;
Athirady Tamil News

யாழில் இடம்பெற்ற சூரன் போரில் வாள் வெட்டுக்கு இலக்காகி இருவர் காயம்!

சூரன் பேரில் வாள் வெட்டுக்கு இலக்காகி இருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை கிழக்கு சித்தங்கேணியை சேர்ந்த நவரத்தினராசா ஜனந்தன் (வயது 33) மற்றும் வட்டுக்கோட்டை மேற்கை சேர்ந்த…

வடக்கில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த அனைவரதும் ஒத்துழைப்பு தேவை! நீதி…

வடக்கில் அதிகரித்துள்ள போதை பொருள் பாவனை கட்டுப்படுத்துவதற்கு முப்படையினரால் மாத்திரம் முடியாது அனைவரதும் ஒத்துழைப்பு தேவை என நீதி அமைச்சர் விஜயதாச ராஐபக்ச தெரிவித்தார் இன்று யாழ்ப்பாணத்தில் நடமாடும் சேவை ஆரம்பித்து வைத்தபின்…

நீதி அமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ் மாவட்ட…

யாழ் மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக யாழ் மாவட்ட செயலகத்துக்கு முன்னால் கொட்டும் மழைக்கு மத்தியிலும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள்…

யாழ். மண்டைதீவு கடற்பரப்பில் கடலட்டை பிடித்தவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை!!

யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில் கடலட்டை பிடித்த ஏழு பேரும் தங்கூசி வலையைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்ட ஒருவரையும் நீதிமன்றில் முற்படுத்த கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடற்படையினர் மற்றும் கடற்றொழில்…

வடக்கில் போதைப்பொருளை கட்டுப்படுத்த ஆளுநர் தலைமையில் விசேட அணி!!

வடமாகாணத்தில் போதைப்பொருளை கட்டுப்படுத்த ஆளுநர் தலைமையில் முப்படையினர், பொலிசார் மாவட்ட செயலர்கள் மற்றும் பிரதேச செயலர்கள் ஆகியோரை இணைத்து ஒரு அணியை உருவாக்க உத்தேசித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.…

நாட்டில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும்!!

இலங்கையை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தில் கொந்தளிப்பான இயல்பு உருவாகி வருவதால், இன்று (31) முதல் அடுத்த சில நாட்களுக்கு c என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில்…

அரசியல் கைதிகள் விடுதலை: நீதி அமைச்சர் உறுதி!!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக சட்டமா அதிபருடன் கலந்துரையாடி அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அரசியல் கைதிகளின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் (30)…

இந்தியாவும் தெற்காசிய புவிசார் அரசியலும்! (கட்டுரை)

தெற்காசியாவின் புவிசார் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் இந்தியாவின் முக்கியத்துவம் அவசியமானதாக கருதப்படுகிறது. அதிகரித்து வரும் பிராந்திய கொந்தளிப்புக்கு மத்தியில், இந்தியாவுக்கு கடினமான பணி உள்ளது. அதன் பொருளாதார அடிப்படைகள் வலுவாக…

குழந்தைகளுக்கான பற்சிதைவும் அறிகுறிகளும் !! (மருத்துவம்)

பல்வலி என்பது, மிகக் கொடுமையானது மற்றும் மன அழுத்தம் தரக்கூடியது, அதுவும், குழந்தைகளுக்கு பல்லில் தொற்று ஏற்பட்டால், கேட்க வேண்டியதில்லை. பற்சிதைவு என்பது, பல்லில் ஏற்படும் குழிகள், பல்லை சரியாக துலக்காவிட்டால் ஏற்படும்…

மண் வாசனையுடன் வெளிவந்துள்ளது பாலைநிலம் திரைப்படத்தின் முன்னோட்டம்!! (படங்கள், வீடியோ)

மண் வாசனையுடன் வெளிவந்துள்ளது பாலைநிலம் திரைப்படத்தின் முன்னோட்டம், முற்றிலும் ஈழ கலைஞர்களை மட்டும் பயன்படுத்தி இத்திரைப்படம் எடுக்கப்படுள்ளது. இறுதி யுத்தத்துக்கு முன்னரும் யுத்தத்துக்கு பின்னருமான மக்களின் வாழ்வியலை பேசுகிறது பாலைநிலம்…

செல்வ சந்நிதி ஆலய சூரசம்ஹார திருவிழா!!! (படங்கள்)

வரலாற்று சிறப்பு மிக்க செல்வ சந்நிதி ஆலயத்தின் கந்தஷஷ்டி விரத நிறைவுநாளின் சூரசம்ஹார திருவிழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவின் ஒரு வருட ஞாபகார்த்த நினைவேந்தல்!! (படங்கள்)

சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவின் ஒரு வருட ஞாபகார்த்த நினைவேந்தல் நேற்று(29) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதன்போது கௌரி சங்கரி தவராசாவின் உருவப்படத்திற்கு சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார்…

இரண்டாம் மொழி சிங்கள கற்கையை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்!! (படங்கள்)

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இரண்டாம் மொழி சிங்கள கற்கையை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்களை யாழ்ப்பாணத்தில் வழங்கி வைத்தார். இன்று மாலை 4 மணியளவில் யாழ்ப்பாணம் இந்து பௌத்த கலாசார பேரவையில் இடம்பெற்ற நிகழ்விலேயே குறித்த…

யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்கள் விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்ட நாளின் 32வது…

யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்கள் விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்ட நாளின் 32வது நினைவேந்தல் கரிநாளாக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பெரிய மொஹைதீன் ஜும்மா பள்ளிவாசலில் இன்று மாலை 4மணியளவில் இந்த…

கரவெட்டியில் அயல் வீட்டுக்கு பாதுகாப்புக்கு சென்றவர்கள் வீட்டில் திருட்டு!!

அயலவர் வீட்டில் பாதுகாப்புக்கு தங்க சென்றவர் வீட்டில் புகுந்த திருடர்கள் 11 பவுண் தாலி கொடியை திருடி சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் கரவெட்டி பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் உள்ள இரு…

யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் தமது ஆங்கில மொழியை வளர்ப்பதன் மூலம் சாதிக்கமுடியும்!!

யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் தமது ஆங்கில மொழியை வளர்ப்பதன் மூலமும் தலைமைத்துவப் பண்பு மற்றும் தொடர்பாடல் பேச்சாற்றலை வளர்ப்பதன் மூலமும் தொழிற் துறையில் சாதிக்கமுடியும் என ரோஸ்மாஸ்ரேஸ் அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். ரோஸ்மாஸ்ரேஸ்…

சட்டவிரோதமாக சுண்ணாம்புக்கல் அகழ்ந்தவர்கள் அச்சுவேலி பொலிஸாரால் கைது!!

சட்டவிரோதமான முறையில் சுண்ணாம்புக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதுடன் , மூன்று டிப்பர் மற்றும் ஒரு பெக்கோ இயந்திரம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது. அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட…

வவுனியா கந்தசாமி ஆலயத்தில் பக்தர்கள் புடைசூழ சிறப்பாக இடம்பெற்ற சூரசம்காரம்!! (படங்கள்)

வவுனியாவில் பிரசித்தி பெற்ற வவுனியா கந்தசாமி ஆலயத்தில் பக்தர்கள் புடைசூழ சூரசம்கார நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் அருளைப் பெறுவதற்காக சைவ மக்கள் அனுஸ்டிக்கும் விரதங்களில் மிக முக்கிய விரதமாக…

அச்செழுவில் 18 வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் அச்செழுப் பகுதியில் இராஜேஸ்வரி அன்புச்சோலை எனும் பெயரில் புதிதாக அமைக்கப்பட்ட 18 வீடுகள் இன்றைய தினம் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது. குறித்த வீடுகளை கையளிக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் பலத்த மழைக்கு…

இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு!!

இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான நடமாடும் சேவை நாளை திங்கட்கிழமை காலை 8.30 மாலை 4.30 மணி வரை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது. குறித்த நடமாடும் சேவையில் பிறப்பு மற்றும் திருமண…

நாளை முதல் பாண் விலை குறைகிறது!!

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை நாளை (31) குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன, இன்று (30) தெரிவித்தார். ஊடகங்களில் வெளியாகும் விலைக்கு…

’சுமந்திரன் எம்.பிக்கு அடங்க மாட்டோம்’!!

“இனியும் சுமந்திரன் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கூறிய விடயத்தை நான் முற்று முழுதாக ஏற்கின்றேன்” என்று ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளைக் தலைவருமான…

இ.தொ.காவுக்கு நான் விடுத்த அழைப்பு சாத்தியப்பட்டுள்ளது!!

மலையகத் தமிழர்களின் எழுச்சி, வளர்ச்சியில் இரட்டை குழல் துப்பாக்கியாகச் செயற்படுவோம் என இ.தொ.காவுக்கு அழைப்பு விடுத்திருந்தேன். அது தற்போது சாத்தியப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் ம​னோ கணேசன் தெரிவித்தார். மலையகம்…

நவம்பர் 1 முதல் உணவு விலைகள் குறையும்!!

தேநீர் மற்றும் மேலும் சில உணவு வகைகளின் விலைகளை, நாளை மறுதினம் (01) முதல் 10 சதவீதத்தால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். கோதுமை மாவின் விலை…

மலையக மக்கள் குறித்து ஆராய குழு!!

மலையகத் தமிழ் மக்களை இலங்கை சமூகத்துடன் மேலும் எவ்வாறு இணைப்பது தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மலையகத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ் மக்களில் சிலர் இலங்கை சமூகத்துடன் வெற்றிகரமாக…

பச்சை சேலை அணிந்திருந்த பெண் சடலமாக மீட்பு!!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டு , யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 4 அடி 5 அங்குலம் உயரமுடைய அந்தப் பெண், பச்சை நிறத்திலான சேலையை அணிந்துள்ளார். வைத்தியசாலையில்…

நான் விருந்தாளி அல்ல!!

மலையக மறுமலர்ச்சிக்கு ஒன்றிணைந்த வேலைத்திட்டமே அவசியம். அதற்கான ஆரம்பமே இது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எனக்கு சிறந்த வழிகாட்டியாக உள்ளார். திகாம்பரம் எனது மூத்த சகோதரன் போன்றவர் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன்…

நீண்ட கால ஹெரோயின் கடத்தல் கண்டுபிடிப்பு!!

நீண்ட காலமாக ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் மட்டக்குளி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப்படையின் கொனஹேன முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் படி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஆர்.…

கரைவலை தொழிலாளி கடல் இழுத்து உயிரிழப்பு!!

முல்லைத்தீவு கருநாட்டுக்கேணி கடற்கரையில் கரைவலை தொழில் செய்துவரும் 23 அகவையுடைய தொழிலாளி ஒருவர், கடலில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். நேற்று (29) காலை, கயிறு இழுத்த வேளை கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போயிருந்தார்.…

அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர்களைப் பரிந்துரை செய்யும் போது நேர்மைத்தன்மை…

அண்மையில் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டிருக்கும் அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தத்தின் பிரகாரம் அரசியலமைப்புப் பேரவை மற்றும் அதனைத்தொடர்ந்து நியமிக்கப்படும் சுயாதீன ஆணைக்கழுக்கள் என்பன சுதந்திரமாகவும், யாருக்கும் பக்கச்சார்பற்ற வகையிலும்…

அரச இலக்கிய விருது பெற்ற இளம் ஆராய்ச்சியாளரால் தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூகம்…

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூக விஞ்ஞானத்துறையின் வரலாற்று பிரிவு விரிவுரையாளர் எச்.எப்.பிர்தெளசியா வெள்ளிக்கிழமை பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற அரச இலக்கிய விருது வழங்கும் விழாவில் சிறந்த மொழி பெயர்ப்பு…

கலாநிதி ஏ.எம் றியாஷ் அகமட் எழுதிய “கடல் அட்டை வளர்ப்பும் யாழ் தீவக கடல்களின்…

தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி ஏ.எம் றியாஷ் அகமட் எழுதிய "கடல் அட்டை வளர்ப்பும் யாழ் தீவக கடல்களின் அரசியலும் சூழலியலும்” நூலின் வெளியீட்டு விழா இன்றைய தினம் இடம்பெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில்…

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பொலிஸாரின் வேண்டுகோள்!!

தனியார் வகுப்புகளுக்கு வருகை தரும் மாணவர்களின் கையடக்கத் தொலைபேசி பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை அபகரிக்கும் தம்பதிகள் கண்டி பொலிஸ் தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹெரோயின் போதைக்கு அடிமையாகியுள்ளதாக கூறப்படும்…