;
Athirady Tamil News

வவுனியா மாவட்டத்தின் பிரதான சங்கங்கள் இணைந்து மாபெரும் சிரமதானபணி முன்னெடுப்பு!! (படங்கள்)

வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் அழகான வவுனியா நகரை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் இன்று காலை வவுனியா நகரில் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது இவ் சிரமதான பணியில் வவுனியா வர்த்தக சங்கத்தினர் ,…

ATM இயந்திரத்தில் 7இலட்சத்து 50ஆயிரம் கொள்ளையிட்ட சந்தேகத்தில் சுழிபுரம் வாசி கைது!!

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வங்கி ஒன்றின் ATM இயந்திரத்தில் பணத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் சுழிபுரம் பகுதியை சேர்ந்தவரை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த…

மாதகலில் படகு விபத்தில் மீனவர் உயிரிழப்பு! (படங்கள்)

மாதகல் கடற்பரப்பில் தொழிலுக்குச் சென்ற மீனவர் சடலமாக கரை ஒதுங்கியுள்ளார். அவர் சென்ற படகு சேதமடைந்து கடலில் கவிழ்ந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மாதகல் குசுமாந்துறையைச் சேர்ந்த…

அனைவருக்கும் கொரோனா பரிசோதனை தேவையில்லை- ஐ.சி.எம்.ஆர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா 3-வது அலையில் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை தேவையில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்…

வங்கிக்கணக்கு முடக்கம் – சீனாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் ராஜினாமா…!!

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் முற்றிலும் வாபஸ் பெற்றதை அடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். உள்நாட்டு போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் தற்போது கடும் நிதி நெருக்கடி மற்றும்…

நடிகர் சோனு சூட்டின் தங்கை காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்…!!!

நடிகர் சோனு சூட், தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமடைந்தவர். முதன்முறை கொரோனா ஊரடங்கு விதிக்கப்பட்டபோது, புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு உதவி செய்ததில் அனைவரது பாராட்டையும் பெற்றார்.…

வறுமை முதல் சொகுசு வாழ்க்கை வரை… விவரிக்கும் ரொனால்டோவின் பெண் தோழி…!!!!

கால்பந்து விளையாட்டில் இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களாக கருதப்படுபவர்கள் அர்ஜென்டினாவின் மெஸ்சி, போர்ச்சுக்கலின் கிறிஸ்டியோனோ ரொனால்டோ, பிரேசிலின் நெய்மர். இவர்களில் மெஸ்சிக்கும், ரொனால்டோவுக்கும் இடையில்தான் கடும்போட்டி. கால்பந்தின்…

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் சர்வதேச ரீதியிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது!!

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் இன்று தேசிய ரீதியில் மட்டுமின்றி சர்வதேச ரீதியிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் கல்வி…

பிரதமரின் புகைப்படத்தை விமர்சித்த சாணக்கியன்!!

சீன வெளிவிவகார அமைச்சரும் மகிந்த ராஜபக்ஸவும் கைக்குள் கைபோட்டு கணவன் மனைவி போல புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர். இவர்கள் இவ்வாறு இருப்பதற்கான காரணம் இவர்கள் அந்த நாட்டின் அடிமைகளாக மாறிவிட்டார்கள் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்…

வீட்டில் மருத்துவ பராமரிப்பு சேவைகளை வழங்கும் திட்டத்தை ஆரம்பிக்கிறது யாழ்.மாவட்ட…

யாழ்ப்பாணம் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினால் எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி முதல் வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து வர முடியாத நிலையில் உள்ள முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மோசமடைந்து செல்லும் நோயினால்…

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கு கொரோனா…!!

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா 3-வது அலைக்கு இன்றைய நிலவரப்படி புதிதாக 1,79,723 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா 3-வது அலைக்கு பல அரசியல் தலைவர்கள் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.…

சீன விண்கலம் மூலம் நிலவில் தண்ணீர் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது…!!!

நிலவில் ஆய்வு செய்வதற்காக சீனா கடந்த நவம்பர் மாதம் ‘சாங்கோ-5’ என்ற விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது. இந்த விண்கலம் நிலவில் மத்திய உயர் அட்சய ரேகை பகுதியில் தரை இறங்கியது. அந்த விண்கலத்தின் லேண்டரில் உள்ள கருவி நிலவின் தரை பரப்பில்…

கடன் தரவில்லை என வங்கிக்கு தீ வைத்த நபர்- கர்நாடகாவில் பரபரப்பு…!!

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தை சேர்ந்தவர் வசிம் முல்லா. 33 வயதாகும் இவர் ஹெடிகொன்டா கிராமத்தில் உள்ள பொதுத்துறை வங்கி ஒன்றில் லோன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். இவரது விண்ணப்பத்தை பரிசீலித்த வங்கி மேலாளர் கடன் தர மறுத்துவிட்டார்.…

ஆங் சான் சூகிக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறை – மியான்மர் நீதிமன்றம் உத்தரவு…!!!

மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி அந்நாட்டு ராணுவம், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதை தொடர்ந்து, மியான்மர் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல்…

கோவிட்டை மறக்கடிக்கும் டெங்கு!! (மருத்துவம்)

கோவிட், வைரல் ஜுரம், ஓமிக்ரான்... இப்போது டெங்கு மற்றும் டைபாய்டு என பலவிதமான வைரஸ் தாக்குதலால் மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சாதாரண ஜுரம் வந்தாலே அது கோவிட்டா? ஓமிக்ரானா? இல்லை டெங்குவா? என மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.…

சீனாவிடமிருந்து இலங்கைக்கு 25.5 பில்லியன் ரூபாய் நன்கொடை !!

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீயின் இலங்கை விஜயத்தின் போது, ​​இலங்கைக்கு நிதிப் பங்களிப்பை வழங்குவது உள்ளிட்ட பல திட்டங்களுக்கு பங்களிக்க ஒப்புக்கொண்டார். இலங்கையில் உள்ள சீன தூதரகம் டுவிட்டர் செய்தியில் இதனை தெரிவித்துள்ளது.…

இரு சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த 20 வயது இளைஞன்!!

முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹிச்சிராபுரம் பகுதியில் இரு சிறுவர்கள் மீது பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞன் ஒருவரை முள்ளியவளை பொலிசார் கைது செய்துள்ளனர். இன்று (10) ஹிச்சிராபுரத்தினை சேர்ந்த 20 அகவையுடைய இளைஞன் ஒருவர்…

சகுராய் விமான சேவையின் நிர்வாக இயக்குனர், தலைமை பொறியியலாளர் கைது!!

சகுராய் விமான சேவையின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை பொறியியலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றவியல் பிரிவினரால் இவர்கள் இன்று (10) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த தினம் இலகுரக விமானம் ஒன்று…

461 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 461 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் மற்றும் வௌிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அடங்குவதாக என அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள கொவிட்…

தளபதி மாணிக்கதாசன் “ஜனன தினத்தை” முன்னிட்டு சுவிஸ் “புளொட்” தோழரால் யாழில்…

தளபதி மாணிக்கதாசன் "ஜனன தினத்தை" முன்னிட்டு சுவிஸ் “புளொட்” தோழரால் யாழில் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி.. (படங்கள்) தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) உபதலைவரும், இராணுவத் தளபதியுமான அமரர் மாணிக்கதாசன் அவர்களின் "ஜனன தினத்தை"…

இலங்கைக்கு தொழில் வாய்ப்பு வழங்க முன்வந்துள்ள நாடுகள்!!

தென்கொரியா, ஜப்பான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இலங்கைக்காக வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை வழங்க முன்வந்துள்ளன. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிலையங்கள் மூலம் இந்த தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள…

யுகதனவி மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு!!

கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை எதிர்வரும் 12ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த…

குடும்பப் பெண் கொலை – கள்ளக்காதலன் கைது!!

முள்ளியவளை பூதன் வயல் கிராமத்தில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்ப பெண் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 08 ஆம்…

உலக இந்தி தின நிகழ்வுகள் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் யாழ் இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது தூதரக இந்தியா கோர்ணரில் இந்தி மொழி கற்கும் மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன்…

ஒமைக்ரான் பரவல் எதிரொலி – 14 மில்லியன் பேருக்கு பரிசோதனை நடத்தும் சீனா..!!

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக அளவில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாக சீனாவிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனா தலைநகர் பீஜிங் நகரில் அடுத்த மாதம் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ள…

நியூயார்க் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – 19 பேர் பரிதாப பலி…!!

நியூயார்க் நகரில் பிரான்க்ஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இதில் 19 மாடிகள் இருந்துள்ளது. நேற்று இந்த கட்டிடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தளத்தில் இருந்து கரும்புகை வெளியேறியுள்ளது. இதனையடுத்து தீயணைப்புத் துறைக்கு…

தேர்தல் நடக்கவுள்ள 5 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் படம்…

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் சமீபத்தில் வெளியிட்டது. இதனால் அங்கு உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன. இந்நிலையில், தேர்தல் நடத்தை அமலாகி…

தடுப்பூசி வேலைத்திட்டத்தில் பாரிய வீழ்ச்சி!!

நேற்றைய தினத்தில் (09) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு, கொவிசீல்ட் முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் -…

சைப்ரஸ் நாட்டில் கண்டறியப்பட்ட டெல்டாக்ரான் பாதிப்பு..!!!

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கொரோனா வைரசின் டெல்டா, டெல்டா பிளஸ், பீட்டா உள்ளிட்ட புதிய வகை பாதிப்புகள் தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தின. ஒமைக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தென் ஆப்பிரிக்காவில்…

யாழ். பல்கலையில் இளங்கலை மாணவர் ஆய்வரங்கு ஆரம்பம்!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் இளங்கலை மாணவர்களுக்கான முதலாவது ஆய்வரங்கு இன்று காலை ஆரம்பமாகியது. யாழ். பல்கலைக்கழகக் கலைப்பீடாதிபதி பேராசிரியர் கே.சுதாகர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா…

மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது!!

பொகவந்தலாவ செல்வகந்தபகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஆறு சந்தேக நபர்களை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (09) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். பொகவந்தலாவ பொலிஸாருக்கு…

பா.ஜ.க. எம்.பி. வருண்காந்திக்கு கொரோனா பாதிப்பு…!!!

உத்தரபிரதேச மாநிலம், பிலிப்பிட் தொகுதியில் இருந்து பாராளுமன்ற மக்களவைக்கு பா.ஜ.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர், வருண்காந்தி (வயது 41). இவர் முன்னாள் மத்திய மந்திரி மேனகா காந்தியின் மகனும் ஆவார். இவருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று…

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி துணை தலைவராக உர்ஜித் படேல் நியமனம்…!!!

ஆசியா கண்டத்தில் உள்ள சீனா, இந்தியா போன்ற முக்கிய நாடுகள் இணைந்து ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி என்ற புதிய வங்கியை ஏற்படுத்தின. இந்நிலையில், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் துணை தலைவராக ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான…