;
Athirady Tamil News

ரஷியாவுக்கு உதவி செய்யக்கூடாது- சீனாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை…!

உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்-சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் தொலைபேசியில் பேசினர். அப்போது இருவரும் ரஷியா-உக்ரைன் போர் தொடர்பாக விவாதித்தனர். இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்…

விபுலானந்த கிரிக்கெட் லீக்கின் இறுதிப்போட்டி நாளை!! (படங்கள்)

2022 ம் ஆண்டிற்கான விபுலானந்த கிரிக்கெட் லீக்கின் இறுதிப்போட்டி நாளை (20) கரணவாய் தெற்கு விபுலாந்த விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது. 1 வது பருவகால போட்டிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் இத் தொடருக்கான இறுதிப்போட்டி VCL…

ராஜபக்ஷவின் நல்லூர் ஆலய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நல்லூர் ஆலய முன்றலில்…

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் நல்லூர் ஆலய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நல்லூர் ஆலய முன்றலில் நாளைய தினம் காலை 10 மணிக்கு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம்…

ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவு எடுத்துக்கொண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.!!

ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவு எடுத்துக்கொண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்குள் இரண்டாது இளைஞர் போதைப்பொருளை அதிகளவு எடுத்துக்கொண்டதால் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைச்…

உக்ரைனில் ராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்- 40 பேர் பலி…!!

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் இன்று 24-வது நாளாக நீடிக்கிறது. உக்ரைனின் தலைநகர் கீவ்வை கைப்பற்ற ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. கீவ் நகரை 3 முனைகளிலும் சுற்றி வளைத்துள்ள ரஷிய ராணுவம் புறநகர் பகுதிகளில் நிலை…

நாமல் உயன தேசிய பூங்கா பாதுகாக்கப்பட்டுள்ளது!!

வணக்கத்திற்குரிய வனவாசி ராகுல தேரரின் அளப்பரிய அர்ப்பணிப்பு மற்றும் தைரியத்தினாலேயே நாமல் உயன தேசிய பூங்கா பாதுகாக்கப்பட்டுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தேசிய நாமல் உயன 31வது ஆண்டு நிறைவு விழா மற்றும் தேசிய நாமல் உயன…

நாட்டில் மேலும் 238 பேருக்கு கொவிட் !!

நாட்டில் மேலும் 238 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 657,961 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் நேற்றைய தினம் (18) கொவிட்…

எரிவாயு விலையை அதிகரிக்க லிட்ரோ எரிவாயு நிறுவனம் கூறும் காரணங்கள்!!

12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரினால் லிட்ரோ நிறுவனம் தற்போது 2,000 ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் விளம்பர முகாமையாளர் பியல் கொலம்பஹெட்டிகே இதனைத் தெரிவித்துள்ளார். "12.5…

சர்வகட்சி மாநாடு குறித்து த.தே.கூவின் தீர்மானம் !!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எதிர்வரும் மார்ச் மாதம் 23ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ள தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக…

சர்வகட்சி மாநாட்டை புறக்கணிக்க முஸ்தீபு!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் புதன்கிழமை (23) நடைபெறவுள்ள சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணிக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் தீர்மானித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.…

மத்திய வங்கியின் அதிரடி அறிவிப்பு !!

வெளிநாட்டில் வேலை செய்யும் தொழிலாளர்களின் பணம் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கான உத்தேச மேலதிக ஊக்குவிப்புத் திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. நாணய மாற்று விகிதத்தில் நெகிழ்வுத்தன்மையை அனுமதிக்கும்…

புத்தாண்டின் போது இலங்கை அரசின் நிலைமையும் சிரிப்பாய் சிரித்திருக்கும்!!

இந்தியாவிடம் நூறுகோடி அமெரிக்க டொலர் புதிய கடன் பெற்று அதன் மூலம் அங்கிருந்து உணவு, மருந்து, எண்ணெய் ஆகிய அத்தியாவசிய பொருட்களையும் இலங்கை பெறுகிறது. கடந்த காலங்களில் இந்தியாவை திட்டி தீர்த்து, கரித்து கொட்டிய, இவர்கள், இன்று,…

கட்டுமான பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!!

சந்தையில் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்து வருவதாக கட்டுமானத் தொழிலாளர்கள் கூறுகின்றனர். நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடிக்கு முகங்கொடுத்து கடந்த சில நாட்களாக சீமெந்து, இரும்பு உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலைகள் அதிகரித்து…

பிரதமர் மஹிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்தில் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் செய்தி சேகரிக்க…

இரண்டு நாள் விஜயமாக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள புத்த விகாரைகளுக்கு விஜயம் மேற்கொண்டு வருகின்றார். இந்த நிலையில் மஹிந்த ராஜபக்ச கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் செய்தி…

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் – கந்தரோடை விகாரைக்கு முன்பாக…

பிரதமர் மஹிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் - கந்தரோடை விகாரைக்கு வழிபடுவதற்காக வரவிருந்த தனது திட்டத்தை கைவிட்டு உள்ளாரென தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்றைய தினம் மத ஸ்தலங்களுக்கு சென்று…

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொரோனாத் தொற்று உறுதி!!

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்றைய தினம் நயினாதீவுக்கு விஜயம் செய்த நிலையில் அங்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அமைச்சருக்கு கொரோனாத் தொற்று…

#லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் போர் 24-வது நாள்: அமைதி பேச்சுவார்த்தைக்கான நேரம் வந்துவிட்டது:…

8.35: அமைதி பேச்சுக்கான நேரம் வந்துவிட்டது, இல்லையெனில் போரின்போது ஏற்பட்ட இழப்புகளில் இருந்து ரஷியா மீண்டு வர பல தலைமுறைகள் எடுக்கும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரித்துள்ளார். 08.15: மரியுபோல் தாக்குதல் குறித்து புதினிடம்…

போர் இழப்புகளில் இருந்து மீண்டு வர ரஷியா பல தலைமுறைகள் எடுக்கும்- உக்ரைன் அதிபர்…

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளில் சமரசம் ஏற்படாத நிலையில் ரஷியா 24-வது நாட்களாக தனது தாக்குதலை தொடர்ந்துள்ளது. இருந்தாலும் முக்கியமான நகரங்களை பிடிக்க முடியாமல் திணறி வருகிறது.…

ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களுக்கு தடை: தலிபான்கள் உத்தரவு…!!

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலிபான்கள், தங்களின் முந்தைய ஆட்சியில் இருந்ததைபோல கடுமையாக நடந்து கொள்ள மாட்டோம் என்றும், தற்போதைய அரசு அனைவருக்குமான நவீன அரசாக இருக்கும் எனவும் வாக்குறுதி அளித்தனர்.…

புங்குடுதீவு அமரர்.நாகேஷ் அவர்களின் பிறந்த தினத்தில், பயன்தரு தென்னங்கன்றுகள் வழங்கல்..…

புங்குடுதீவு அமரர்.நாகேஷ் அவர்களின் பிறந்த தினத்தில் பயன்தரு தென்னங்கன்றுகள் வழங்கல்.. (வீடியோ, படங்கள்) புங்குடுதீவு மண்ணை பூர்வீகமாகக் கொண்டவரும், கொழும்பு மருதானை பிரபல வர்த்தகரும், லண்டனில் அமரத்துவமடைந்தவருமான அமரர் முருகேசு…

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரை…!!

இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், மருத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளிலும், உலக அமைதிக்கும் சிறந்த பங்காற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசுக்கு 251 தனிநபர்களும், 92…

600 ரூபாவினால் அதிகரிக்கும் பால்மா?

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை மீண்டும் அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக சந்தையில் பால் மாவின் விலை அதிகரிப்பு மற்றும் டொலரின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக பால் மாவின் விலையை…

மீன் எண்ணைய் மாத்திரையை தினமும் சாப்பிடுவதால்!!! (மருத்துவம்)

இன்று மருந்தகங்களில் எளிதாக கிடைக்கின்றது மீன் எண்ணெய் மாத்திரைகள். மீன் எண்ணெய் மாத்திரையை பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் எடுத்துக்கொள்கின்றனர். என்ன பலன் கிடைக்கிறது எனத் தெரியாவிட்டாலும், ‘உடலுக்கு நல்லது’ என்ற பொதுவான…

பேஸ்புக் காதலால் சிறுமிகள் துஸ்பிரயோகம் !!

முல்லைத்தீவு - புதுமாத்தளன் பகுதியில் இரண்டு சிறுமிகள் கடந்த 16ஆம் திகதி காணாமல் போன நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கையில் பெற்றோர்கள் கிராமத்தினர்கள் பொலிசார் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை புதுக்குடியிருப்பு…

29ஆவது ராஜன் கதிர்காமர் வெற்றிக் கிண்ணத்தை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணி…

சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரிக்கும் இடையிலான பொன் அணிகளின் போரின் தொடர்ச்சியான 29 வது தடவையாக ராஜன் கதிர்காமர் வெற்றிக் கிண்ணத்திற்கான 50 மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களை கொண்ட கிரிக்கெட் போட்டி நேற்று(18)…

நாளை முதல் மூடப்படவுள்ள சப்புகஸ்கந்த!!!

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நாளை (20) முதல் தற்காலிகமாக மூடப்படவுள்ளது. கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக சுத்திகரிப்பு நிலையத்தை நாளை முதல் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.…

திடீர் சுகயீனம் காரணமாக 9 மாதப் பெண் குழந்தை பலி!

காய்ச்சல் மற்றும் வயிற்றோட்டம் ஏற்பட்ட 9 மாதப் பெண் குழந்தை ஒன்று சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளது. நெடுந்தீவு 11 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அமல்ராஜ் டென்ஜான்சிகா என்ற 9 மாதப் பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது. டென்ஜான்சிகாவுக்கு…

உக்ரைனில் இருந்து 30 லட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம்…!!

ரஷியா நடத்தி வரும் போர் காரணமாக உக்ரைனில் இருந்து 30 லட்சத்து 20 ஆயிரம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐ.நாவுக்கான புலம் பெயர்வோர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் 6.5 மில்லியன் மக்கள் உக்ரைனுக்குள் போர் நடைபெறும்…

பிரதமர் மோடிக்கு பிறகு பா.ஜனதா பலம் இழந்துவிடும்: வீரப்பமொய்லி….!!!

முன்னாள் மத்திய மந்திரி வீரப்பமொய்லி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- காங்கிரஸ் கட்சியில் சீர்திருத்தத்தை ஏற்படுத்த சோனியா காந்தி விரும்புகிறார். அதன் மூலம் கட்சியை பலப்படுத்த அவர் நடவடிக்கை எடுக்கிறார்.…

மாஸ்கோ பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார் புதின்- உக்ரைனில் போர் புரியும் ரஷிய ராணுவ…

உக்ரைனில் ரஷிய படைகள் நடத்தி வரும் போர் 24 வது நாளாக தொடரும் நிலையில், மாஸ்கோவில் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது. உக்ரைன் வசம் இருந்த கிரிமியாவை, போர் மூலம் ரஷியா இணைத்துக் கொண்டதன் எட்டாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த…

உக்ரைனில் இருந்து வரும் கர்நாடகா மாணவரின் உடல், மருத்துவ படிப்புக்கு தானமாக வழங்கப்படும்-…

உக்ரைனின் கார்கிவ் நகரில் நடைபெற்ற சண்டையின்போது ரஷிய படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மாணவர் நவீன் சேகரப்பா கொல்லப்பட்டார். அவரது உடல் உக்ரைனில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்…

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா, சீனா கூட்டு ஒத்துழைப்பு- ஜி ஜின்பிங்…

உக்ரைன் விவகாரம் தொடர்பாகவும், போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாகவும் சீன அதிகர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இருவரும் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினர் அப்போது பேசிய ஜி ஜின்பிங், உலக அமைதி மற்றும் அமைதிக்கான சர்வதேச…

ஜப்பான் பிரதமர் இன்று இந்தியா வருகை- பிரதமர் மோடியுடன் பேச்சு வார்த்தை..!!

பிரதமர் மோடியின் அழைப்பின்பேரில் 2 நாள் பயணமாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா இன்று இந்தியா வருகிறார். டெல்லியில் நடைபெறும் 14வது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டில் அவர் பங்கேற்கிறார். பிரதமர் மோடியுடன் அவர்…

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் செயல்முறையில் முன்னேற்றம்- உக்ரைன் அதிபர்…!

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் 23வது நாளாக நீடிக்கும் நிலையில், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லெயனிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று பேசினார். இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக அவர் கூறுகையில், வரும் மாதங்களில்…