பெண்களுக்கான தெஹ்ரானிய சர்வதேச மாநாட்டில் ஷிரந்தி ராஜபக்க்ஷ!!
உலகின் வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பெண்களுக்கான முதலாவது சர்வதேச மாநாடு நேற்று முன்தினம் (20) வெள்ளிக்கிழமை ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் மனைவி ஷிரந்தி…