ஏணை கயிறு இறுகி வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் மரணம்!!
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், ரெலோ அமைப்பின் மத்திய குழு உறுப்பினருமான து.நடராஜசிங்கம் (ரவி) மரணமடைந்துள்ளார்.
வீட்டில் தனது பிள்ளைக்கு ஏணி கட்டியிருந்த கயிற்றை விளையாட்டாக கழுத்துக்கு போட்ட போது அது…