;
Athirady Tamil News

எல்லையில் தொடர்ந்து பதற்றம்: சீன ராணுவத்தின் போர் தயார்!!

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந் தேதி கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீன ராணுவத்தினர் கொடிய ஆயுதங்களுடன் வந்து, இந்தியப்…

ஈரோடு இடைத்தேர்தல்- அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்!!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் யார்…

இலங்கைக்கு IMF உதவியைப் பெற அவசியமான நிதி உத்தரவாதம்?

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்கு அவசியமான நிதி உத்தரவாதத்தை அளிக்க நடவடிக்கை எடுத்ததாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் தெரிவித்தார். இலங்கையை மீண்டும் மீட்டெடுப்பதற்கு கடன் வழங்குனர்கள்…

உக்ரைனுக்கு அமெரிக்கா மீண்டும் ரூ.20,500கோடி ஆயுத உதவி!!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி தொடங்கி போர் நடத்தி வருகின்றது. ஏற்கனவே உக்ரைனுக்கு அமெரிக்கா பல்வேறு உதவிகளை வழங்கியுள்ள நிலையில், மீண்டும் ரூ.20,500கோடி மதிப்பிலான ராணுவ உதவியை அறிவித்துள்ளது. இதன் மூலம் அமெரிக்கா வழங்கிய ராணுவ உதவி…

யாழ் மாநகர சபையின் முதல்வராக ஆர்னோல்ட்!!

யாழ் மாநகர சபையின் முதல்வராக, முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார். இந்தப் பிரகடனத்தைத் தாங்கிய 2315/62 ஆம் இலக்க விசேட வர்த்தமானி நேற்று நள்ளிரவு வெளியாகியது. யாழ். மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு…

பிரதமர் அளித்த வாக்குறுதிப்படி 10 லட்சம் இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை வழங்கப்படும்…

இந்தியாவில் உள்ள படித்த இளைஞர்களுக்கு 18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை வழங்கும் ரோஸ்கர் மேளா திட்டத்தை கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்தார். அதன் மூன்றாம் கட்டமாக 71 ஆயிரம் இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை…

டாவோஸ் மாநாட்டில் குற்றச்சாட்டு மோடி எங்கள் பங்காளி இல்லை: பாக். பெண் அமைச்சர் விமர்சனம்…

மோடி எங்கள் பங்காளி இல்லை என்று விமர்சனம் செய்த பாகிஸ்தான் பெண் அமைச்சருக்கு ஸ்ரீஸ்ரீரவிசங்கர் பதிலடி கொடுத்தார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஹினா ரப்பானி…

தேர்தல் திகதி இன்று அறிவிக்கப்படலாம்?

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. அத்தோடு கட்டுப்பணத்தை ஏற்றுக் கொள்ளும் செயற்பாடுகள் நேற்று (20) நிறைவடைந்தன. கடந்த புதன்கிழமை காலை 8.30 மணி முதல் இன்று நண்பகல் 12 மணி வரை…

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!!

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என…

இலங்கையர்கள் 14 பேருக்கு சிறைத்தண்டனை !!

வடக்கு பிரான்ஸில் தங்கியிருந்த 14 இலங்கையர்களுக்கு பிரான்ஸ் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஐரோப்பா உட்பட பல நாடுகளில் மனிதக் கடத்தல் செயற்பாடுகளை மேற்கொண்டமை காரணமாக அவர்கள் சிறை வைக்கப்பட்டனர். இந்த மோசடியை மேற்பார்வை செய்து…

அமொிக்காவில் இந்து கோயிலில் கொள்ளை!!

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த ஜனவரி 11 அன்று பிரசோஸ் பள்ளத்தாக்கில் உள்ள ஸ்ரீஓம்கர்நாத் கோயிலில் உயர் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதை ஸ்ரீ ஓம்கர்நாத் கோவிலின் வாரிய உறுப்பினர் ஸ்ரீனிவாச சுங்கரி…

குழந்தையை விற்றுவிட்டு காணாமல் போனதாக நாடகம்- டெல்லி புரோக்கர் கைது!!

திருச்சி மாவட்டம் லால்குடி மங்கமாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜானகி (வயது 33). திருமணம் ஆகாத நிலையில் தகாத உறவினால் கர்ப்பம் தரித்தார். பின்னர் அந்த கருவை கலைக்க முயற்சி செய்தார். ஆனால் 7 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் கலைப்பது சாத்தியமில்லை…

கூகுளில் 12 ஆயிரம் பேர் பணிநீக்கம்!!

கூகுள் நிறுவனத்தின் ஊழியர்கள் 12ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த செய்தியை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் நேற்று மின்னஞ்சல் மூலமாக ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளார். மேலும் நிறுவனத்தின் செய்தி வலைப்பதிவிலும்…

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை முழு வேலைநாளாக அறிவிப்பு !!

காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- தொடர் பெருமழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அப்பணி நாட்களை ஈடு…

பாகிஸ்தானில் குண்டு வெடித்ததில் ரெயில் தடம் புரண்டது- பிரிவினைவாத அமைப்பு பொறுப்பேற்பு!!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் பலோன் மாவட்டத்தில் இன்று பயணிகள் ரெயில் வந்துகொண்டிருந்தபோது, தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில், வேகமாக வந்த ரெயில் தடம்புரண்டது. இந்த விபத்தில் 6-க்கும் மேற்பட்ட…

அனுமதியின்றி நள்ளிரவு காட்சிகளை வெளியிட்ட விவகாரம்- திரையரங்குகளுக்கு மாவட்ட ஆட்சியர்…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11ம் தேதி விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு படங்கள் வெளியாகின. இந்நிலையில் 11, 12, 13 மற்றும் 18ம் தேதிகளில் காலை 9 மணிக்கு ஒரு சிறப்பு காட்சி நடத்துவதற்கு மட்டுமே அரசாணையில் உத்தரவு…

மாமல்லபுரம் புராதன சின்னங்களை வெளிநாட்டு பிரதிநிதிகள் பார்வையிடுகிறார்கள்- சுற்றுலாத்துறை…

ஜி20 கூட்டமைப்பு நாடுகளுக்கு இந்தியா தலைமை வகித்து உள்ளது. இதைத் தொடர்ந்து ஜி 20 மாநாடு நடைபெற இருக்கிறது. மாநாட்டின் நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களின் தலைநகரங்கள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா நகரங்களில் நடத்த…

ரூ.25 லட்சம் பொருட்கள் பறிமுதல்-கலால்துறை தனிப்படை அதிரடி!!

புதுவையில் போலி மதுபானங்கள் தயாரி க்கப்பட்டு தமிழகத்துக்கு கடத்தப்ப டுவதாக கலால்துறை ஆணையர் சுதாகருக்கு தகவல் கிடைத்தது. அவரின் உத்தரவின்பேரில் தாசில்தார் சிலம்பரசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், போலீசார் குமரன்,…

காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச முயற்சிகளில் இமாலயமும் திபெத் பீடபூமியும்…

காலநிலை தொடர்பான சர்வதேச முயற்சிகளின் போது இமாலயம் மற்றும் திபெத் பீடபூமியில் நிகழும் மாற்றங்கள் குறித்து கவனம் செலுத்தப்படுவதில்லை என சர்வதேச அமைப்பொன்று தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றங்கள் தொடர்பான முயற்சிகளின் போது இந்த தொலைதூர…

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு !!

பாகூர், பேராசிரியர் அன்னுசாமி மேனிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. 1997-ம் ஆண்டு 10 வகுப்பு படித்த மாணவர்கள், 25 வருடங்கள் நிறைவடைந்ததை தனித்து வத்துடன் கொண்டாடினர். 40-திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று கூடி தண்ணீர்…

ஆப்கானிஸ்தானில் கடும்குளிருக்கு 78 போ் பலி!!

ஆப்கானிஸ்தானில் ஒரு வாரத்துக்கு மேல் நிலவி வரும் மிகக் கடுமையான குளிருக்கு இதுவரை 78 போ் பலியானதாக தலிபான்களின் செய்தித் தொடா்பாளா் ஷஃபிஹுல்லா ரஹீமி வியாழக்கிழமை தெரிவித்தாா். அந்தக் குளிா் தாங்காமல் 75 ஆயிரத்துக்கு மேற்பட்ட…

திருவள்ளுவர் சிலைக்கு மாலை!!

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட 4-ம் ஆண்டை முன்னிட்டு அவரது சிலைக்கு செல்வ கணபதி எம்.பி. மாலை அணிவித்து திருக்குறள் கூறினார். தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி.முத்து தலைமை தாங்கினார். தமிழ்ச் சங்கச் செயலர்…

இந்திய எல்லையை ஒட்டி இருக்கும் சீன படையினர் மத்தியில் அதிபர் ஜி ஜின்பிங் உரை –…

இந்திய எல்லையை ஒட்டி இருக்கும் படைகளுடன் உரையாற்றிய சீன அதிபர் ஜி ஜின்பிங், போருக்கு தயாராக இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளார். இது தொடர்பாக சீன அரசு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், ''இந்திய - சீன எல்லையில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு…

வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை!!

மனைவி பிரிந்து சென்ற வேதனையில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வில்லியனூர் அருகே மேல் திருக்காஞ்சி ஆனந்தா நகரை சேர்ந்தவர் அந்தோணி சாமி. இவரது இளைய மகன் பெலிக்ஸ் (வயது 33) இவருக்கும் சென்னையை சேர்ந்த ஜெனிபர் என்ற பெண்ணுக்கும்…

மின்னல் வேக ஓட்டக்காரர் உசைன் போல்ட்டிடம் 103 கோடி ரூபாய் மோசடி!

மின்னல் வேக ஓட்டக்காரர் என அறியப்படும் தடகள வீரர் உசைன் போல்ட் சுமார் 103 கோடி ரூபாய் நிதி மோசடிக்கு ஆளாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அவரது வழக்கறிஞர் உறுதி செய்துள்ளார். ஜமைக்காவை சேர்ந்த போல்ட், 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர்…

மாநில அந்தஸ்து எதிர்ப்பு கருத்தை வாபஸ் பெற- அ.தி.மு.க.கோரிக்கை!!

மத்தியில் தேசிய கட்சிகளான காங்கிரஸ்-பா.ஜனதா எப்போது ஆட்சியில் இருந்தாலும் புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குவதில் பாரபட்சமாக நடந்துகொள்கிறது. புதுவைக்கு மாநில அந்தஸ்து மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். இந்நிலையில் புதுவை மாநில பா.ஜனதா தலைவர்…

யாழில் 15 அரசியல் கட்சிகள், 16 சுயேச்சை குழுக்கள் !!!

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 15 அரசியல் கட்சிகளும், 16 சுயேச்சை குழுக்களும் கட்டுப் பணம் செலுத்தியுள்ளன. உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எக் காரணத்தை கொண்டும் தடைப்படாது என நம்புகிறோம் என பொதுஜன ஐக்கிய…

பலம் பெறும் சீன – இலங்கை உறவு!!

3 வருடங்களின் பின்னர் சீன சுற்றுலாப் பயணிகளுக்காக சீனா மீண்டும் ஆரம்பித்துள்ள முன்னோடித் திட்டத்தில் இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த உதவும் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.…

நானுஓயாவில் பஸ் விபத்து – 7 பேர் பலி – பலருக்கு காயம்!! (வீடியோ)

நானுஓயாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் பஸ்ஸில் பயணித்த 41 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்களில் வேனில்…

நியூஸி. பிரதமர் ஜெசிந்தா ராஜினாமா முடிவு செய்திக்கு தரக்குறைவான தலைப்பு: மன்னிப்புக் கோரிய…

நியூஸிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக வியாழன் அன்று தெரிவித்தார். அதனை உலக செய்தி நிறுவனங்கள் செய்தியாக வெளியிட்டன. உலக அளவில் கவனம் பெற்ற செய்தி நிறுவனமான பிபிசியும் இது குறித்து…

குழந்தைகளின் வயிற்று வலியில் கவனம் செலுத்துங்கள்!! (மருத்துவம்)

குழந்தைகளுக்கு வயிற்று வலி வந்து விட்டாலோ அவர்களை விடவும் பெற்றோர்கள் துடி துடித்து விடுவார்கள். குழந்தைகளால் தங்களுடைய பிரச்சினை என்னவென்று சரியாக சொல்ல முடியாது. இதனால் என்னவாக இருக்குமோ ஏதுவாக இருக்குமோ என ஒரு கணம் பயந்தே விடுவது தான்…

குடும்பங்களை அழித்துவிட்டு பெண்களுக்குரூ.1000 வழங்குவதில் என்ன பயன்?-வைத்திலிங்கம் எம்.பி.…

மணவெளி தொகுதி காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், வைத்தியலிங்கம் எம்.பி. , எம்.எல்.எ. வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர்கள்…

துபாய் புள்ளிங்கோ நடத்திய பொங்கல் தின கொண்டாட்டம்- நகைச்சுவை கலைஞர்கள் பங்கேற்பு!!

துபாய் புள்ளிங்கோ நடத்திய தமிழர் திருவிழாவாம் பொங்கல் தின கொண்டாட்டம் அல் கிஸஸ் பகுதியில் அமைந்துள்ள வுட்லாம் பார்க் (woodlem Park) பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை கோலாகலமாக விழா கொண்டாடப்பட்டது. காலையில்…