;
Athirady Tamil News

புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு!!

வைத்தியசாலைகளிலும் ஏனைய சுகாதார நிலையங்களிலும் புற்றுநோய் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பற்றாக்குறை காரணமாக புற்றுநோய் சிகிச்சை பிரிவுகளில் அதிகளவான நோயாளிகள்…

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில்…

எரிசக்தி அமைச்சருடன் அமெரிக்க திறைசேரி அதிகாரி சந்திப்பு!!

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத்துடன் முக்கிய கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார். ரொபேர்ட் கப்ரோத், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் அமெரிக்க திறைசேரி மற்றும் சர்வதேச…

நிலக்கரி கப்பல் நாட்டை வந்தடைந்தது!!

மேலுமொரு நிலக்கரி கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. குறித்த கப்பலில் 60,000 மெட்ரிக் தொன் நிலக்கரி கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று (25) நாட்டை வந்தடைந்த இந்த கப்பலில் இருந்து நிலக்கரியை…

புங்குடுதீவு உலகமையத்தினால் விளையாட்டு கழகங்களுக்கு உதவி வழங்கப்பட்டது!! (படங்கள் இணைப்பு)

புங்குடுதீவு அம்பாள் விளையாட்டு கழகத்தினர் பயிற்சிகளை மேற்கொள்வதற்காக புங்குடுதீவு உலகமையத்தின் விளையாட்டு துறையான புங்குடுதீவு ஐக்கிய விளையாட்டு கழகத்தினரிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க ரூபாய் 13000 பெறுமதிமிக்க உதைபந்துகள்…

நிலக்கரி விலைமனு விவகாரம்: மனு வாபஸ் !!

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரி கொள்வனவு செய்வதற்கான சந்தேகத்துக்குரிய விலைமனுக் கோரலை இரத்துச் செய்ய அரசாங்கம் தீர்மானித்ததை அடுத்து, பிளக் சாண்ட்ஸ் கமோடிடீஸ் நிறுவனத்துக்கு விலைமனு வழங்க, அமைச்சரவை எடுத்த…

கிணற்றில் தவறி வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்த இருவரும் போதை பாவித்திருந்தனர் –…

தோட்டக் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்று உடற்கூற்று பரிசோதனையின் பின் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இருவரது சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகளை பரிசோதனைக்கு உள்படுத்திய போதும்…

சிறிதம்ம தேரர் வைத்தியசாலையில் அனுமதி !!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர், கொழும்பு தேசியவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக பயங்கரவாத புலனாய்வுப்…

முட்டைத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்?

முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை மற்றும் விலங்கு உணவுத் தட்டுப்பாடு காரணமாக, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை தட்டுப்பாடு ஏற்படலாம் என்று அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர். எம். சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.…

யாழில். பாவனைக்கு உதவாத புளி; களஞ்சியசாலை முற்றுகை!! (படங்கள்)

யாழ்ப்பாணம் நகரை அண்டிய பகுதியில் மனித பாவனைக்கு உதவாத பெருந்தொகையான பழப்புளியை பொதியிடப்பட்டுக்கொண்டிருந்த களஞ்சிய சாலை ஒன்று பொது சுகாதார பரிசோதகரால் முற்றுகையிடப்பட்டு 6ஆயிரம் கிலோ பழப்புளி மீட்கப்பட்டுள்ளது. யாழ்.நகரை அண்டிய…

யாழில் சூரிய கிரகணம்!!! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் சூரிய கிரகணம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை 5.27 மணி முதல் மாலை 6.30 மணி வரையில் தென்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. யாழில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதனால் , யாழின் பெரும்பாலான பாகங்களில் மழை முகில்கள்…

ஜனாதிபதிக்கு முழுமையான பங்களிப்பை கூட்டமைப்பு வழங்கும்!!

இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வு புதிய அரசியலமைப்பினூடாக ஒரு வருட காலத்திற்குள்ளே செய்து முடிக்கப்படும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதியை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி…

யாழ். பல்கலைக்கழக ஆய்வு மாநாட்டில் பங்கெடுக்க யாழ். வருகிறார் ஜனாதிபதியின் மனைவி!!

நாட்டின் முதல் பெண்மணியும், களனிப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் சிரேஸ்ர பேராசிரியரும், பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தில் அனுபவம் வாய்ந்த பெண்ணியவாதியுமான மைத்திரீ விக்கிரமசிங்க எதிர்வரும் 28 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை…

‘நரை முடியை நினைத்து கவலை இல்லை’ !! (மருத்துவம்)

இயற்கை முறையில் வெள்ளை முடியை எப்படி கருமையாக்குவதென்று பார்க்கலாம். இங்கு வெள்ளை முடியை இயற்கை முறையில் எப்படி கருமையாக்குவதென்று ஒருசில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. தயிரில் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து, அதனை தலை முடிக்கு தடவி…

குறைக்கப்படுகின்றது பயணக் கட்டணங்கள் !!

முச்சக்கர வண்டிகளின் முதலாவது கிலோ மீற்றர் பயணக் கட்டணங்கள் 20 ரூபாவால் குறைக்கப்படுகின்றதாக முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.. முச்சக்கர வண்டிகளுக்கு எரிபொருள் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக அதிகரிக்க அரசாங்கம்…

பொங்கலுக்கு தமிழ் கைதிகள் விடுதலை : மனோவிடம் ஜனாதிபதி தெரிவிப்பு !!

கொழும்பில் ஆங்காங்கே சில இடங்களில் இன்னமும் பொலிஸ் பதிவு பத்திரங்கள் விநியோகம் நடக்கிறது என நான் ஜனாதிபதி ரணிலுக்கு கூறியதை தொடர்ந்து இதுபற்றி பொலிஸ் மாஅதிபரை அழைத்து கூறுகிறேன் என ஜனாதிபதி எனக்கு பதிலளித்தார். அதேபோல், பொங்கல் பண்டிகை…

வவுனியாவில் போதை மருந்தினை கொள்வனவு செய்த தனியார் வைத்திய நிலையம் மற்றும் வைத்தியருக்கு…

வவுனியாவில் போதை மருந்தினை கொள்வனவு செய்த தனியார் வைத்திய நிலையம் மற்றும் வைத்தியருக்கு எதிராக விசாரணை: பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வவுனியாவில் போதை மாத்திரைகளை கொள்வனவு செய்ததாக கூறப்படும் தனியார் வைத்தியசாலை மற்றும்…

இஸ்லாம் பாட புத்தகம் வழங்கப்படாமை தொடர்பில் முஸ்லீம் அரசியல் கட்சிகள் மௌனம்!! (வீடியோ)

இஸ்லாம் பாட புத்தகம் வழங்கப்படாமை தொடர்பில் முஸ்லிம் மாணவர்களின் சமத்துவ உரிமை மத சுதந்திரத்தை மீறுவதாக அமைந்துள்ளது என நீதிக்கான மய்யத்தின் தலைவர் சட்டத்தரணி ஷஃபி எச். இஸ்மாயில் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில்…

வவுனியாவில் மாணவர்களிடையே வேகமாக பரவும் போதைப் பொருள் பாவனை: மாவட்ட சிறுவர் உரிமை…

வவுனியாவில் மாணவர்களிடையே வேகமாக போதைப் பொருள் பாவனை அதிகரித்து வருவதால் பெற்றோரும், பாடசாலை சமூகத்தினரும் விழிப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஜெயக்கெனடி தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தில்…

இளவாலையில் இளைஞனை மோதி விட்டு தப்பி சென்ற பேருந்து ஊரவர்களால் மடக்கி பிடிப்பு!!

யாழ்ப்பாணம் இளவாலை பகுதியில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த இளைஞனை மோதி விட்டு தப்பி சென்ற தனியார் பேருந்து சாரதியை ஊரவர்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். கீரிமலை பிரதான வீதியில் சேந்தான்குளம் பகுதியில் நேற்றைய…

இணுவிலில் சிறுவன் மீது வாள் வெட்டு!!

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் சிறுவன் மீது வன்முறை கும்பல் ஒன்றினால் வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் சிறுவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். உரும்பிராய் பகுதியை சேர்ந்த…

நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலயத்தில் கௌரி காப்பு விசேட பூஜை வழிபாடுகள்!! (PHOTOS)

கேதார கௌரி விரத இறுதி நாளான இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அதன் போது கடந்த 21 நாட்களாக கௌரி காப்பு நோன்பிருந்த பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டு காப்பினை…

இலங்கை துறைமுக அதிகார சபைக்கு புதிய தலைவர்!!

இலங்கை துறைமுக அதிகார சபைக்கு புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கை துறைமுக அதிகார சபையின்…

வாட்ஸ்-அப் செயலிழந்துள்ளது!!

கடந்த சில மணி நேரமாக வட்ஸ்-அப் செயலி சரியாக இயங்கவில்லை என ஏனைய சமூக வலைத் தள பாவனையாளர்கள் தெரிவித்து வருகின்றனர் . தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் ஒருமணி நேரமாக உலகமெங்கும் இயங்காததால் தகவல் பரிமாற முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர்.

பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை!!

நாட்டிலுள்ள தமிழ் பாடசாலைகளுக்கு இன்று 25 ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது. நேற்று (24) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், தமிழ் பாடசாலைகளுக்கு இன்று( 25) விசேட விடுமுறை…

ஜனாதிபதியுடன் மனோ கணேசன் சந்திப்பு!!

இந்துக்களின் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று மாலை (24) சிறப்பு தீபாவளி நிகழ்வு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்திருந்த…

யாழில் இளைஞர்கள் இருவர் சடலமாக மீட்பு!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை - புலோலி சிங்கநகர் பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றிலிருந்து இரு இளைஞர்களின் சடலங்கள் நேற்றைய தினம் (24) இரவு மீட்கப்பட்டுள்ளன. பருத்தித்துறை பன்னங்கட்டு பகுதியைச் சேர்ந்த சுசேந்தகுமார் சசிகாந் (வயது- 24), மற்றும்…

இன்று பலத்த மழை வீழ்ச்சி!!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மற்றும்…

சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானம் !!!

யால தேசிய பூங்காவில் வன விலங்குகளை துன்புறுத்தும் வகையில் செயற்பட்ட குழுவினருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. குறித்த குழுவினருக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு விவசாய,…

கெசினோவிற்கான வருடாந்த வரி அதிகரிப்பு !!

கெசினோவிற்கான வருடாந்த வரி 20 கோடி ரூபாயில் இருந்து 50 கோடி ரூபாயாக 150 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதா நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, ஆகஸ்ட் 1 ஆம் திகதி முதல்…

அடுத்த வாரம் எரிவாயு விலையில் மாற்றம் !!

எதிர்வரும் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்படும் என்று லிட்ரோ நிறுவனம், இன்று (24) அறிவித்தது. எரிவாயு விலைச் சூத்திரத்துக்கு அமைய மாதாந்தம் 5ஆம் திகதிகளில் எரிவாயு சிலிண்டர்களில் விலைகள்…

வவுனியா “ஐக்கிய நட்சத்திரம்” விளையாட்டுக் கழகம் நடாத்திய மாபெரும் மென்பந்து…

தீபாவளி தினத்தை முன்னிட்டு ஐக்கிய நட்சத்திரம் விளையாட்டுக் கழகம் நடாத்திய மாபெரும் மென்பந்து (கிரிக்கட்) சுற்றுப் போட்டி நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் திரு.மயூரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக வவுனியா…