;
Athirady Tamil News

இடைக்கால வரவு செலவு திட்டம் திருப்தியில்லை!!

இடைக்கால வரவு செலவு திட்டம் தொடர்பில் திருப்தியடைய முடியாதென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் தொடர்பில் யுனிசெப் நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளுக்கும், இடைக்கால…

ஆர்ப்பாட்டக்காரர்கள் 25 பேர் கைதாகினர்!!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கொழும்பில் இன்று (30) நடத்திய ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்ட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார். அடக்குமுறைகள் நிறுத்தப்பட வேண்டுமெனவும்…

இரண்டு இலக்குகளை அறிவித்தார் ஜனாதிபதி!!

2026 ஆம் ஆண்டிற்குள் ஒரு நிலையான பொருளாதார அடித்தளத்தை அமைப்பதே முயற்சியாகும் என அறிவித்துள்ள ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க, 2025 ஆம் ஆண்டிற்குள், முதன்மை பட்ஜெட்டை அடைவதே மற்று​மோர் இலக்காகும் என, இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தை…

வடக்கில் எதிர்வரும் 5ஆம் திகதி வரையில் மழை பெய்யும் வாய்ப்பு!!

வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் எதிர்வரும் 5ஆம் திகதி வரையில் அவ்வப்போது பரவலாக, மிதமானது முதல் கனமானது வரை மழை நீடிக்க வாய்ப்புள்ளது என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.…

இலங்கை தொடர்பில் ஜப்பான் விடுத்துள்ள கோரிக்கை!!

இலங்கைக்கு கடன் வழங்கிய அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து இலங்கை எதிர்நோக்கும் கடன் நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடுவது முக்கியமானது என ஜப்பான் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஜப்பான் மற்ற நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக ஜப்பான்…

மீண்டும் அமைச்சுப் பதவியேற்க தயார்!!

பொருளாதார அபிவிருத்தி தொடர்பான அமைச்சுப் பதவியை பொறுப்பேற்க தான் தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தான் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனியார்…

மல்லாக்க புரண்டது பஸ்: 18 பேர் காயம்: அறுவர் கவலைக்கிடம்!!

உடபுஸ்ஸலாவையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று, வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானாதில் 18 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் வலப்பனை பிரதேச வைத்தியசாலை மற்றும் ரிக்கிலகஸ்கட வைத்தியசாலைகளில்…

வடக்கு மீனவர்களின் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜேசுதாசன்!!

வடக்கு மீனவர்களின் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன் நாட்டை பொருளாதார ரீதியாக முன்னேற்ற தற்போதைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை விடுத்து, ஆட்சி மாற்றத்திற்காக போராடியவர்களை கைது செய்வதனை கைவிட வேண்டும் என தேசிய…

கல்முனை மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான 53 ஆவது சபை அமர்வு!! (படங்கள்)

கல்முனை மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான 53 ஆவது சபை அமர்வு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது. திங்கட்கிழமை (29) மாலை இடம்பெற்ற இச்சபை அமர்வின் போது முதலில் சமய ஆராதனை நடைபெற்றது.…

யாழில். அரிசி மா கலந்து பாண் உற்பத்தி ; 15 நாட்களில் கோதுமை மா தட்டுப்பாட்டை நீக்காவிடின்…

கோதுமை மா தட்டுப்பாடு காரணமாக கோதுமை மாவுடன் அரிசி மாவை கலந்து பாண் உற்பத்தியில் யாழில் சில வெதுப்பகங்கள் ஈடுபட்டுள்ளதாக யாழ்.மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர் சங்க தலைவர் க.குணரட்ணம் தெரிவித்துள்ளார். யாழில் நேற்றைய தினம் திங்கட்கிழமை…

கிளிநொச்சியில் நகை அறுத்தவர்கள் யாழில் கைது!!

கிளிநொச்சி மாவட்டத்தில் தங்க சங்கிலியை அறுத்த இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீதியால் சென்ற பெண்ணின் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர்…

யாழில். போதைப்பொருளை நுகர்ந்துகொண்டிருந்த குற்றத்தில் இரு பெண்கள் கைது!!

யாழ்ப்பாணத்தில் பாழடைந்த வீடொன்றில் மறைந்திருந்து போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த இரு பெண்களை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து 2 கிராம் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பொம்மை வெளி…

யாழ்.மாவட்ட பண்பாட்டு பேரவையினால் ஆக்கங்கள் கோரப்படுகின்றன!!

யாழ்ப்பாண மாவட்டப் பண்பாட்டுப் பேரவையினால் 2022 ஒக்டோபர் மாதம் முதலாம் வாரம் யாழ்ப்பாண மாவட்டப் பண்பாட்டு விழாவினை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ் விழாவில் வெளியீடு செய்யப்படும் மலருக்கு, யாழ்ப்பாணத்து வாழ்வியலும் பண்பாடும்…

யாழ்.மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்ற மாற்றுத்திறனாளியான மாணவி – இறுதி யுத்தத்தில்…

2021 கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், கலைப் பிரிவில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி உஷா கேசவன் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இவர் அகில இலங்கை ரீதியில் 22 ஆம் நிலையைப்…

வடக்கு, கிழக்கில் இன்று ஆர்ப்பாட்டம்!!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், இன்று (30) புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. காணாமல்…

இடைக்கால வரவு – செலவு திட்டம் இன்று!!

ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க இடைக்கால வரவு - செலவு திட்டத்தை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். 4672 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ள இந்த இடைக்கால வரவு - செலவு திட்டத்தை ஜனாதிபதி பிற்பகல் ஒரு மணிக்கு…

மட்டக்குளி துப்பாக்கி சூடு: இளைஞன் உயிரிழப்பு!!

மட்டக்குளியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்குளிய, அலிவத்த பிரதேசத்தில் நேற்று (29) இரவு துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்த…

ரூ.300 மில். முடக்கம்: நெல் கொள்வனவில் சிக்கல் !!

அரச வங்கி ஒன்றில் வைப்பிலிடப்பட்ட 300 மில்லியன் ரூபாய் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு பணம் வழங்குவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு…

கஞ்சனவின் கோரிக்கையை ஏற்றார் சம்பிக்க !!

எரிபொருள் கொள்வனவுகளை கண்காணிக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவராக, செயல்படுவதற்கு பாட்டலி சம்பிக்க ரணவக்க விருப்பம் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (29) உரையாற்றிய மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர,…

யாழில் எதிர்வரும் நாட்களில் பேக்கரிகள் மூடப்படும்அபாய நிலை!! (வீடியோ)

யாழில் எதிர்வரும் நாட்களில் பேக்கரிகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்க தலைவர் க.குணரட்ணம் தெரிவித்தார் யாழ் மாவட்ட பேக்கரி உற்பத்தியாளர்களின் நிலைமை தொடர்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர்…

யோகா தரும் யோகம்; பத்மாசனம் !! (மருத்துவம்)

பொருள்: பத்மம் என்றால் தாமரை, தாமரை இலையில் நீர் ஒட்டாது. அதுபோல் புறப்பொருட்களின் மேல் மனம் ஒட்டாமல், அகத்தில் ஒன்றித் தியானம் செய்வதற்கு உகந்ததாக இருப்பதால், இந்த பெயர் பெற்றது. செய்முறை: 1. விரிப்பில் அமர்ந்து இரண்டு…

தமிழ்த் தேசிய அரசியல் எதை நோக்கிப் பயணிக்க வேண்டும்? (கட்டுரை)

தமிழ்த் தேசிய அரசியல், சம்பவங்களுக்கும் நிகழ்வுகளுக்கும் பிரதிபலிக்கும் கட்டத்துக்குள் சிக்கிக் கொண்டிருக்கின்றது. அரசியல் உரிமையையும் விடுதலையையும் முன்னிறுத்தி செயற்பட வேண்டிய தரப்பாக, தமிழ்த் தேசிய கட்சிகளும் அமைப்புகளும் அதுசார்…

ஒருவருடம் ஒன்றுமையுடன் பணிபுரியவும்!!

நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையை சுமூக நிலைக்கு கொண்டு வருவதற்கு பாராளுமன்ற மக்கள் பிரதிநிதிகள் ஒரு வருட காலத்திற்கு ஒற்றுமையுடன் பணிபுரிந்து நாட்டை கட்டி எழுப்புவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர்…

மீன் விற்பவர்களினால் பொது போக்குவரத்து பாதிப்பு!!

சட்டவிரோதமாக மீன் விற்பனையில் ஈடுபடுவதனால் வீதி போக்குவரத்து பாதிக்கப்படுகின்றது. அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனை பகுதியின் வீதியின் இரு மருங்குகள் முக்கிய சந்திகளில் எவ்வித அனுமதியும் இன்றி மீன் விற்பனை…

வவுனியா பொலிசாரால் 21 வயது இளைஞர் ஒருவர் கைது!! (PHOTOS)

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, பண்டாரிக்குளம், திருவள்ளுவர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த 22 ஆம் திகதி பிறந்த தின…

யாழில் இருந்து கடல் வழியாக வெளிநாடு செல்ல முற்பட்ட 17 பேர் கைது!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இருந்து வெளிநாடு செல்ல முற்பட்ட 17 பேர் இன்றைய தினம் திங்கட்கிழமை பருத்தித்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்டவர்களில் 15 பேர் சிலாபம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் இருவர்…

1.5 மில். டொலர் உதவி வழங்கியது ஜப்பான்!!

இலங்கைக்கு இந்த வருடத்தின் ஆரம்பத்தில் ஜப்பான் அரசாங்கத்தினால் உறுதியளிக்கப்பட்ட உணவு உதவியின், 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான முதலாவது தொகுதியானது, ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் ஊடாக, இன்று (29) வழங்கப்பட்டது.…

இரத்தத்தை விட எரிபொருளின் விலை அதிகம்!!

எரிபொருள், நிலக்கரிக்காகவே உலக நாடுகள் சண்டையிட்டுக் கொண்டன. இராஜ்ஜியங்கள் கைப்பற்றப்பட்டன. இதனால் தான் இரத்தத்தைவிட எரிபொருள் விலை அதிகமென சிலர் கூறுகிறார்கள் என சுயாதீனப் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்தார். சூரிய…

காஞ்சன விஜேசேகரவுக்கு எதிர்க்கட்சி பாராட்டு!!

இளம் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் செயற்பாடுகள் தொடர்பில் தான் மகிழ்ச்சியடைவதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். பாராளுமன்றத்தின் இன்றைய (29) விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், இளைஞர்களுக்கு…

விமல் எம்.பிக்கு எதிரான வழக்கு தொடர்பில் தீர்மானம்!!

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ உள்ளிட்ட சிலர், கொழும்பிலுள்ள ஐ.நா தலைமையகத்துக்கு அருகில் வீதியை மறித்து அடக்குமுறை ரீதியிலான போராட்டத்தை முன்னெடுத்தமைக்காக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று…

’சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க சுதந்திர கட்சி தயார் ’!!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து முறையான சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மஹரகமையில் நேற்று (28) இடம்பெற்ற…

கொழும்பில் பூனை மலத்துடன் வழங்கப்படும் உணவு!!

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரியின் பிரிவிற்குட்பட்ட உணவகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற வகையில் உணவகங்களை நடத்திய 8 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. கடந்த 28ஆம்…

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடம்!!…

2021 கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று(28) வெளியான நிலையில், பௌதீக விஞ்ஞானப் பிரிவிலும் உயிர்முறை தொழில்நுட்ப பிரிவிலும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடத்தைப்…