;
Athirady Tamil News

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருடன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு!!

உக்ரைன் தலைநகர் கீவின் கிழக்கு புறநகர் பகுதியில் உள்ள மழலையர் பள்ளி அருகே ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதில் அந்நாட்டு உள்துறை மந்திரி டெஸின் மொனஸ்டிர்ஸ்கி உள்பட 18 பேர் உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு…

கவர்னரின் அதிகார எல்லை சட்ட கருத்தரங்கம்!!

தி.மு.க. சட்டத்துறை சார்பில் அரசியல் அமைப்பு சட்டமும், கவர்னரின் அதிகார எல்லையும் என்ற தலைப்பில் சட்ட கருத்தரங்கம் சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடந்தது. தி.மு.க. சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ எம்.பி. தலைமை தாங்கினார். இணைச்…

நாளை ஆரம்பமாகவுள்ள A/L பரீட்சை குறித்த அறிவிப்பு!!?

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடத்துவது தொடர்பான அனைத்து அடிப்படை நடவடிக்கைகளும் தற்போது திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை நிலையங்களை தயார்படுத்தும் பணிகள் இன்று (22) இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள்…

நாட்டில் ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு!!

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில…

தலைநகர் கிளர்ச்சி எதிரொலி – பிரேசில் ராணுவத் தலைவர் பதவி நீக்கம்!!

பிரேசிலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மீண்டும் அந்த பதவிக்கு போட்டியிட்ட அதிபர் ஜெயீர் போல்சனாரோ தோல்வி அடைந்தார். ஆனால் அவர் தனது தோல்வியை ஏற்காமல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்தாக குற்றம் சாட்டி வந்தார்.…

நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்திற்காக ஒரு மாத ஊதியத் தொகையை வழங்கிய சட்டமன்ற…

பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்திற்கு அமைச்சர் பெருமக்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத் தொகையான ஒரு கோடியே 29…

நைஜீரியாவில் உடல் பருமனான பெண்கள் நடத்தும் பவுன்சர் அணி!!

ஆண்கள் நிறைந்த பவுன்சர் துறையில் சத்தமின்றி சாதித்து வருகிறது பெண்கள் மட்டுமே உள்ள ட்ராகன் ஸ்குவாட் ஆணாதிக்கம் நிறைந்த பவுன்சர் துறையில் உள்ள கட்டுப்பாடுகளை உடைத்துவருகிறது, தெற்கு நைஜீரியாவில் உள்ள ட்ராகன் ஸ்குவாட் என்ற இந்த பெண்கள்…

ஈரோடு இடைத்தேர்தல்: பாஜக தலைவர் அண்ணாமலையுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு !!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளரை நிறுத்த எடப்பாடி பழனிசாமி அணியினர் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கேட்டுள்ளனர். அவ்வகையில், பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எடப்பாடி பழனிசாமி அணியினர் இன்று…

ஆஸ்திரேலிய காட்டில் மனிதக் குழந்தையின் எடை கொண்ட ராட்சத தேரை!!

ஆஸ்திரேலியாவின் வடக்கு மழைக்காடு பகுதியில் ராட்சத கேன் தேரை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. முதலில் அதை பார்த்த வனத்துறை அதிகாரிகள் அது தேரை என்றே நம்பவில்லை. வழக்கமாக நாம் காணும் கேன் தேரைகளின் அளவை விட இந்த ராட்சஷ தேரையின் அளவு ஆறு…

திருச்செந்தூர் கோவிலில் 5309 மாடுகளை காணவில்லை- அண்ணாமலை குற்றச்சாட்டு!!

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை வள்ளூவர் கோட்டத்தில் இன்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:- திருக்கோவிலின் மரபுகள் மீறப்படுகிறது.…

அமெரிக்காவில் நிர்வாண நடனக்கூடம் அமைத்து தனி சாம்ராஜ்யம் நடத்திய இந்தியர்!!

பெண்களை மகிழ்விப்பதற்காக போ டை மற்றும் ஜி-ஸ்ட்ரிங்ஸ் அணிந்த கட்டழகு ஆண்கள் நடமாடும் புகைகள் நிறைந்த கிளப்புகள், பொதுவாக இந்திய-அமெரிக்க குடியேறிகளுடன் தொடர்புபடுத்தி பார்க்கப்படுவது இல்லை. ஆனால் மும்பையில் பிறந்த ஸ்டீவ் பானர்ஜி 1979இல்…

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பெண் வேட்பாளர் போட்டி? !!

ஈரோடு கிழக்கு தொகுதியில் தனித்து போட்டியிட உள்ள நாம் தமிழர் கட்சி பெண் வேட்பாளரை களம் இறக்குகிறது. நாம் தமிழர் கட்சியில் மகளிர் பாசறை செயலாளராக உள்ள கோமதி கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார். அவரே இடைத்தேர்தலிலும் போட்டியிட…

பொய் வழக்குகளால் தூக்கிலிடப்படும் இரான் இளைஞர்கள் – வாதாட 15 நிமிடம்தான்…

ஹிஜாப் அணிவதற்கு எதிராக இரானில் போராட்டம் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து இதுவரை 4 இளைஞர்கள் தூக்கிலிடப்பட்டுள்ளனர். மேலும் போராட்டத்தில் சம்பந்தபட்டுள்ள மற்றொரு 22 பேருக்கும் தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஈரானில் இயங்கிவரும் `மனித…

கடற்கரை-கும்மிடிப்பூண்டி இடையே மின்சார ரெயில் சேவை நாளை ரத்து!!

பயணிகள் பாதுகாப்பு கருதி தண்டவாளங்கள் பராமரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கும்மிடிப்பூண்டி யார்டில் நாளை (22-ந்தேதி) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி இடையே மின்சார…

விபத்தில் கால் ஒன்றை இழந்தும் கைகொடுத்த தன்னம்பிகை – தனி ஆளாக சாதித்த பெண்!!

மாடல், தன்னம்பிக்கை பேச்சாளர், உள்ளடக்கம் உருவாக்குபவர் (content creator) எனப் பன்முகங்கள் கொண்டவரான சியன், கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த விபத்தில் தன்னுடைய ஒரு காலை இழந்தார். யாருடைய துணையும் இன்றி தனியாக ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்ய…

வள்ளுவர் கோட்டம் அருகே கோவில்களையும், சொத்துக்களையும் பாதுகாக்க வலியுறுத்தி பா.ஜனதா…

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பா.ஜனதா ஆன்மீக ஆலய மேம்பாட்டு பிரிவு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. துணைத்தலைவர் நாச்சியப்பன் தலைமை தாங்கினார். லியோ சுந்தரம், கண்ணபரமாத்மா, கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பா.ஜனதா தலைவர்…

’எதிரி’ விவகாரம்: ஈரான் – தென்கொரியா மோதல்!!

தென் கொரிய அதிபர் யூன் சுக்-யோல் ஈரானை ஐக்கிய அரபு எமிரேட்ஸின் "எதிரி" என்று அழைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பாதுகாப்பு அச்சுறுத்தலுக்காக தென்கொரியாவை சேர்ந்த பாதுகாப்புப் படையினர் அமீரகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.…

ஈரோடு கிழக்கு தொகுதியில் பா.ஜனதா போட்டியிட்டால் ஆதரவு- ஓ.பன்னீர்செல்வம் பேட்டி!!

சென்னையில் இன்று பேட்டி அளித்த ஓ.பன்னீர்செல்வம் ஈரோடு கிழக்கு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிட்டால் ஆதரவு அளிப்போம் என்று கூறி உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- கே:- நீங்கள் தற்போது அ.தி.மு.க. போட்டியிடும் என்று…

இந்த ஆண்டின் சர்வதேச கல்வி தினம் ஆப்கன் பெண்களுக்கு அர்ப்பணிப்பு – யுனெஸ்கோ…

இந்த ஆண்டின் சர்வதேச கல்வி தினம், ஆப்கன் பெண்களுக்கு அர்ப்பணிக்கப்படுவதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. ஐ.நா.வின் அறிவிப்பை அடுத்து ஜனவரி 24 ஆம் தேதி சர்வதேச கல்வி தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான சர்வதேச கல்வி…

தானே அருகே 17 வயது சிறுமியை ஒரு மாதமாக மிரட்டி கற்பழித்த டெய்லர்!!

தானே தைகர் பகுதியில் மதராசாவில் சமையல் வேலை பார்க்கும் பெண் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 3 மாதங்களுக்கு முன் சமையல்கார பெண்ணின் கணவரே, 17 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் மகளை பாதுகாப்பாக…

கௌரியம்பாள் உடனாய கேதீச்சரநாதர் ஆலயத்தின் தை அமாவாசை தினம்!! (படங்கள்)

இன்றைய தினம் தை அமாவாசை தினம் கௌரியம்பாள் உடனாய கேதீச்சரநாதர் ஆலயத்தின் வடக்கு திசையிலுள்ள சமூத்திரத்தில் தீர்த்தமாடி சமூத்திரக்கரையில் விசேட கோ பூஜை வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றது.

கோப்பாய் மத்தியில் குடும்பத்தலைவர் ஒருவர் துரத்தி துரத்தி வெட்டிக்கொலை!!

கோப்பாய் மத்தியில் குடும்பத்தலைவர் ஒருவர் துரத்தி துரத்தி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தார். கோப்பாய் இராசபாதை வீதியில் மோட்டார் சைக்கிள் திருத்தகம் (கராஜ்) நடத்தும் உரிமையாளரே இவ்வாறு வெட்டிக்கொலை…

யாழ்ப்பாண மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் சிலவற்றின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் சிலவற்றின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். இன்று இரவு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து…

ஜனநாயக சர்வாதிகாரி ரணில் !

ரணிலுக்கு இந்தத் தேர்தல் நடந்தாலும் ஒன்று.. நடக்காவிட்டாலும் ஒன்று.. போனவாரம் புத்தளம் கூட்டுறவுச் சங்க தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்தது இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இட்ட அணி.. இப்போது தேர்தல் நடந்தால் ஸ்ரீ லங்கா பொதுஜன…

தேர்தலை தடுப்பவர்களுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை !!

உள்ளூராட்சி மன்ற தேர்தலை தாமதப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய…

”கலவரத்தில் ராணுவத்திற்கு தொடர்பில்லை” – பிரேசில் பாதுகாப்புத் துறை…

பிரேசில் நாடாளுமன்றத்தில் நடந்த கலவரத்தில் ராணுவத்திற்கு எந்த நேரடி தொடர்பும் இல்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரேசிலில் அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் போல்சனரோ தோல்வியடைந்தார். முன்னாள்…

156 கிராம் தங்கத்தில் பிரதமர் மோடி சிலை: நகை தயாரிப்பு நிறுவனம் உருவாக்கியது!!

கடந்த மாதம் நடந்த குஜராத் சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் 156 தொகுதிகளை கைப்பற்றி பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது. இதை குறிக்கும்வகையில், குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஒரு நகை தயாரிப்பு நிறுவனம், 18 காரட் தங்கத்தில் 156 கிராம்…

ரஷியாவில் இருந்து கோவா வந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!!

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து அஜூர் ஏர் விமானம் கோவா நோக்கி புறப்பட்டது. பெர்ம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட அந்த விமானத்தில் 2 குழந்தைகள் உள்பட 238 பயணிகள் இருந்தனர். 7 விமான சிப்பந்திகளும் இருந்தனர். அந்த விமானம் இன்று…

12 வகையான புற்றுநோய்களை குணப்படுத்தும் முள் சீத்தாப்பழம் !! (மருத்துவம்)

உலகை உலுக்கி கொண்டிருக்கும் பல்வேறு நோய்களில் புற்றுநோயும் ஒன்று. எப்படிப்பட்ட தைரியசாலியையும் ஒரு கணம் பதபதக்க வைத்து விடும் ஒரு நோயாகத்தான் இது காணப்படுகின்றது. இனிமேலும் அந்நோயைக் கண்டு நடுங்க வேண்டிய தேவை உங்களுக்கு இல்லை. அதற்காக…

மகாராஷ்டிராவில் ‘பைக்’ டாக்சிகளுக்கு தடை: அரசு அதிரடி உத்தரவு!!

மகாராஷ்டிராவில் மும்பை, புனே போன்ற பெருநகரங்களில் பைக் டாக்சி சேவைகள் சமீபகாலமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கடந்த மாதம் பைக் டாக்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து புனேயில் ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து…

யானை சின்னத்தில் களமிறங்கும் இ.தொ.கா!!

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஆறு சபைகளுக்கு தனித்து சேவல் சின்னத்திலும், 6 சபைகளுக்கு கூட்டணியாக யானை சின்னத்திலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் களமிறங்கவுள்ளது. இவற்றுக்கான வேட்புமனுக்கள் இ.தொ.காவின் பொதுச் யானை…

காரில் சீட் பெல்ட் அணியாததால் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குக்கு அபராதம்- போலீசார்…

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், புதிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்த காரில் பயணித்தபடி வீடியோ மூலம் பேசினார். அப்போது அவர் காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. நாட்டின்…

இலங்கை தமிழரசு கட்சி உள்ளடங்கலாக 6 வேட்பு மனு நிராகரிப்பு!!

எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் இறுதி தினம் இன்று (21) என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அங்கிகரிக்ப்பட்ட பல கட்சிகள் சுயேட்சைக் குழுக்கள்…