;
Athirady Tamil News

பலாலியில் கறுப்பாடை அணிந்து போராட்டம்

0
வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  ஒன்பதாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.