பாதாள உலகக் குழு உறுப்பினர்களை நாடு கடத்த நடவடிக்கை!!
வெளிநாட்டிலுள்ள பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் 13 பேரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
இவ்வாறு தேடப்படும் குற்றவாளிகள் 13 பேரும்…