;
Athirady Tamil News

தேசிய சேமிப்பு வங்கியின் ஐம்பதாவது ஆண்டு விழா!! (படங்கள்)

தேசிய சேமிப்பு வங்கியின் ஐம்பதாவது ஆண்டு விழா இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதான வங்கி கிளையில் கொண்டாடப்பட்டது. இன்று புதன்கிழமை காலை 7 மணியளவில் சர்வமத அனுஷ்டானங்களுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை தேசியக் கொடி மற்றும் வங்கிக்…

பாராளுமன்றம் அமர்வு தொடர்பான அறிவிப்பு!!

பாராளுமன்றம் மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதல் நான்கு நாட்களுக்கு கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சி தலைவர்களுக்கு இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மார்ச் மாதம் 22 ஆம்…

’’புதிய கட்டணத்தின் கீழ் இன்னும் இரண்டு நாட்களுக்கு பஸ் சேவை” !!

புதிய பஸ் கட்டண திருத்தத்தின் கீழ் பஸ் உரிமையாளர்களுக்கு குறைந்தபட்ச நிவாரணம் மட்டுமே கிடைத்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். புதிய கட்டணத்தின் கீழ் பஸ்களை இயக்குவது குறித்து அடுத்த இரண்டு நாட்களுக்குள்…

சற்றுமுன் மோடியை சந்தித்தார் பசில் !!!

இந்தியா சென்றுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சற்று முன்னர் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு புதுடில்லியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இந்திய வௌியுறவுத்துறை செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ்…

ஷ்ரிங்லாவை சந்தித்தார் நிதியமைச்சர் பசில் !!

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அந்நாட்டு வௌியுறவுத்துறை செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவை புதுடெல்லியில் இன்று (16) சந்தித்து கலந்துரையாடினார். இந்தியாவுக்கான இலங்கை…

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் அடையாளம் நிதியமைச்சர்!!

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடியின் அடையாளமாக நிதியமைச்சர் திகழ்வதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். நேற்று (15) அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து…

வவுனியா ஓமந்தை இரானுவசாவடியில் 8 கிலோ 75 கிராம் கேரளா கஞ்சாவுடன் பெண் உட்பட மூவர் கைது!!…

வவுனியா ஓமந்தை இரானுவ சாவடியில் வாகனத்தில் 8 கிலாே 75 கிராம் கேரளா கஞ்சாவினை கடத்திச்சென்ற குற்றச்சாட்டில் பெண் உட்பட மூவர் இன்று (16.03.2022) காலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓமந்தை இரானுவ சாவடியில் சந்தேகத்திடமான முறையில்…

யாழில். மாணவனுக்கு ஓரின பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியருக்கு பிணை!!

யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 13 வயது சிறுவனுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் புரிந்த குற்றச்சாட்டில் கைதான ஆசிரியருக்கு சாவகச்சோி நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. 13 வயதான குறித்த…

சுழிபுரம் பறாளாய் விநாயகர் ஆலயத்தை ஆக்கிரமிக்க பிக்குகள் முயற்சி!! (படங்கள்)

சுழிபுரம் பறாளாய் விநாயகர் ஆலய வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில் பௌத்த பிக்குகள் பூஜை வழிபாடு மற்றும் பிரித் ஓதுவதற்கு முனைப்புக் காட்டி வருகின்ற நிலையில், இதைத் தடுத்து நிறுத்த அரசியல்வாதிகளும், மக்களும் முன் வரவேண்டும் என பிரதேச மக்கள்…

விலையேற்றத்திற்கு எதிராக சைக்கிள் பேரணி!! (வீடியோ, படங்கள்)

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விலை யேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மல்லாகத்திலிருந்து வலி வடக்கு பிரதேச சபை வரை சைக்கிள் பேரணியாகச் சென்று தமது எதிர்ப்பை…

எரிபொருள் போக்குவரத்தில் இருந்து விலகிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர் சங்கம் !!

நேற்று (15) நள்ளிரவு முதல் எரிபொருள் போக்குவரத்தில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக போக்குவரத்து கட்டணத்தை 60% அதிகரிக்குமாறு…

நீர்வேலி திருமதி தயாளினியின் (சுவிஸ்) பிறந்தநாளில் பல்வேறு உதவிகள்.. (வீடியோ, படங்கள்)

நீர்வேலி திருமதி தயாளினியின் (சுவிஸ்) பிறந்தநாளில் பல்வேறு உதவிகள்.. (வீடியோ, படங்கள்) யாழ். நீர்வேலியில் பிறந்து வாழ்ந்தவரும், சுவிஸ் பேர்னில் வசிப்பவருமான சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயத் தொண்டருமான திருமதி.தயாளினி குணரட்ணம் அவர்களின்…

மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 ஆயிரத்திற்கும் அதிகமான சிலிண்டர்கள்!!

ஹம்பாந்தோட்டை அங்குணுகொலபலஸ்ஸ பிரதேச செயலாளர் பிரிவில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் 4 ஆயிரத்திற்கும் அதிகமான எரிவாயு சிலிண்டர்களை பொலிஸார் மீட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளிடம்…

யாழில் விவசாயிகளுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொடுக்க விசேட நடவடிக்கை!!

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலையிலிருந்து யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில், விவசாயத்துக்கு தேவையான மண்ணெண்ணை மற்றும் டீசலை எரிபொருள் நிலையங்களில் பெற்றுக்கொடுக்க விசேட பொறிமுறையொன்று…

ஊர்காவற்துறையில் மூன்று இளைஞர்கள் கைது!!

ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 3 இளைஞர்களை கைது செய்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் நாரந்தனை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், சந்தேகநபர்களிடமிருந்து 550 மில்லிகிராம், 80…

ஏலக்காயில் இவ்வளவு குணநலன்களா?

ஏலக்காய் உணவில் பிரதான இடத்தை வகிப்பதோடு, உணவிற்கு நல்ல சுவையையும், நறுமணத்தையும் தரவல்லது. ஏலக்காயில் விட்டமின்கள் ஏ, பி, சி ஆகியன உள்ளடங்கியிருப்பதால், உடலின் ஆரோக்கியத்தை பேணுதில் பங்களிப்பு செய்கின்றது. மன அழுத்தப் பிரச்சினை…

பால் மா தட்டுப்பாட்டுக்கு தீர்வு!!

உள்நாட்டு சந்தையில் நிலவும் பால் மா தட்டுப்பாட்டுக்கு தீர்வாக அடுத்த மாத ஆரம்ப பகுதியிலிருந்து குறையின்றி நாடு முழுவதிலும் ஹைலண்ட் பால் மாவினை பகிர்ந்தளிக்க மில்கோ நிறுவனம் தயார் நிலையில் இருப்பதாக, இராஜாங்க அமைச்சர் ரி.பி.ஹேரத்…

அரசாங்கத்திற்கு நிலையான பொருளாதார திட்டம் ஒன்று தேவை!!

அரசாங்கத்திற்கு நிலையான பொருளாதார திட்டம் ஒன்று தேவை என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான்…

இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், இல்லையெனில் மீண்டும் தொழிற்சங்க போராட்டத்தை நடத்துவோமென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக…

மதுபானங்களின் விலையும் அதிகரிப்பு!!

மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. மதுபான உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாக உற்பத்தி நிறுவனங்கள் மதுபானங்களின் விலைகளை அதிகரித்துள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர், மதுவரி ஆணையாளர்…

கொவிட் மரண எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு!!

நாட்டில் மேலும் 08 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 16,415 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர். இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக…

சற்றுமுன் வௌியான வர்த்தமானி அறிவித்தல்!!

60 வகையான மருந்துகளின் விலை திருத்தத்துடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. இன்று முதல் அமுலாகும் வகையில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டச் செயலக ஏற்பாட்டில் தொழிற்சந்தை நிகழ்வு!! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்டச் செயலக மனிதவள வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மொபிட்டல் தொலைத்தொடர்பு நிறுவனத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்சந்தை நிகழ்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில்…

ஜனாதிபதி செயலகம் முற்றுகை: முடங்கியது காலி முகத்திடல் !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும். இன்று (15 நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறும் என, ஜனாதிபதி செயலகத்தில் இருந்து…

தைத்த ஆடைகளின் விலை 31 சதவீதத்தால் அதிகரிக்கும் !!

மூலப்பொருள்களின் விலை அதிகரிப்பால், நாட்டில் தைத்த ஆடைகளின் விலை, 30- 31 சதவீதத்தால் அதிகரிக்க நேர்ந்துள்ளதாக அகில இலங்கை சிறிய மற்றும் நடுத்தர தொழிற்றுரையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. ஆடைகளுக்கான மூலப்பொருள்களை கொண்டு வருவதற்கு, 40…

இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி !!

நாட்டின் முன்னணி உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளால் இன்று (15) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. மக்கள் வங்கி, இலங்கை வங்கி, கொமர்ஷல் வங்கி…

வவுனியாவில் பட்டபகலில் வீடு புகுந்து திருட்டு: பெண் மீதும் தாக்குதல் வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் பட்டப்பகலில் வீடு புகுந்து திருட்டு இடம்பெற்றுள்ளதுடன், வீட்டில் நின்ற பெண் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார்…

வவுனியாவில் மது போதையில் வீதியில் அட்டகாசம் செய்த பெண் கைது!!

வவுனியாவில் மது போதையில் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறாக செயற்பட்ட பெண் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா, தமிழ் மத்திய மகாவித்தியாலயம் முன்பாகவுள்ள வீதியில் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தும் விதமாக பெண்…

நெடுந்தீவு போக்குவரத்தில் பொது மக்களுக்கு ஏதாவது ஆபத்து நிகழுமாக இருந்தால்…!!

குறிகட்டுவான் நெடுந்தீவு போக்குவரத்தில் பொது மக்களுக்கு ஏதாவது ஆபத்து நிகழுமாக இருந்தால் அதனை வீதி அபிவிருத்தி அதிகார சபையினரே பொறுப்பெடுக்க வேண்டும் என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் தெரிவித்துள்ளார் இன்று யாழ் மாவட்ட…

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மீளாய்வு கூட்டம்!! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மீளாய்வு கூட்டம் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது. யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைதலைவர் அங்கஜன் ராமநாதன் அவர்களின் தலைமையில் துறைசார் அதிகாரிகளின்…

காணாமல் போன நபரின் உறவினர்களுக்கு உதவித் தொகை!!

இழப்பீட்டுக் கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கமைய, பல்வேறு நிலைமைகளின் கீழ் ஏற்பட்ட தொந்தரவுகளால் அழுத்தங்களுக்குள்ளாகிய பிரஜைகளுக்கு அவர்களின் வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதற்காகவும் மற்றும் மீள்நிலைக்குக் கொண்டுவருவதற்கு…

தேசிய பொருளாதார சபைக்கு உதவ ஆலோசனைக் குழு நியமனம்!!

தேசிய பொருளாதார சபைக்கு உதவுவதற்காக ஆலோசனைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ரமேஷ் பத்திரன, இந்த குழுவிற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக…

மூன்று மாத நாய்க்குட்டியின் நக கீறல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.!!

பண்டத்தரிப்பு , தம்பித்துரை வீதியை சேர்ந்த காருண்யசிவம் ஆனந்தராசா (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த குடும்பஸ்தர் வீட்டில் வளர்க்கப்பட்ட மூன்று மாத காலம் நிரம்பிய நாய்க்குட்டி ஒன்று அவரை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தனது…