;
Athirady Tamil News

யாழ். மக்களுக்கு அரிய சந்தர்ப்பம் !!

நாளைய தினம்(25) நிகழவுள்ள சூரிய கிரகணத்தை யாழ்ப்பாணத்தில் மிகத்தௌிவாக காண முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவின் பணிப்பாளர், பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டார். நாளை(25) மாலை 5.27 மணியளவில்…

‘தினம் ஒரு முட்டை’ !! (மருத்துவம்)

முட்டையிலுள்ள விட்டமின்கள் கண்ணின் ரெக்டினா உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் முட்டையை உண்ணும்போது கண்புரை நோய், கண்தசை அழற்சி நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. முட்டையிலுள்ள கோலைன் என்ற பொருள் நரம்பு மண்டலம் மற்றும் இதய…

53 கஞ்சா செடிகளை வீட்டு தோட்டத்தில் வைத்திருந்தவர் தீபாவளி தினத்தில் கைது!! (படங்கள்,…

வீடு ஒன்றின் தோட்டத்தில் சூட்சுமமான முறையில் 53 கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரை சவளக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அன்னமலை பகுதியில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வருவதாக…

வைத்தியசாலைகள் முடங்கும் அபாயம்!!

அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு காரணமாக, எதிர்வரும் காலங்களில் நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளும் செயலிழக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. இதய நோய்கான அஸ்பிரின்…

சந்திரிகா கொலை முயற்சி: மூவருக்கு பொது மன்னிப்பு!!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை படுகொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட மூன்று கைதிகள் உட்பட எட்டு அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். குறித்த மூவரின் விடுதலைக்கு முன்னாள் ஜனாதிபதி…

எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு: ஜனாதிபதி அதிரடி!!

முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை முதல் கட்டமாக இரட்டிப்பாக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுமதி வழங்கியுள்ளார். எதிர்வரும் நவம்பர் 1ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் உள்ள முச்சக்கர வண்டிகளையும் செய்வதற்கும் 6ஆம் திகதி…

யாழில் போதையை கட்டுப்படுத்த இராணுவத்தின் விசேட படை பிரிவு!!

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனையை கட்டுப்படுத்த யாழ்.,மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜேயசுந்தரவின் தலைமையில் விசேட படைப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளதாக பலாலி இராணுவ தலைமையகம் அறிக்கை ஒன்றின் ஊடாக…

பகடி வதையில் ஈடுபட்ட 19 மாணவர்களுக்கு வகுப்புத் தடை!!

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பகடி வதை மற்றும் துன்புறுத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்ட 19 சிரேஷ்ட மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி ஆண்டுக்கான கற்றல் செயற்பாடுகளுக்காக மாணவர்கள் தெரிவு…

யாழில். மனைவி மீன் வெட்டுவது தவறான முறை என கூறிய கணவனால் , ஏற்பட்ட வாய்த்தர்க்கம்…

மீன் வெட்டுவதில் தம்பதியினரிடம் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கத்திக்குத்தில் முடிவடைந்ததில், தம்பதியினர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற…

யாழ். தென்மராட்சியில் வீட்டு கிருத்திய படையலை கோவிலில் படைத்த பூசகர்!

வீட்டுக் கிருத்தியத்தில் படைக்கப்பட்ட பொங்கல், வடை, மோதகம் போன்றவற்றை கோவில் பூசையில் பயன்படுத்திய பூசகர் ஆலய நிர்வாகத்தினால் வெளியேற்றப்பட்ட சம்பவம் தென்மராட்சி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை…

இந்திய இராணுவத்தின் கொக்குவில் இந்து படுகொலையின் 35ஆவது ஆண்டு நினைவு நாள் ! (PHOTOS)

யாழ்ப்பாணம் - கொக்குவில் இந்துக் கல்லூரியில் இந்திய இராணுவத்தால் நடாத்தப்பட்ட படுகொலையின் 35 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம் திங்கட்கிழமை நடைபெற்றது. காங்கேசன்துறை வீதியிலுள்ள கொக்குவில் இந்துக் கல்லூரியின் மைதான நுழைவாயிலுக்கு…

தீபாவளியை முன்னிட்டு நல்லூரில் சிறப்பு வழிபாடு!! (PHOTOS)

தீபாவளி தினத்தினை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி கோவிலில் சிறப்பு விசேட பூஜை வழிபாடுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. படம் ஐ. சிவசாந்தன்

புங்குடுதீவு மத்திய கல்லூரிக்கு விளையாட்டு சீருடைகள் வழங்கப்பட்டது!! ( படங்கள் இணைப்பு )

சில மாதங்களுக்கு முன்பு தீவக வலய பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டிகள் நடைபெற்றிருந்தன . இத்தொடரில் புங்குடுதீவு மத்திய கல்லூரியின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் முதலிடத்தை பெற்றிருந்தனர் . ஆனாலும் ஆண்கள் அணியினர்…

யாழில் மழையால் சோபையிழந்த தீபாவளி!! (PHOTOS)

யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் கடும் மழை பொழிந்தமையால் , தீபாவளி கொண்டாட்டங்கள் சோபையிழந்து காணப்பட்டது. பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இம்முறை மக்கள் புத்தாடைகள் வாங்குதல் , வெடிகள் வாங்குதல் என்பவற்றில் நாட்டம் இல்லாத நிலைமை…

ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபர் கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது!!…

ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து ஞாயிற்றுக்கிழமை (7) மாலை…

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு !!

இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில், 20 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர். சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளின்படி, இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் 20 ஆயிரத்து 573 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு…

’நாட்டை கட்டியெழுப்ப பிரார்த்திப்போம்’ !!

தீமையை தோற்கடித்து நன்மை கிடைத்த நன்னாளான இன்றைய தீபாவளி தினத்தில், நாட்டில் தற்போதுள்ள ஆபத்தான சூழ்நிலைமையை தோற்கடித்து நாட்டை கட்டியெழுப்ப நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.…

அதிரடி இணையத்தின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.!!

நலமும், வளமும் வந்து சேரும் தீபத் திருநாளைக் கொண்டாடும் உலக தமிழர்கள் அனைவருக்கும் அதிரடி இணையத்தின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

18 பில். டொலர் முதலீடு: ஹம்பாந்தோட்டையில் டிஸ்னிலேண்ட்?

தெற்காசியாவின் முதலாவது டிஸ்னிலேண்ட் வணிக நோக்கு பூங்காவை ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, அடுத்த மாதம் அமெரிக்கா செல்லவுள்ளார். வோல்ட் டிஸ்னி நிறுவனத்தின்…

22ஆவது திருத்தம் சவாலாக உள்ளது !!

22ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டமை அரசாங்கத்துக்கு சவாலாக அமைந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியினால் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்டு வரும் சதஹம்…

அரபு நாடுகளை சிக்க வைக்கும் சீனாவின் கடன் பொறி! (கட்டுரை)

“நெருக்கடி என்பது, ஆபத்தான காற்றில் சவாரி செய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது” என்று ஒரு சீன பழமொழி கூறுகிறது. அவ்வாறு, உள்நாட்டு யுத்தங்களும், முரண்பாடுகளும், பிளவுகளும், நெருக்கடிகளும் நிறைந்த பிராந்தியமான மேற்கு ஆசிய பிராந்திய காற்றில்…

கசகசாவின் மருத்துவ பலன்கள்!! (மருத்துவம்)

வர்த்தகப் பயன்பாட்டில் மேற்கத்திய உலகிலும் அத்துடன் ஆசிய நாடுகளிலும் பல்வேறு உணவு வகைகளில் கசகசாவை சேர்த்திருப்பதை காணலாம். கசகசாவுக்கு அதற்கென்று சொந்தமாகத் தனிப்பட்ட சுவை கிடையாது. இதன் புல்லும் வேரும் கூட அதன் புல்வேர்களிலிருந்து…

பருத்தியடைப்பு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய Jaffna Yarl Orient!! (படங்கள்)

தீபாவளி தினத்தை முன்னிட்டு ஊர்காவற்றுறை லயன்ஸ் கழகம் Jaffna Yarl Orientஇனால் பருத்தியடைப்பில் வசிக்கும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது. தலைவர் லயன் கணுஜன் MJF தலைமையில் இன்று இடம்பெற்ற இந்த…

மன்னார் மடு வை சேர்ந்த மாணவி அகில இலங்கை ரீதியில் சாதனை!! (படங்கள்)

அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற Taekwondo போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்று வட மாகாணத்திற்கும், மன்னார் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் ஜெகதீஸ்வரன் ஜகி என்ற மாணவி. இலங்கை பாடசாலைகளுக்கான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகள் தற்போது…

பசில் ராஜபக்ஷவுக்கு அதிகாரம் இல்லை!!

பசில் ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் இனி எதனையும் செய்ய முடியாது என்பது 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் மீதான வாக்கெடுப்பின் மூலம் தெளிவாகி உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார்.…

இ.மி.ச மறுசீரமைப்பு அறிக்கை சமர்ப்பிப்பு!!

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பாக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை தனக்கு கிடைத்துள்ளதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். குறித்த அறிக்கையை ஜனாதிபதி மற்றும் அமைச்சரவைக்கு அறிக்கையை…

சின்ன பாண் விற்ற 70 பேர் சிக்கினர்!!

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நிறைகுறைந்த பாண் விற்பனை செய்த 70 விற்பனையாளர்களுக்கு எதிராகவழக்குப்பதிவு செய்ய நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரசபையின் அதிகாரியொருவர் தெரிவித்தார். நாட்டின் பல…

வவுனியாவிலும் தனியார் மருத்துவ நிலையம் ஒன்று போதை மாத்திரைகளை பெற்றுக் கொண்டமை…

வவுனியாவில் உள்ள வைத்தியர் ஒருவரும் தனியார் மருத்துவ நிலையம் ஊடாக மாதாந்தம் போதை மாத்திரைகளை கொள்வனவு செய்தமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உயிர்கொல்லி போதை மாத்திரை பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் மருந்து விற்பனை நிலையங்கள்…

கொரோனா தொடர்பில் மீண்டும் எச்சரிக்கை!!

நாட்டில் கொரோனா வைரஸின் பரவல் முற்றாக நீங்கவில்லை என்று பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். மக்கள் முறையான சுகாதாரப் பழக்கவழக்கங்களைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.…

தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்பு!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நல்லெண்ண செயற்பாடாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தண்டனை அனுபவித்து வரும் தண்டனைக் கைதிகள் இந்த வாரம் ஜனாதிபதியின் மன்னிப்பைப் பெற்றதாக அரசாங்கத்தின் மூத்த அமைச்சரவை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.…

பெற்றோரே அவதானம்…!!

மழையுடன் கூடிய காலநிலையால் சிறுவர்களுக்கு தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சிறுவர் வைத்திய நிபுணர் மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். வயிற்றுப்போக்கு, காய்ச்சல், சலி போன்ற நாய்கள் அதிகமாக பரவி வருகிறது என்றார். இதனால்…

யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்த நாட்டை கட்டியொழுப்புவோம்!! (PHOTOS)

"நாங்கள் ஒன்று சேர்ந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்" எனும் தலைப்பிலான அரசாங்கத்திற்கு எதிரான துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் செயற்பாட்டை யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்தது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்றைய…

அச்சுவேலியில் தொடரும் வழிப்பறி ; நேற்றும் முதியவரிடம் முகமூடி கொள்ளையர்கள் கொள்ளை!!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் முகமூடி வழிப்பறி கொள்ளையர்களினால் , வீதியில் சென்ற முதியவரிடம் இருந்து 15 ஆயிரம் ரூபாய் பணம் வாள் மற்றும் கத்தி முனையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆவரங்கால் -…