;
Athirady Tamil News

இலங்கைக்கு மியன்மார் அரிசி நன்கொடை !!

170 மில்லியன் ரூபாய் (அண்ணளவாக 463,215 அமெரிக்க டொலர்) பெறுமதியான 1000 மெட்ரிக் தொன் மியன்மார் வெள்ளை அரிசியை இலங்கைக்கு மியன்மார் அரசாங்கம் நன்கொடையாக வழங்கியுள்ளதாக யாங்கூனில் உள்ள இலங்கைத் தூதரகம், இன்று (06) தெரிவித்துள்ளது.…

மாளிகைக்காடு மண்ணின் முத்துக்கள் கெளரவிப்பு விழா!! (படங்கள்)

அம்பாறை மாவட்டம் மாளிகைக்காடு பிரதேசத்திலிருந்து இவ்வருடம் பல்கலைக்கழகம் தெரிவான மற்றும் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு கிழக்கு இளைஞர்கள் அமைப்பு மற்றும் ஜே.ஜே பவுண்டேசன் அனுசரணையில் அம்பாறை மாவட்ட…

காரைதீவு பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் !

பொலிஸ் திணைக்களத்தின் 156 வது பொலிஸ் தின நிகழ்வை சிறப்பிக்குமுகமாக காரைதீவு பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் இன்று (06) காலை காரைதீவு பொலிஸ் நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது. காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி…

அனுமதிப்பத்திரத்தில் மோசடி – 8 சாரதிகள் கைது!! (PHOTOS)

அனுமதிப் பத்திரங்களில் மோசடி செய்து மணலேற்றிச் சென்ற எட்டு டிப்பர் வாகனங்களை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், அதன் சாரதிகள் எண்வரையும் பொலிஸார் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் கண்டி வீதியூடாக…

திருமண வீட்டில் சாப்பிட்ட 5 மாணவர்களுக்கு முழந்தாள் தண்டனை!!

திருமண வீட்டுக்குச் சென்று அங்கு விருந்துபசாரத்தில் பங்கேற்ற பாடசாலை மாணவர்கள் ஐவருக்கு முழந்தாள் தண்டனை வழங்கப்பட்டு, அந்த ஐவரையும் பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வெலிகம நகர சபையின் மண்டபத்தில் நடைபெற்ற திருமண…

புதிய பயணத்தை அச்சமின்றி ஆரம்பிப்போம்!!

தொடர்ந்தும் எம்மால் பிச்சை எடுத்து உண்ண முடியாது, கடன்களில் வாழ முடியாது. கடினமான நிலையிலும் கடனை செலுத்தி முடிப்போம். கடன் இல்லாத நாட்டை உருவாக்குவோம், புதிய பொருளாதார கொள்கையை வகுப்போம். மாற்று வழிமுறைகளை தேடுவோம். அதன் மூலமாக…

சிபெட்கோ விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!!

கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக கிட்டத்தட்ட 300 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படும் செய்தி பொய்யானது என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் இன்றையதினம் (06)…

பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு எதிரான தென்இலங்கையின் விழிப்பு !! (கட்டுரை)

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் அபாயம் என்பது, வெறுமனே ஒரு நபரை நீண்டகாலத்துக்கு, நீதிமன்றில் ஆஜர்படுத்த வேண்டிய அவசியமின்றி, தடுத்து வைக்கக்கூடிய அதிகாரத்தை, நிர்வாகத்துறையிடம் வழங்குவது என்பதோடு சுருங்கிவிடவில்லை. மாறாக, சான்றுக்…

கனடா செல்ல திட்டமிட்ட இலங்கையர்கள் கேரளாவில் கைது!!

கேரளா - கொல்லம் பகுதியில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த இலங்கையர்கள் 11 பேரை கேரள பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் படகு மூலம் கனடா செல்லும் திட்டத்துடன் அங்கு தங்கியிருந்ததாக கூறப்படுகின்றது. கடந்த வாரம்…

IMF உடன்படிக்கையை பகிரங்கப்படுத்த கோரிக்கை!!

சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள பணியாளர் மட்ட உடன்படிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சியினர் இன்று (6) கோரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள நிபந்தனைகளை பாராளுமன்றத்தில்…

50 சதவீதத்தால் விலை குறையலாம்!!

எதிர்வரும் 4 நாட்களுக்குள் மீனின் விலை 50 சதவீதத்தால் குறையலாம் என மெனிங் சந்தை மீன் மொத்த வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக மீன்களின் விலை அதிகமாக இருந்தாலும் விலை குறையும் என சங்கத்தின் செயலாளர் ஜயந்த…

எரிபொருள் விலையை ரூ.50 ஆல் குறைக்கலாம்!!

எரிபொருள் விலை சூத்திரம் அமுல்படுத்தப்பட்டால், உலக சந்தையில் உள்ள விலைகளுக்கு ஏற்ப ஒரு லீற்றர் எரிபொருளின் விலையை 50 ரூபாயால் குறைக்க முடியும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.…

பொலிஸ் தின கிரிக்கட் சுற்றுப் போட்டி : சம்பியன் பட்டத்தை பெற்றது சாய்ந்தமருது விளாஸ்டர்…

156 வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற சினேகபூர்வ கிரிக்கட் சுற்றுப் போட்டியில் நற்பிட்டிமுனை RTR அணியை வீழ்த்தி சாய்ந்தமருது விளாஸ்டர் அணி வெற்றியடைந்தது சாம்பியன் கிண்ணத்தை சுவிகரித்தது. 156 வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு…

களனி கங்கை தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை!!

களனி கங்கையில் தொடர்ந்தும் வௌ்ள அபாய நிலை காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே அவதானமாக இருக்குமாறு களனி ஆற்றை அண்மித்த தாழ்நில பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை , இன்று(06) காலை 5.30…

ஐ.தே.கவின் 76 ஆவது ஆண்டு விழா இன்று!!

ஐக்கிய தேசியக் கட்சியின் 76 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று (6) சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று(06) மாலை 3.00 மணிக்கு இடம்பெறவுள்ளது 'ஒன்றாய் எழுவோம்' எனும்…

3 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டன!!

மேல் கொத்மலை ,லக்ஸபான மற்றும் கெனியன் ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் இன்று காலை தொடக்கம் திறக்கப்பட்டுள்ளன. நேற்று (5) பிற்பகல் தொடக்கம் பெய்து வரும் கடும் மழை காரணமாக, குறித்த மூன்று நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் இன்று காலை…

போஷாக்கு குறைபாடு தொடர்பான விவாதம் இன்று!!

சிறுவர்கள் மற்றும் தாய்மாரின் போஷாக்கு குறைபாடு தொடர்பிலான பாராளுமன்ற விவாதம் இன்று(06) ஆரம்பமாகின்றது. இன்றும் (6) நாளையும் (7) ஒத்திவைப்பு வேளை விவாதமாக இடம்பெறவுள்ள இந்த விவாதத்திற்கான யோசனை, எதிர்க்கட்சியால் கொண்டுவரப்படவுள்ளது.…

வானிலை தொடர்பான அறிவிப்பு!!

நாட்டில் நிலவிய கடும் மழையுடனான வானிலை இன்று (06) சற்று குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்…

குமார வெல்கமவுக்கு சந்திரிக்காவின் நிபந்தனை !!

திருடர்கள், கொலைக்காரர்களை புதிய சுதந்திரக் கட்சியில் இணைத்துக்கொள்ள வேண்டாம் என அக்கட்சியின் தலைவர் குமார வெல்கம எம்.பிக்கு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நிபந்தனை ஒன்றை விதித்துள்ளார். புதிய சுதந்திரக்…

ராஜபக்ஷக்களுக்குக் காலக்கெடு !!

ஜனவரி 25ஆம் திகதிக்குப் பின்னர், ராஜபக்ஷக்களை விரட்டியடிப்பதற்கான வாய்ப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிடைக்கும் என புதிய சுதந்திரக் கட்சியின் தலைவர் குமார வெல்கம தெரிவித்தார். அதுவரையில் அவசரப்படாமல் மெதுவாகச் செயற்பட வேண்டும்…

அமைச்சர் அலி சப்ரி விடுத்துள்ள செய்தி !!

ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் இரண்டு வாரங்களில் சட்டமாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அதன்மூலம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரங்கள் பகிரப்படும்…

தோல் வியாதிகளுக்கு எளிய மருத்துவம் !! (மருத்துவம்)

சோப்பு பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. இல்லையெனில் தேங்காய் எண்ணெய் கலந்த சோப்புகளை பயன்படுத்தலாம். தினமும் குளிக்கும்போது ஒரு கைப்பிடி வேப்பிலை, சிறிது மஞ்சள்தூள் கலந்த நீரில் குளிக்கலாம். இந்தப் பொருள்கள் ஆன்டி-பாக்டீரியல் தன்மை கொண்டவை.…

இடைக்கால வரவு செலவுத் திட்டம்: சர்வதேச நாணய நிதியமே வருக! (கட்டுரை)

அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டமானது, இந்த அரசாங்கம் நாட்டை எத்திசையில் நகர்த்த முனைகிறது, யாருக்கானதாக அரசாங்கம் இருக்கிறது போன்ற வினாக்களுக்கான பதில்களைத் தந்துள்ளது. அந்தவகையில், இந்த வரவு செலவுத்…

இலங்கை சீனாவில் இருந்து விடுபட வேண்டும் – ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ்!!! (வீடியோ)

இலங்கை சீனாவில் இருந்து விடுபட வேண்டும், இல்லையேல் நிலைமைகள் மாற்ற மடைய வாய்ப்பு உள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு…

விளையாட்டு கழகத்திற்கு பாதணிகள் வழங்கி வைப்பு!! (வீடியோ, படங்கள்)

அம்பாறை மாவட்டம் அட்டப்பளம் பகுதியை சேர்ந்த ஜொலி ஸ்டார் விளையாட்டு கழகத்தினருக்கு ஒரு தொகுதி பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இணைந்த கரங்களின் அணுசரனையின் ஊடாக ஜொலி ஸ்டார் விளையாட்டு பெறுமதி வாய்ந்த பாதணிகள் முத்துக்கறி உணவக…

வீதி விபத்துக்களை தடுக்கும் முகமாக மாணவர்களுக்கு விசேட விழிப்பூட்டல் நடவடிக்கை!! (வீடியோ,…

வீதி விபத்துக்களை தடுக்கும் முகமாக மாணவர்களுக்கு விசேட விழிப்பூட்டல் நடவடிக்கை வீதி விதிமுறைகள் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு தெளிவூட்டும் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்றினை கல்முனை தலைமையக பொலிஸார் முன்னெடுத்தனர். இலங்கை பொலிஸ்…

காற்றில் பறந்த கல்வி அமைச்சரின் வாக்குறுதி! பல்கலைமாணவர்கள் விசனம்!!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் வணிக முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்கின்ற மாணவர்கள்விரிவுரைகளுக்கு வரும் போது அவர்களுக்கென தனியான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளனஎன்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிறேம்ஜெயந்த அளித்த வாக்குறுதி…

மகசீனை ஒப்படைக்க வந்தவர் கைது!!

கொழும்பு, காலி முகத்திடல் போராட்டத்தளத்தில் கண்டெடுத்ததாகக் கூறி, ரி 56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தும் 30 தோட்டாக்கள் அடங்கிய மகசீனை, பாணந்துறை வடக்கு பொலிஸாரிடம் ஒப்படைக்க வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.…

குறைக்கப்பட்டது மின்வெட்டு நேரம்!!

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளை (06) முதல் வெள்ளிக்கிழமை (09) வரை 1 மணிநேர மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய A முதல் W வரையான 20 வலயங்களில் நாளை (06) தொடக்கம் 9ஆம்…

கொழும்புக்கு வருகிறது அமெரிக்க அன்பளிப்பு!!

அமெரிக்காவின் கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்ட P 627 ஆழ்கடல் ஊடுருவல் கப்பல், அமெரிக்காவின் சியாட்டெல் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளது. 2021ஆம் ஆண்டு…

நலன்புரி மானியம் பெறுவோருக்கு QR!!

நலன்புரி மானியங்களுக்கு தகுதியான நபர்களுக்கு கியூஆர் (QR) குறியீட்டு முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் பி.விஜயரத்ன தெரிவித்தார். இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு…

மாணவனுக்கு எமனான மழை வெள்ளம்!!

குருநாகல், வஹெர பிரதேசத்தில் உள்ள நீர் நிரம்பிய கால்வாய்க்குள் விழுந்து சுமார் ஒரு மணித்தியாலம் சிக்கிக் கொண்ட 14 வயது பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார் என்று குருநாகல் பொலிஸார் தெரிவிக்கின்றனர். குருநாகல் மலியதேவ ஆதர்ஷ் மகா…

ஒரு ஜனாதிபதிக்கு இவ்வளவு தேவையா?

ஜனாதிபதி ரணிலின் வாகனத்தின் பெறுமதி எவ்வளவு என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு 205 மில்லியன் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் 14…

கோட்டாவுக்கு வரப்பிரசாதங்கள் வேண்டாம்!!

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் எந்தவொரு வரப்பிரசாதங்களையும், நாட்டைப் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அதுபோல, நாட்டைப் பொருளாதார…