில் காணப்படுவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார். உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும்போது மின்…

மின்சார சபையிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு!!

க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் போது மின்வெட்டை அமுல்படுத்த வேண்டாம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இலங்கை மின்சார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பரீட்சார்த்திகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் உயர்தர காலத்தில்…

காலிமுகத்திடலுக்கு சென்ற ஹிருணிகா!!

காலிமுகத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் சுதந்திர நிகழ்வுகளுக்கான மேடையில் கறுப்புப் பட்டிகளை அணிந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளார். பின்னர் அந்த இடத்துக்கு வந்த…

சமையல் எரிவாயுவின் விலைகள் அதிகரிக்கும் – லிட்ரோ!!

12.5 கிலோ நிறையடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூபா 500 முதல் ரூபா 750 வரை அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார். இவ்வாறே 5 கிலோ நிறையுடைய சிலிண்டர் மற்றும் 2.3 கிலோ நிறையுடைய சிலிண்டர் ஆகியவற்றின்…

கொரோனா கட்டுப்பாடு தளர்வு எதிரொலி சீனாவில் களை கட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்!!

சீனாவில் கொரோனா விதிகள் தளர்த்தப்பட்டதால், அங்கு மக்கள் புத்தாண்டை கோலகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். சீனாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால், பூஜ்ஜிய-கொரோனா கொள்கை அமல்படுத்தப்பட்டது. பின்னர், உலக நாடுகளுக்கான விசாவில் தளர்வு…

ஐ.என்.எஸ்.வகிர் நீர்மூழ்கி கப்பல் இந்திய கடற்படையில் இணைப்பு!!

இந்திய கடற்படையில் தற்போது 150-க்கும் மேற்பட்ட போர் கப்பல்கள் உள்ளன. 2027-ம் ஆண்டுக்குள் போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த மத்திய பாதுகாப்புத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. இதேபோல் கடற்படையில் 17 நீர் மூழ்கி கப்பல்கள் உள்ளன. இதில்…

தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு கூடுதல் விசா கிடையாது: இங்கிலாந்து அமைச்சர்…

தடையற்ற வர்த்தகத்தினால் இந்தியாவுக்கு கூடுதல் விசா சலுகை அளிக்கப்படாது என்று இங்கிலாந்து வர்த்தக அமைச்சர் தெரிவித்தார். இந்தியா-இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கடந்தாண்டு தீபாவளியையொட்டி கையெழுத்திட அப்போதைய பிரதமர்…

மின்சார மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கான விதிமுறைகளை வகுக்க குழு!

இறக்குமதி செய்யப்படும் மின்சார மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வது தொடர்பான விதிமுறைகளை வகுப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தக் குழுவானது இது தொடர்பான நடவடிக்கைகளை…

இந்திய வெளிவிவகார அமைச்சரின் இலங்கைக்கான செய்தி மிகவும் முக்கியமானது – சொல்ஹெய்ம்!!

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கரின் இலங்கைக்கான செய்தி மிகவும் முக்கியமானது என எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பதிவில் அவர் இதனைகுறிப்பிட்டுள்ளார் இலங்கையை பொறுத்தவரை இவை சவாலான விடயங்கள். பொருளாதார…

3 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தொல்பொருட்களுடன் மூவர் கைது!

களுத்தறை தெற்கு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் புதையல் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தொல்பொருட்களை வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பாணந்துறை மத்திய ஊழல் தடுப்பு…

கொழும்பு வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சிறைப்பிடிக்கப்பட்ட விவகாரம் : வாக்குமூலம்…

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஊழியர்கள் குழுவொன்று வைத்தியசாலையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ருக்க்ஷான் பெல்லனவை அறையில் சிறைப்பிடித்து வைத்த சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் அவரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளதாக சிரேஷ்ட…

யாழ். போதனா வைத்தியசாலையில் 17 வயது மகளுக்கு தாயின் சிறுநீரகம் வெற்றிகரமாக…

யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த 18ஆம் திகதி புதன்கிழமை தாயொருவரின் சிறுநீரகம், அவரது 17 வயது மகளுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது. சத்திர சிகிச்சை கற்கைகளுக்கான பேராசிரியரும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வல்லுநருமான…