;
Athirady Tamil News

காஸ் விலை குறைந்தது!!

சமையல் எரிவாயுவின் (காஸ்) விலை இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது. அதன்பிரகாரம், 12.5 கிலோகிராம் நிறையைக் கொண்ட காஸ் சிலிண்டரின் விலை 113 ரூபாவினாலும், 5 கி​லோகிராம் நிறையைக் கொண்ட காஸ் சிலிண்டரின் விலை…

பரீட்சை ஆணையாளர் நாயகத்தின் முக்கிய அறிவிப்பு!!

2022ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர் தரப் பரீட்சைக்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார். தரம் 5…

வட மாகாண மல்யுத்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண் பெண் அணிகள் 1ம் இடம்!! (PHOTOS)

2022ம் ஆண்டுக்கான மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் வட மாகாண மல்யுத்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு அணிகளும் 1ம் இடத்தை பெற்றுகொண்டனர். கடந்த 03/9/2022 ம் திகதி வவுனியாவில் நடைபெற்ற குறித்த மல்யுத்த…

தொண்டமணாற்றில் முதலைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதனால் ஆற்றின் குறுக்கே இரும்பு…

யாழ்ப்பாணம் தொண்டமணாற்றில் முதலைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதனால் ஆற்றின் குறுக்கே இரும்பு கம்பியினாலான வேலி அமைக்கப்பட்டுள்ளது. தொண்டமணாறு செல்வச் சந்நிதி ஆலய வருடாந்திர மகோற்சவம் தற்போது நடைபெற்று வருகின்றது. அதில் யாழ்ப்பாணத்தின் பல…

இன்று பலத்த மழை பெய்யும் பகுதிகள்!!

நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாக்கக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்…

கோதுமை மாவின் விலை குறைக்கப்படுமா?

கோதுமை மாவின் விலை தொடர்பில் இன்று (05) தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கோதுமை மா மற்றும் அது சார்ந்த பாண் போன்றவற்றின் விலை தொடர்பில் பேக்கரி உரிமையாளர்களுடன்…

உணவு வகைகளின் விலையை குறைக்க முடியாது; அசேல சம்பத்!!

சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டாலும், உணவு வகைகளின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். நூற்றுக்கு 10 வீதம் உணவுப் பொருட்களின்…

டெங்கு அபாயம் அதிகரிக்கிறது!!

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு காய்ச்சல் மேலும் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த வாரத்தில் நாடு முழுவதும் 23 மாவட்டங்களில் 1304 பேர் டெங்கு காய்ச்சலால்…

பலம்வாய்ந்த கட்சியாக ஐ.தே.க உருவெடுக்கும்!!

ஐக்கிய தேசியக் கட்சியின் 76ஆவது தேசிய மாநாடுடன் கட்சி மீண்டும் பலப்படுத்தப்படும் என்பதுடன், மக்கள் எதிர்கொண்டுள்ள அனைத்துவிதமான பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க அர்ப்பணிப்புடன் செயல்படும் என்று ஐ.தே.கவின் இரத்தினபுரி மாவட்ட…

இலங்கை மின்சார சபையில் மறுசீரமைப்பு !!

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவு இம்மாத இறுதிக்குள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இன்று (04) தெரிவித்தார். இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்காக நிதியமைச்சின் முன்னாள்…

புத்தகப் பை இல்லா நாள் !!

பள்ளிக் குழந்தைகளின் புத்தகப் பை சுமையை குறைக்கும் வகையில் வாரம் ஒரு நாள் புத்தகப் பை இல்லாத நாளாக கடைப்பிடிக்க மத்தியப் பிரதேச முடிவு செய்துள்ளது. இதற்கான வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில்…

அரசியலுக்கு வருவாரா கோட்டா?; நாமலின் பதில் !!

அரசியலில் ஈடுபடுவதா? இல்லையா? என்பதை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே தீர்மானிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கையின் குடிமகன் என்கிற ரீதியில் மீண்டும் நாட்டுக்கு வருவதற்கான, உரிமை முன்னாள்…

இளைஞரின் உயிரை குடித்த செல்ஃபி !!

பண்டாரவளை, ஹல்துமுல்ல – லைபான் பிரிவு சன்வௌி தோட்டத்திலுள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகில் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார் என்று ஹல்துமுல்ல பொலிஸார் தெரிவித்தனர். வெலிமடை குருதலாவ பிரதேசத்தைச் சேர்நத வந்த…

கரும்புள்ளிகள் எளிதில் மறைய சில வழிகள் !! (மருத்துவம்)

உணவின் சுவையை கூட்டும் உப்பு சமையலுக்கு மட்டுமின்றி, அழகு பராமரிப்பிலும் முக்கிய பங்கை வகிக்கிறது. அதுவும் பலரது முகத்திலுள்ள சொசொரப்பான கரும்புள்ளிகளை நீக்க உப்பு பெரிதும் உதவியாக இருக்கும். ஆனால் பலருக்கும் உப்பைக் கொண்டு எப்படி…

உலகத் தமிழர்களை ஒன்றிணைத்த ‘மாவீரன்’ !! (கட்டுரை)

கிறிஸ்தவ பாதிரியாரான போதும், தமிழ் ஆய்வுகளாலும் அறிவாலும் ஆர்வத்தாலும் ஆற்றலாலும் பெருமைக்குரிய தமிழ் அறிஞரானவர் வணபிதா கலாநிதி தனிநாயகம் அடிகளார் ஆவார். இவரது 42ஆவது நினைவுதினம், இன்று, செப்டெம்பர் முதலாம் திகதியாகும். கத்தோலிக்க…

சுகாதாரத் துறையில் மாற்றம் அவசியம்!!

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது சுகாதாரத் துறையில் உடனடி கொள்கை மாற்றம் அவசியம் என்று, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய்வதற்காக…

400 எரிபொருள் நிலையங்களுக்கு பூட்டு!!

இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய கொடுப்பனவு முறைமையின் காரணமாக, 400 எரிபொருள் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என எரிபொருள் நிரப்பும் நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!!

நாளை (5) நள்ளிரவிலிருந்து லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 100- 200 ரூபாய்க்கிடையில் குறைவடையவுள்ளதென லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் லிட்ரோ நிறுவனம் அதிகம் இலாபம் ஈட்டியுள்ளதென்றும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில்…

பாடப்புத்தகங்களை அச்சிட 1648 கோடி ரூபாய் செலவு!!

எதிர்வரும் 2023 ஆம் கல்வியாண்டுக்கான பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு சுமார் 1648 கோடி ரூபாவை செலவிட எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய புதிய கல்வியாண்டுக்குத் தேவையான பாடசாலைப் பாடப்புத்தகங்களில் 45…

சந்நிதியில் தமிழக ஓதுவாரின் திருப்புகழ் இசைநிகழ்ச்சி!!

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி மகோற்சவத்தை ஒட்டி நாளை 11 ஆம் திருவிழா (06.09.2022) தொடக்கம் தீர்த்தத் திருவிழா வரை தினமும் பிற்பகல் நான்கு மணிக்கும் இரவு சுவாமி திருவீதியுலா நிறைவிலும் திருப்புகழ் பாமாலை இசைநிகழ்வு நடைபெறவுள்ளது.…

சொந்த மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

காத்தான்குடியில் 15 வயது சிறுமியான தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 44 வயதுடைய தந்தை ஒருவரை நேற்று (03) கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் சம்பவ தினமான நேற்று 15 வயதுடைய மகளை வீட்டில்…

பொலிஸாருக்கு ஜனாதிபதி புகழாரம்!!

பொலிஸ் மற்றும் சுயாதீன நீதிமன்றம் இன்றி சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்க முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இந்த இரண்டு நிறுவனங்களைப் பாதுகாப்பதன் மூலம் மட்டுமே தொடர்ந்தும் முன்நோக்கிப் பயணிக்க முடியும் என்றும் அவர்…

அத்தியாவசிய சேவைகளை உள்ளடக்கிய வர்த்தமானி!!

மின்சாரம், கனிய எண்ணெய் உற்பத்தி, எரிபொருள் விநியோகம் மற்றும் சுகாதார சேவை என்பனவற்றை தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய,…

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முக்கிய சந்திப்பு!!

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (3) இந்த சந்திப்பு இடம்பெற்றதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்தியக் குழு…

ஜனாதிபதியுடன் ரெலோ கட்சி சந்திப்பு!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ரெலோ கட்சிக்குமிடையில் சந்திப்போன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (03) இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது, அரசியல் கைதிகள் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், கல்முனை வடக்கு பிரதேச…

புதிய கூட்டணி இன்று அங்குரார்ப்பணம்!!

சுயாதீன கட்சிகளின் ஒன்றியத்தால் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் அங்குரார்பண நிகழ்வு மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்ற வளாகத்தில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது. இதன்போது, ஆரம்பிக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் பெயர் அறிவிக்கப்படும்.…

ஆசியக் கிண்ணம்: ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இலங்கை !!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் இன்று நடைபெற்ற ஆப்கானிஸ்தானுடனான சுப்பர் 4 சுற்றுப் போட்டியில் இலங்கை வென்றது. இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையணியின் தலைவர் தசுன் ஷானக, தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடும் என…

ஊரடங்கின் போது உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க சில டிப்ஸ்!! (மருத்துவம்)

கொரோனா வைரஸ் என்னும் பெருந்தொற்றால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வீட்டில் முடங்கி கொண்டிருக்கிறோம். உலக நாடுகளை முடக்கி வைத்திருக்கும் கொரோனாவின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அனைத்து பகுதிகளும் மூடப்பட்டு…

அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது குறைப்பு; யார் விட்ட பிழை? (கட்டுரை)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடந்த செவ்வாய்க்கிழமை (30) முன்வைத்த இடைக்கால வரவு -செலவுத் திட்டத்தில், அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது எல்லையை 60ஆக நிர்ணயிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அரச மற்றும் அரச சார் நிறுவனங்கள் பலவற்றில்,…

துன்னாலையில் 4 நாட்களாக தொடரும் மோதல் – 7 வீடுகள் சேதம் – இருவர் கைது –…

பருத்தித்துறை துன்னாலை மேற்கு பகுதியில் இரு கிராமங்களுக்கு இடையேயான மோதல் 4 நாள்களாக நீடிக்கும் நிலையில் ஏழு வீடுகள் சேதமடைந்துள்ளன. இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 25 மேற்பட்டோர் தேடப்பட்டு வருகின்றனர். வாள்கள், கற்கள் மற்றும்…

யாழ் நகரின் மத்தியில் பாரிய குழி; பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்!!…

யாழ் நகரின் மத்தியில் பாரிய குழி ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர் யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக உள்ள ஞானவைரவர் ஆலய வீதியில் வீதியின் நடுவே கழிவு நீர்செல்லும் வாய்க்கால் ஒன்றில்…

கைச்சங்கிலியை ஒப்படைத்த மூவருக்கு மானிப்பாய் பொலிசார் பாராட்டு !! (படங்கள்)

யாழ். மாவட்டத்தில் அண்மைக்காலமாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் நிலத்தில் விழுந்து கிடந்த கைச்சங்கிலியை எடுத்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தின் மூலமாக உரிமையாளரிடம் ஒப்படைத்த மூவருக்கு மானிப்பாய் பொலிசார் பாராட்டுக்களை…