இலங்கை துறைமுக அதிகார சபைக்கு புதிய தலைவர்!!
![](https://www.athirady.com/wp-content/uploads/2022/10/504EAB4E-F44B-46AD-9D38-95151330E038.jpeg)
இலங்கை துறைமுக அதிகார சபைக்கு புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கை துறைமுக அதிகார சபையின் புதிய தலைவராக கீத் டி. பேர்னாட் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.