கஞ்சா செடி வளர்த்த ஒருவர் இரு கஞ்சா செடியுடன் கைது!!
அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் உள்ள மலையடிக்கிராமத்தில் வீடு ஒன்றின் மூன்றாவது மாடியின் மேல் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த ஒருவரை இரண்டு கஞ்சா செடிகளுடன் இன்று (17) கைது செய்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.…