ஒத்துழைப்பை வழங்குமாறு ஆணைக்குழு கோரிக்கை!!
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்குமாறு அரசாங்கம், அரசியல் கட்சிகள், மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பு மனு…