;
Athirady Tamil News

தொண்டைமானாறு ஆற்றில் முதலை அடியவர்களை அவதானமாக நீராடுமாறு சந்நிதியான் நிர்வாகம் அறிவிப்பு…

தொண்டைமானாற்றில் முதலைகள் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளமையால் தொண்டைமானாற்றில் நீராடுபவர்கள் அவதானமாக நீராடுமாறு சந்நிதியான் ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். வரலாற்று பிரசித்தி பெற்ற செல்வச் சன்னதி ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி…

தலைக்கவசம் அணியாமல் சென்ற இளைஞன் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் !!

தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளின் பின்னிருக்கையில் அமர்ந்து சென்ற இளைஞன் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் . மோட்டார் சைக்கிளைச் செலுத்திச்…

எல்ல ஓடிசி ரயில் சேவை அதிகரிப்பு!!

வார இறுதி நாட்களில் மாத்திரம் இயங்கும் எல்ல ஓடிசி ரயில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார். அதற்கமைய எதிர்வரும் 8ஆம் திகதி வியாழக்கிழமை முதல் ரயில் சேபை ஆரம்பிக்கப்படவுள்ளது. கொழும்பு கோட்டை…

நிரந்தர அமைச்சரவை மேலும் தாமதமாகும்!!

நிரந்தர அமைச்சரவையை நியமிப்பதற்கு இன்னும் கால தாமதமாகும் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவை அமைச்சுப் பதவிகளுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சமர்ப்பித்துள்ள பெயர்ப் பட்டியலில் உள்ள சிலருக்கு எதிரான ஆட்சேபனைகள், அமைச்சரவை…

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வாழ்த்து!!

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் செய்யப்பட்டுள்ள பணியாளர் மட்ட ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இலங்கைக்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்க ஒன்றியம் எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை…

யாழில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு விட்டு , ஊர்காவற்துறையில் பதுங்கிய இருவர் கைது!…

யாழ்ப்பாணத்தில் வெவ்வேறு மூன்று இடங்களில் துவிச்சக்கர வண்டி திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் , யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் குருநகர் சின்னக்கடை சந்தை பகுதி ஆகிய மூன்று இடங்களிலும்…

சர்ச்சைக்குரிய சாமியார் ஜனாதிபதி ரணிலுக்கு கடிதம்?

சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் எழுதியதாக கூறப்படும் செய்தியில் உண்மையில்லை என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நித்தியானந்தா தமக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும், அதற்காக…

மோசடி அதிகாரிகள்: அரசாங்கம் அதிரடி!!

கோடீஸ்வர வர்த்தகர்கள் மற்றும் நலன்விரும்பிகளை வரி வலையில் இருந்து தப்பிப்பதற்கு சுங்க மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் 600க்கும் மேற்பட்டோர் உதவியுள்ளனர் என்று, புலனாய்வுப் பிரிவினால் அரசாங்கத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.…

உதிர்ந்த மொட்டுக்குள் உட்பூசல் உக்கிரம்!!

டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுயாதீன எம்.பிக்கள் குழுவில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேலும் சில எம்.பிக்கள் விரைவில் இணையவுள்ளனர் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து சுயேட்சையாக செயற்பட…

இலங்கை பிரஜைகள் மீது பாரிய கடன் !!

நாட்டில் நிலவும் பணவீக்கம் காரணமாக, இந்த ஆண்டு மே மாதமளவில் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் 58 இலட்சம் ரூபாய் கடனாளியாக மாறியுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிவரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல…

156ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் விசேட நிகழ்வு!!…

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கடந்த கால யுத்தம் உள்ளிட்ட இதர காரணங்களினால் மரணமடைந்த பொலிஸாரின் குடும்பங்களுக்கு உலருணவு வழங்கும் செயற்பாடுகள் இன்று(3) கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில்…

வவுனியாவில் 156 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஸ்டிப்பு!! (படங்கள்)

வவுனியாவில் 156 ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியாவில் அமைந்துள்ள வன்னி பிராந்திய பொலிஸ்மா அதிபர் காரியாலய வளாகத்தில் உள்ள பொலிஸ் வீரர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி முன்பாக குறித்த நிகழ்வு இன்று…

அரசு ஊழியர்களை குறைக்க வேண்டும் எனக்கூறிய ஜனாதிபதி, தனது ஊடகப் பிரிவுக்கு மாத்திரம் பலரை…

அரசு ஊழியர்களும் வேலை செய்ய வேண்டும் இல்லாவிடில் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என ஜனாதிபதி கூறுகின்றார். அரசு ஊழியர்களை குறைக்க வேண்டும். அரச ஊழியர் நாட்டுக்கு சுமை என கூறுகின்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு…

நாடாளுமன்றின் முன்னாள் உறுப்பினர் வி. தர்மலிங்கத்தின் 37ஆம் ஆண்டு நினைவு நாள்! (வீடியோ,…

நாடாளுமன்றின் முன்னாள் உறுப்பினர் வி. தர்மலிங்கத்தின் 37ஆம் ஆண்டு நினைவு நாள்! (வீடியோ, படங்கள்) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கம் அவர்களின் 37ம் ஆண்டு நினைவஞ்சலி இன்றையதினம் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம்…

மக்களுக்கு மற்றுமொரு அதிர்ச்சி செய்தி!!

தொலைபேசி கட்டணம், தொலைக்காட்சி சேவைகளுக்கான கட்டணங்கள் மற்றும் இணைய சேவைகளுக்கான கட்டணங்களை அதிகரிப்பதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த கட்டண திருத்தம் செப்டம்பர் 5 முதல் அமலுக்கு வரும் என…

பாணின் விலை சடுதியாக அதிகரிப்பு!!

ஒரு இறாத்தல் (450G) பாணின் விலையை 300 ரூபாயாக விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. இறக்குமதி செய்யப்படும் 50 கிலோகிராம் கோதுமை மா மூடையின் விலை 20,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டமையே,…

மஹிந்தவின் கட்சியில் தனித்து இயங்கும் எம்பிக்கள் – உடைகிறதா ‘ராஜபக்ஷ…

இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கம் வகிக்கும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், சுயாதீனமாக செயல்பட தீர்மானித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் விசேட உரையொன்றை ஆற்றிய, நாடாளுமன்ற…

கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை திரும்பினார்: போராட்டக்காரர்கள் என்ன சொல்கிறார்கள்? (படங்கள்)

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக நடந்த மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் ஜுலை 13ம் தேதி இலங்கையை விட்டு வெளியேறி வெளியில் இருந்தே அதிபர் பதவியில் இருந்து விலகிய கோட்டாபய ராஜபக்ஷ வெள்ளிக்கிழமைக்கும் சனிக்கிழமைக்கும்…

100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி !!

இலங்கையைச் சூழவுள்ள பிரதேசங்களில் ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை உருவாகக்கூடிய கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. எனவே, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்…

நாடு திரும்பினார் கோட்டாபய !!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக,ன நேற்று இரவுநேர. 11.45 மணியளவில் நாடு திரும்பினார் மக்களின் எதிர்ப்புக் காரணமாக கோட்டாபய ராஜபக்ச கடந்த ஜூலை 13 ஆம் திகதியன்று இலங்கையில்…

156 ஆவது பொலிஸ் தினம் இன்று !!

இலங்கை பொலிஸ் தனது 156 ஆவது ஆண்டு விழாவை இன்று கொண்டாடுகின்றது. அத்துடன் ஆண்டு நிறைவை முன்னிட்டு மக்கள் தொடர்புகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது. 2022 செப்டெம்பர் 03 முதல் 10 ஆம்…

ஆசிரியர் இடமாற்றம்: கல்வி அமைச்சின் அறிவிப்பு!!

2023 புதிய கல்வி ஆண்டு வரையில் ஆசிரியர் இடமாற்றம் மற்றும் இணைப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், சுகாதார காரணங்களுக்காக வழங்கப்பட்ட பாடசாலைகளின் சேவைத் தேவைகளின் அடிப்படையில் ஆசிரியர்…

தளபதி மாணிக்கதாசன் அவர்களின் 23வது நினைவு நாளில், வாழ்வாதார உதவிகள் வழங்கல்.. (வீடியோ…

தளபதி மாணிக்கதாசன் அவர்களின் 23வது நினைவு நாளில், வாழ்வாதார உதவிகள் வழங்கல்.. (வீடியோ படங்கள்) ################################ தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) இராணுவத் தளபதியும், உப தலைவருமான “கண்ணாடி அன்றில் தாசன் அண்ணா” என…

சுழிபுரம் பகுதியில் தங்க நகையைத் திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது!!!

சுழிபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றை பட்டப்பகலில் உடைத்து தங்க நகையைத் திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் . சுழிபுரம் பகுதியில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் நேற்றுமுன்தினம் கடமைக்கு சென்று திரும்பிய போது…

மத்திய வங்கி ஆளுநரை இலக்கு வைத்து பல கடுமையான குற்றச்சாட்டு!!

நாட்டை வங்குரோத்தடையச் செய்யும் சதித்திட்டத்திற்கு கடந்த அரசாங்கத்தின் அனைத்து பிரதானிகளும் பொறுப்புக்கூற வேண்டிய சூழ்நிலையில், அதனை மறந்து மத்திய வங்கி ஆளுநரை இலக்கு வைத்து பல கடுமையான அவதூறுகளும் குற்றச்சாட்டுகளும் அரசாங்க தரப்பால்…

தகவல் அறியும் உரிமைக்கு புதிய அணுகுமுறை!!

அரச நிறுவனங்களிடமிருந்து தகவல்களைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்ப்பதற்காக புதிய அணுகுமுறையொன்றை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தகவல் பெறுவதற்காக விண்ணப்பப் படிவத்தை அனுப்பும் போது முகவரியுடன், தொலைபேசி இலக்கம்,…

மின்வெட்டு நேரம் குறைப்பு!!

நாளை (03) மற்றும் நாளை மறுதினம் (04) 1 மணித்தியாலங்கள் மாத்திரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய பகுதிகளுக்கு இரவில் 1 மணி நேரம்…

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேறியது.!!

2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட நிலையில், பாதீட்டுக்கு ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 5 வாக்குகளும் பதியப்பட்டன. அதற்கமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்…

உறுதிமொழிகள் பெறப்படும்வரை நிதி உதவி அங்கீகரிக்கப்படாது!!

அரசியல் ஸ்திரமின்மை சீர்திருத்தங்களைச் செயல்படுத்தவும், ஐ.எம்.எப் நிதியை பெற்றுக்கொள்ளவும் பாதகமாக அமையும் என ஃபிட்ச் ரேட்டிங் சர்வதேச தரப்படுத்தல் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடன் மறுசீரமைப்பு குறித்து உத்தியோகபூர்வ மற்றும் தனியார் கடன்…

111 கோடி பெறுமதியான போதைப்பொருள்; கொள்வனவு செய்த கார் மீட்பு!!

மாத்தறை வெலிகம பிரதேசத்தில் 111 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளை கடத்தியதற்காக பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட காருக்கு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள்…

டொலரை செலுத்தி சிலிண்டரை பெறலாம்!!

எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்யும் போது டொலரை செலுத்தி எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்ளும் முறைமை அடுத்த வாரம் முதல் அறிமுகப்படுத்தப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். எரிவாயு சிலிண்டருக்கான கட்டணம்…

விவசாயத்துறை திட்டங்கள் குறித்த களப்பார்வை மற்றும் முன்னேற்ற ஆய்வுக்கூட்டம்!! (PHOTOS)

விவசாயத் திட்டங்கள் குறித்த களப்பார்வை மற்றும் முன்னேற்ற ஆய்வுக்கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட செயலர் க. மகேசன் தலைமையில் நேற்றையதினம் வியாழக்கிழமை மாவட்டச்செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடல் அரசின் விவசாய கொள்கைகளை…

வாகனங்களை பயன்படுத்தும் செவிப்புலன்வலுவற்றோருக்கு அடையாளச் சின்னம் வழங்கும் நிகழ்வு!!…

வாகனங்களை பயன்படுத்தும் செவிப்புலன்வலுவற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாளச் சின்னம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் விது நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையில் வாகனங்களை பயன்படுத்தும்…

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணம் எப்போது வரும்?

இலங்கையுடன் அதிகாரிகள் மட்டத்திலான இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவிக்கின்றது. கொழும்பில் இன்று (செப்டம்பர் 1) விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள், இந்த விடயத்தை…