;
Athirady Tamil News

பெண் பொலிஸ் அதிகாரிகள் மீது பாலியல் சேட்டை!!

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் கான்ஸ்டபிள்கள் மற்றும் பயிற்சி கான்ஸ்டபிள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை கைது செய்ததுடன், அவர் கடமையில் இருந்து பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று…

சம்பந்தனை சந்தித்தது EU தூதுக்குழு!!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ​ரோப்பிய ஒன்றிய தூதுக்குழு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை, இன்று (27) சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இந்த சந்திப்பின் போது, மனித உரிமைகள், பொருளாதார மீட்பு, ஜி.எஸ்.பிளஸ்…

அமைச்சர் பிரசன்ன அதிரடி அறிவிப்பு!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக கூறப்படும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் புத்தளம், ஆரச்சிகட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன…

யாழில். உப தபாலதிபரின் கைப்பை அபகரிப்பு!!

யாழ்ப்பாணத்தில் உப தபாலதிபரின் கைப்பை வழிப்பறி கொள்ளையர்களால் அபகரித்து செல்லப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது , பெண் உப…

கல்வியங்காடு சந்தைப்பகுதியில் “செங்குந்தா சதுக்கம்” கடைதொகுதி திறப்பு!! (PHOTOS)

யாழ்ப்பாணம் - கல்வியங்காடு சந்தைப்பகுதியில் "செங்குந்தா சதுக்கம்” கடைதொகுதி இன்றைய தினம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. உலக வங்கியின் பிரதேச அபிவிருத்தி உதவித்திட்ட நிதிப்பங்களிப்பின் கீழ் யாழ் மாநகர சபையால் நிர்மாணிக்கப்பட்ட…

நாடு திரும்பிய இலங்கையர்களுக்கு குடியுரிமை!!

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்களின் குடியுரிமை பெறுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான எதிர்வரும் 31ஆம் மற்றும் நவம்பர் மாதம் முதலாம் திகதிகளில் நடமாடும் சேவைகள் நடத்த…

யாழில் திருடச் சென்ற வீட்டில் மது அருந்தி விட்டு உறங்கிய திருடர்கள்!!

யாழ்ப்பாணம் - மூளாய் பகுதியில் நேற்றைய தினம் வீடொன்றில் திருட சென்ற திருடர்கள் இருவர் அந்த வீட்டில் சமைத்து சாப்பிட்டு, அங்கிருந்த மதுபானத்தை அருந்தி விட்டு, படுத்து உறங்கிய நிலையில் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார். மற்றையவர்…

இன்றும் பல பகுதிகளில் மழை!!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில…

7 தமிழக மீனவர்கள் கைது!!

இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஏழு தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றைய தினம் புதன்கிழமை சட்டவிரோதமாக படகொன்றில் நுழைந்து 7 தமிழக…

இ.போ.ச பருத்தித்துறை சாலையில் மோதிக்கொண்ட 11 ஊழியர்களுக்கும் பிணை!!

வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை சாலை முகாமையாளரின் ஆதரவாளர்களுக்கும் , எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கைக்கலப்பு தொடர்பில் கைது செய்யப்பட்ட ஊழியர்கள் 11 பேரையும் பருத்தித்துறை நீதவான் நீதிமன்று பிணையில்…

அமெரிக்க துணைத்தூதுவர் மயிலிட்டிக்கும் சென்றார்! (PHOTOS)

இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் ,மாலை வலி வடக்கு மயிலிட்டி துறைமுகத்துக்கு சென்று, துறைமுக அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் மீனவர்கள் எதிர்கொள்ளும்…

புலம்பெயர் மக்களின் உதவி: இன்னும் எவ்வளவு காலத்துக்கு? (கட்டுரை)

புலப்பெயர்வு ஏற்படுத்திய முக்கியமான விளைவுகளில் ஒன்று, இலங்கையில் இருக்கின்ற உறவுகளுக்கான தொடர்ச்சியான நிதியுதவியை சாத்தியப்படுத்தியமை ஆகும். கடந்த அரைநூற்றாண்டாக, இச்செயற்பாடு தொடர்ந்த வண்ணம் உள்ளது. இலங்கையின் வடக்கு - கிழக்கு…

மூட்டுப் பகுதிகளில் கருமையை நீக்க வழிகள் !! (மருத்துவம்)

தேன் மற்றும் எலுமிச்சை கலந்த கலவை இயற்கையாகவே அமைந்த தோல் மாஸ்டரைசர். மேலும் சர்க்கரை ஒரு நல்ல ஸ்கிரப்பர். எனவே இவற்றை ஒன்றாய் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கலவை முட்டிகளில் உள்ள கருமையை உடனடியாக போக்க உதவும். தினமும் இரவில் படுக்கும்…

வழக்கை முன்னெடுக்க முடியாது !!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றி சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்று அவரது சட்டத்தரணி, கொழும்பு மேல் நீதிமன்றில்…

இளையோரிடையே எச்ஐவி தொற்று இரட்டிப்பு !!

இந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில், 18 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 50 பேருக்கும் அதிகமானவர்கள் எச்ஐவி தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்று தேசிய பாலியல் மற்றும் எய்ட்ஸ் தடுப்புப்பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ராசாஞ்சலி…

யானையில் சேர மொட்டு எம்.பிக்கள் விருப்பம் !!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் எம்.பிக்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் சுமார் 40 பேர்…

டக்ளஸ் மீது தாக்குல்: 2 பேருக்கு கடூழிய சிறை !!

களுத்துறை சிறைச்சாலையில் வைத்து, தற்போதைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் நடத்தினர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து, அவர்களுக்கு 15 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 22 வருட கடூழிய சிறை தண்டனை…

மரம் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஓமந்தையில் தடம்புரண்டது!! (படங்கள்)

மரம் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஓமந்தையில் தடம்புரண்டது: இருவர் காயம் - ஏ9 வீதி போக்குவரத்து ஒரு மணிநேரம் பாதிப்பு மரம் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து ஓமந்தைப் பகுதியில் தடம் புரண்டதால், இருவர்…

பழப்புளி வைத்திருந்தவருக்கு 2 வார விளக்க மறியல்!!

யாழ் நகரில் மனிதப் பாவனைக்குதவாத நிலையில் பழப்புளியை வைத்திருந்த களஞ்சிய உரிமையாளரை இரண்டு வாரங்கள் விளக்கமறியலில் வைக்கவும், கைப்பற்றப்பட்ட பழப்புளியை அழிக்கவும் யாழ்ப்பாண மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்றையதினம் புதன்கிழமை உத்தரவிட்டது.…

இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் !!…

இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு அரசியல் தரப்புகளை சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அகில இலங்கை…

யால விவகாரம்: 9 பேருக்கு பிணை!!

யால தேசிய சரணாலயத்துக்குள் வாகனங்களைச் செலுத்தி வன விலங்குகளை துன்புறுத்திய சம்பவம் தொடர்பில், யால சரணாலய அதிகாரிகளிடம் இன்று (26) சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்ட ஒன்பது பேரையும் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில்…

விண்ணப்பிக்க 2 நாட்களே உள்ளன!!

அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள சேமநலத் திட்டத்தின் பயன்களை பெற்றுக் கொள்வதற்காக, இதுவரையிலும் 38 இலட்சம் குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மேலும் இந்த திட்டத்திற்கு,…

“எங்கள் பிள்ளைகளை இழக்க விரும்பவில்லை” !!

கேகாலை மாவட்டம் தெஹியோவிட்ட கல்வி வலயத்திற்கு உட்பட்ட தெஹியோவிட்ட தமிழ் மகா வித்தியாலயம் கடந்த 2016ஆம் ஆண்டு மண்சரிவால் பாதிக்கப்பட்டு கல்விசெயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தது. இந்நிலையில், தெஹியோவிட்ட தேசியப் பாடசாலையில்…

கப்ராலுக்கு பிணை: தடையும் நீடிப்பு!!

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர் என்று குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத்தடையை எதிர்வரும் நவம்பர்…

4,000 பொலிஸாருக்கு உடல் தகுதி இல்லை: அமைச்சர் டிரான் அதிரடி!!

பொலிஸ் திணைக்களத்தில் சுமார் 4000 அதிகாரிகள், நீண்டகாலமாக தரமான சுகாதார நிலை இன்றி உள்ளதாக பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன தெரிவித்தார். பொது பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் அறிவித்தார்.…

கூட்டமைப்பினருக்கு இரட்டை பிரஜாவுரிமை இல்லை!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் எவருமே இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் அல்லவென அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பாக…

மின்சாரக் கட்டணம் மேலும் அதிகரிப்பு?

சர்வதேச நாணய நிதியத்தின் பிரேரணையின் படி மின்சார கட்டணத்தை மீண்டும் 30 வீதத்தால் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் இதை தெரிவித்தார். கடந்த 15ம் திகதி முதல்,…

சோளப்பயிர்செய்கைக்கு விதை வழங்கும் நிகழ்வு!! (PHOTOS)

கலப்பின சோள உயர் அடர்த்தி மாதிரி பயிர்ச்செய்கை வேலை திட்டத்தின் கீழ் சோளப்பயிர்செய்கைக்கு விதை வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (25) அன்று பாலமுனை விவசாய விரிவாக்கல் நிலையத்தின்(மத்திய அரசு) நிலைய பொறுப்பதிகாரி சு.விஜயராகவன் தலைமையில்…

கல்முனை மாநகர சபை புதிய உறுப்பினராக கலீலுர் ரஹுமான் சத்திய பிரமாணம் !! (PHOTOS)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக கல்முனை மாநகர சபை புதிய உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பிரபல அரசியல் சமூக செயற்பாட்டாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் முஹம்மது அலியார் கலீலுர் ரஹுமான் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி…

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 26 ஆவது ஆண்டு விழாவும் நூலக தகவல் வலையமைப்பு…

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் தனது 26 ஆவது ஆண்டு விழாவை நேற்று செவ்வாய்க்கிழமை 25 .10. 2022 இல் வெகு விமர்சையாக கொண்டாடியது. இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி ரமீஸ் அபூபக்கர் அவர்கள் கலந்து…

தேசிய மரநடுகை திட்டத்தின் பயன்தரு மரங்கள் நட்டி அங்குரார்ப்பணம் செய்து வைப்பு !

நாட்டின் வனவளத்தையும் சுற்றுச்சூழல் பசுமையை அதிகரிக்கும் வகையில் ஜனாதிபதியின் திட்டத்தில் குறிப்பிடப்பட்டதற்கமைய தேசிய மர நடுகை திட்டம் முன்னெடுக்கப்படு வருகின்றது. இந்த நிகழ்வில், பாடசாலை சூழலை பசுமை நிறைந்த சூழலாக மாற்றுவதற்காக…

சதுரங்க போட்டி-2022 : சபீலுல் லமா மூன்றாம் இடத்தில் தெரிவு செய்யப்பட்டார்.!!

Pro Knights Chess Academy இன் ஏற்பாட்டில் இடம்பெற்ற கிழக்கு மாகாண சதுரங்க போட்டி கமு/ மழ்ஹறுஸ் ஸம்ஸ் மஹா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் 250 க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். 12 வயது பகுப்பில் பங்கேற்று, கமு/ கமு/ அல்-…

மருதமுனை CHILD FIRST ஆங்கில கல்லூரியின் மாணவர் சந்தை!!

மருதமுனை CHILD FIRST ஆங்கில கல்லூரியின் முன் பாடசாலையில் மாணவர் சந்தை திங்கட்கிழமை பாடசாலை முன்றலில் வெகுவிமர்சையாக நிகழ்த்தப்பட்டது. பெற்றோர்கள் சார்பாக இறக்காமம் பிரதேச சபை செயலாளர் எம்.எஸ்.எம். றஸ்ஸான், வைத்தியர்கள் ஜே.ஹைலுல்…