;
Athirady Tamil News

பெற்றோரின் தகராறில் மனமுடைந்த மாணவி மண்ணெண்ணெய் அருந்தி உயிரிழப்பு!!

தந்தைக்கும் தாய்க்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் மண்ணெண்ணெய் அருந்தி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மூன்று வாரங்களுக்குப் பின்னர் இன்று (22) உயிரிழந்துள்ளார். கந்தளாய்,…

மத்திய கலாசார நிதியத்தின் ஏற்பாட்டில் மரபுரிமைச் சின்னங்களை ஆவணப்படுத்தும் கண்காட்சி !!…

தொல்லியல் திணைக்களம் மற்றும் மத்திய கலாசார நிதியத்தின் ஏற்பாட்டில் மரபுரிமைச் சின்னங்களை காட்சிப்படுத்தி ஆவணப்படுத்தும் கண்காட்சி யாழ்ப்பாண கோட்டையில் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த கண்காட்சியினை இலங்கை மற்றும்…

யாழ்ப்பாண மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகள் இன்றையதினம் இந்திய துணைத் தூதுவரை சந்தித்து…

யாழ்ப்பாணம் தீவகப் பகுதிகளில் எல்லை தாண்டிய இந்திய இழுவைப் படகுகளின் வருகை நேற்று மற்றும் நேற்று முன்தினம் அதிகரித்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்துமாறு கோரி யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர்…

காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி போராடிய தவிசாளர் உள்ளிட்டோர் விசாரணைக்கு அழைப்பு!!

பிரதமர் மகிந்த ராஜபக்ச மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்தினை திறந்து வைத்த நிலையில், அங்கு காணாமலாக்கப்பட்டோரின் தாய்மார்களுடன் இணைந்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்…

கழிவு நீர் சுத்திகரிப்பு சுகாதார திட்ட விழிப்புணர்வு!! (படங்கள்)

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் ஏற்பாட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு சுகாதார திட்ட விழிப்புணர்வு கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் நேற்று (21.03.2022) பி.ப 2.30 மணிக்கு மாவட்டச்…

மின்சாரம் – தண்ணீர் கட்டணங்கள் குறித்து விவாதிக்கப்படவில்லை!!

மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பின் போது இணை அமைச்சரவைப் பேச்சாளர்…

ரமேஸ்வரன் எம்.பிக்கு புதிய பதவி !!

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின. பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக, ரமேஸ்வரன் எம்.பி தனது விசேட…

இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி !!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணய மாற்று வீதங்களின்படி, அமெரிக்க டொலரின் வாங்கும் விலை 272 ரூபாய் 06 சதமாகும். அதன் விற்பனை விலை 282…

இறுதி விருப்பு ஆவணம் மற்றும் திருமணப் பதிவு கட்டளைச் சட்டத்தில் திருத்தம்!!

இறுதி விருப்பு ஆவணக் கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்வதற்காக இதற்கு முன்னர் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளதுடன், அதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல்…

பிரான்சிஸ் ஜோசப் வெற்றிக்கிண்ண ரி-20 போட்டியில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி வெற்றி!!

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும், புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் இடையில் நடந்த வணக்கத்திற்குரிய பிரான்சிஸ் ஜோசப் வெற்றிக்கிண்ண ரி-20 கிரிக்கெட் போட்டியில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி வெற்றி பெற்றுள்ளது.…

கல்லடி பாலத்திற்கு கீழ் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு கீழ் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சுமார் 35 வயது…

புத்தரிசி விழா யாழ்ப்பாணத்தில்…!! (படங்கள்)

55வது தேசிய புத்தரிசி விழாவிற்கான அரிசியினை வழங்குவதற்காக கமநல சேவை நிலையங்களில் இடம்பெறும் புத்தரிசி விழா நேற்று(21) யாழ்ப்பாணம் கரவெட்டி கமநல சேவை நிலையத்தில் இடம்பெற்றது. அறுவடை செய்யப்பட்ட நெல்லின் முதற் பகுதியை புத்த…

வாடகைக் குடியிருப்பாளர்களுக்கு வீட்டுத்திட்ட முறை!!

காணி மற்றும் வீடுகள் இன்மையால் குறைந்த வசதிகளுடன் வாழ்கின்ற வாடகைக் குடியிருப்பாளர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் நோக்கில் ´உறுதிப்பத்திர வாடகை வீடு´ எனும் பெயரில் முன்மொழிவுத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக கிராமிய வீடமைப்பு,…

மிகை வரி சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு!!

மிகை வரி சட்டமூலம் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது என சபாநாயகரிடம் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இன்று (22) காலை பாராளுமன்ற அமர்வின் போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை சபைக்கு அறிவித்துள்ளார். அதனடிப்படையில் குறித்த…

இலங்கையில் அதிகூடிய பணவீக்கம் !!

இலங்கை பொருளாதாரத்தில் இன்று அதிகூடிய பணவீக்க வீதம் பதிவாகியுள்ளது. முன்பு 16.8 சதவீதமாக இருந்த பணவீக்கமானது இன்று 17.5 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. இந்த அதிகரிப்பு, நாட்டில் பதிவு செய்யப்பட்ட பணவீக்கத்தின் உயர்ந்தபட்ச சதவீதமாகும்.…

சர்வகட்சி மாநாட்டை டெலோவும் புறக்கணித்தது !!

சர்வகட்சி மாநாட்டை தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவும் புறக்கணிப்பதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு…

இன்று முதல் எரிபொருள் நிலையங்களில் இராணுவத்தினர்!

இன்று முதல் அனைத்து சிப்பெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் இராணுவத்தினர் எரிபொருள் விநியோகத்தை மேற்பார்வை செய்வதற்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள்…

இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா பதவி விலகினார்!!

இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடமாகாண கல்வி அமைச்சை முற்றுகையிட்டு போராட்டம்! (வீடியோ, படங்கள்)

தமக்கான நிரந்தர நியமனத்தைகோரி வடமாகாண கல்வி அமைச்சு அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை தொண்டர் ஆசிரியர்கள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். நல்லூர் - செம்மணி வீதியில் உள்ள வடமாகாண கல்வி அமைச்சின் அலுவலகம் முன்பாக…

இந்தியா கொடுத்த டீசல் இறக்கப்பட்டது !!

இந்தியக் கடன் உதவியின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட டீசல் தொகுதி நேற்று முன்தினம் (20) கொழும்பு துறைமுகத்தில் பெறப்பட்டு, அதை இறக்கும் பணி நேற்று (21) இடம்பெற்றதாக இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் தலைவர் எம்.ஆர்.டபிள்யூ.சொய்சா…

மற்றொரு கட்டணமும் அதிகரித்தது !!

நாட்டில் நிலவி வரும் கடதாசி தட்டுப்பாடு, தொடர்ந்து அமுலில் உள்ள மின்வெட்டுக்கு மத்தியில் மேலதிக வகுப்புகளுக்கான கட்டணங்களும் இரண்டு மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதால் தாம் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுப்பதாக இரத்தினபுர மாவட்ட…

சர்வகட்சி மாநாடு குறித்து மைத்தரியின் கருத்து !!

அரசாங்கத்துக்கு விசேட உதவிகளை வழங்குவதற்காக சர்வகட்சி மாநாட்டுக்கான அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன, அனைத்து தரப்பினரையும் இந்த மாநாட்டில்…

318 நாட்களுக்குப் பின் இரவு நேர ரயில் சேவை!!

318 நாட்களுக்குப் பின்னர் கொழும்பு - பதுளை இடையேயான இரவு நேர தபால் ரயில் சேவை நேற்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில், தூங்கும் வசதிகள் மற்றும் அஞ்சல் அறை வசதிகள் கொண்ட பெட்டிகளுடன் மீண்டும் சேவையில் ஈடுபடும் என்று ரயில்வே…

பிரதான நகரங்களுக்கான வானிலை…!!

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது…

காட்டு யானை தாக்கி 2 பிள்ளைகளின் தந்தை பலி!!

வயல் பகுதியில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் பலியான சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. திங்கட்கிழமை (21) குறித்த குடும்பஸதர் வயல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது யானையின் தாக்குதலுக்கு…

சர்வக் கட்சி மாநாடு; ஐ.தே.கவின் அறிவிப்பு வெளியானது !!

சர்வக் கட்சி மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்ள உள்ளதாக அக்கட்சியின் பிரதித் தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவத்துள்ளார். கட்சி பேதங்களைக் கடந்து நாடு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய…

‘நாட்டில் பொருளாதார நோய்’ !!

தற்போதைய காலகட்டத்தில் நாட்டிலே பொருளாதார நோய் ஏற்பட்டுள்ளதாகவும் அந்நோய்க்கான நிவாரணத்தை ஜனாதிபதியால் கொடுக்க முடியாமல் இருப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருனாகரம் (ஜனா) தெரிவித்தார்.…

யாழ் வந்த பிரதமர் மக்கள் பிரச்சினைகளை கேட்காமல் இரகசியமாக செல்கிறார் – ஜே.வி.பி…

யாழ்ப்பாணம் வந்த பிரதமர் மக்கள் பிரச்சினைகளை கேட்காமல், மக்கள் நடமாட்டமில்லாத ரகசியமான முறையில் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது. இவர்களால் மக்களுக்கு முகம் கொடுக்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்…

‘டொய்லெட் சீட்’ஐ எவ்வாறு பயன்படுத்துவது!! (மருத்துவம்)

பொதுவாக கழிப்பறைச் சுத்தம் என்பது, காலங்காலமாக நமக்கு அறிவுறுத்தப்பட்டு வருகின்ற ஒரு சுகாதாரப் பழக்கமாகும். ஆனாலும், கழிவறைச் சுத்தம் என்பது, நம்மை எரிச்சலடையச் செய்கின்ற விடயமாகத் தான் இன்றுவரை இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணமும்…

’சிலிண்டரில் அடிவாங்கவில்லை’ !!

தன்னை காஸ் சிலிண்டரால் சிலர் தாக்கியதாகக் கூறுப்படுவதில் எந்தவிதமான உண்மைகளும் இல்லை என இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பு - கண்டி பிரதான வீதியில் கேகாலை ரஞ்வல பிரதேசத்தில் இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் பயணித்த…

இரத்தினபுரயில் வீதிக்கு இறங்கிய மக்கள் !!

சமையல் எரிவாயு சிலிண்டருக்காக இரு நாட்களாக வரிசையில் நின்றும், காஸ் சிலிண்டர் கிடைக்கவில்லை என்பதால் கொழும்பு - பதுளை பிரதான வீதியை மறித்து இரத்தினபுர நகரத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக…

நாடுமுழுவதிலும் டீசலை விநியோகிக்க நடவடிக்கை !!

இந்தியாவின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு எரிபொருளை ஏற்றிவந்த கப்பலில் இருந்து கொலன்னாவை எரிபொருள் களஞ்சியசாலைக்கு எரிபொருளை எடுத்துச் செல்லும் பணிகள் நேற்று (21) ஆரம்பிக்கப்பட்டன. 40 ஆயிரம் மெட்ரிக் டொன் டீசலை ஏற்றிவந்த கப்பல்…

அமைச்சரின் சாரதி அடித்துக்கொலை !!

வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவின் வாகன சாரதி தாக்கப்பட்டு இன்று (21) கொலை செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கெஸ்பேவில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சிலர் அவரைத் தாக்கியுள்ளதாகவும், தாக்குதலில் காயமடைந்த நிலையில்…