;
Athirady Tamil News

அட்லாண்டா விமான நிலையத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு சத்தம்: பீதியடைந்த பயணிகள்…!!

அமெரிக்காவின் அட்லாண்டா விமான நிலையத்தில் வாரத்தின் இறுதிநாட்கள் என்பதால் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் ஏராளமான பயணிகள் குவிந்திருந்தனர். அப்போது, தடை செய்யப்பட்ட துப்பாக்கியை லக்கேஜ் பேக்கில் மறைத்து வைத்து ஒரு பயணி…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10,488 பேருக்கு கொரோனா…!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 10,488 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 12,329 பேர் குணமடைந்துள்ள நிலையில் 313 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…

வருகிற 30-ந்தேதி முதல் கோவேக்சின் தடுப்பூசி போட்டவர்களுக்கு கனடாவில் அனுமதி…!!!

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர் மற்றும் இந்தியன் வைராலஜி நிறுவனம் ஆகியவை இணைந்து கொரோனா வைரசுக்கு எதிராக ‘கோவேக்சின்’ என்கிற தடுப்பூசியை கண்டுபிடித்தன. அதே போல் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ரஜெனகா…

பேஸ்புக் காதலன் மீது ஆசிட் வீசிய இளம்பெண் கைது..!!

கேரள மாநிலம் இடுக்கியை அடுத்த அடிமாலி பகுதியை சேர்ந்தவர் ஷீபா (வயது 35). ஷீபாவுக்கும் திருவனந்தபுரத்தை அடுத்த பூஜப்புரா பகுதியை சேர்ந்த வாலிபர் அருண்குமார் என்பவருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பலமாதங்களாக பேஸ்புக்கில்…

18 வயதான அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி – அமெரிக்கா செலுத்த தொடங்கியது..!!

உலகளவில் கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக வல்லரசு நாடான அமெரிக்கா உள்ளது. இங்கு நோய் எதிர்ப்புச்சக்தி குறைவாக உள்ள மூத்த குடிமக்களுக்கு கொரோனாவுக்கு எதிராக 3-வது டோசாக ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இதன்…

நிரோஷை நீதிமன்றில் முன்னிலையாக பணிப்பு!! (படங்கள்)

நீதிமன்ற வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷை நாளை திங்கட்கிழமை (22.11.2021) காலை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மல்லாகம் மாவட்ட நீதிமன்றின் கட்டளை அச்சுவேலி பொலிசாரினால் சேர்ப்பிக்கப்பட்டுள்ளது. மாவீரர் தினம்…

ரஞ்சன் மடுகல்ல படைத்த சாதனை!!

ஐசிசியின் போட்டி நடுவரான இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ரஞ்சன் மடுகல்ல இன்று தனது 200 ஆவது டெஸ்ட் போட்டியில் நடுவராக கடமையாற்றுகின்றார். ஐசிசியின் போட்டி நடுவர்களில் 200 டெஸ்ட் போட்டிகளில் நடுவராக கடமையாற்றிய முதல் நபர்…

குறைவான வளப் பயன்பாட்டுடன் பாரிய வேலைத்திட்டங்கள்!!

கடந்த இரண்டு வருடகால ஆட்சிக் காலத்தில், சவால்களுக்கு மத்தியில் குறைவான வளப் பயன்பாட்டுடன் பாரிய வேலைத்திட்டங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடைமுறைப்படுத்தி வருகின்றார். நாடு பூராகவும் செயற்படுத்தப்பட்டு வருகின்ற திட்டங்கள் உள்ளிட்ட பாரிய…

சிறைக்கைதிகள் இடையே கொவிட் கொத்தணி!!

பதுளை சிறைச்சாலையில் 12 கைதிகளுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 95 கைதிகளுக்கு…

தொழிலாளி மகள் சிகிச்சைக்கு ரூ.16 கோடி வழங்கிய நிறுவனம்…!!

சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள சவுத் ஈஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ் நிறுவனத்தின் (பொதுத்துறை) தொழிலாளி சதீஷ் குமார் ரவி. இவரது 2 வயது மகள் சிருஷ்டி ராணி மிகவும் அபூர்வமான முதுகெலும்பு தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோய் தாக்கினால்…

“ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி” வடக்குக்கு பயணம் !!

கலகொட அத்தே ஞரனசாரர் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியானது வடக்குக்கு விஜயம் செய்துள்ளது. வடக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்வது தொடர்பான விசேட வேலைத்திட்டங்கள் பல செயற்படுத்தவுள்ளதாகவும் இச்செயலணியின் தலைவர் கலகொட…

சுமந்திரன், சாணக்கியனுக்கு கனடாவில் கடும் எதிர்ப்பு !!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா. சாணக்கியன் ஆகியோர் கனடாவில் நடத்திய கூட்டத்தில், பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இதனால், கூட்டம் இடைநடுவிலேயே…

வரவுசெலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு நாளை!!

2022ஆம் ஆண்டின் வரவுசெலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு நாளை (22) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இம்மாதம் 12 ஆம் திகதி பாராளுமன்றத்தில்…

இம்ரான்கான் எனது மூத்த சகோதரர் – கர்தார்பூரில் சித்து சர்ச்சை பேச்சு…!!

சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் இறுதிக் காலத்தில் பாகிஸ்தானின் கர்தார்பூரில் வாழ்ந்து மறைந்தார். அவரது நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள தர்பார் சாகிப் குருத்வாரா, சீக்கியர்களின் புனித தலம் ஆகும். கடந்த 18-ம் தேதி திறக்கப்பட்டுள்ள…

உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25.74 கோடியை கடந்தது…!!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25.74…

ஆந்திரா கனமழை – பலி எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு…!!

அந்தமான் கடல் பகுதியில் உருவாகிய தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டி கரையை கடந்ததாக கூறப்பட்டது. அந்த நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் உள்பட சில இடங்களில் கன முதல் அதி…

ஜெர்மனியை விரட்டும் கொரோனா – ஒரு லட்சத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை…!!

சீனாவின் வுகான் நகரில் தோன்றி 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவி உள்ளது. தற்போது இந்த தொற்று நோய் ஐரோப்பிய நாடுகளில் மையம் கொண்டுள்ளது. இந்நிலையில், ஜெர்மனியில் நேற்று ஒரே நாளில் 37 ஆயிரத்து 111 பேருக்கு…

இந்தியாவிடம் அவசரக் கடன் பெற தீர்மானம் !!

எரிபொருட்கள் இறக்குமதிக்காக இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் டொலரை அவசரக் கடனாகப் பெற அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பில், அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்கள் இந்திய அரசாங்கத்துடன் ஏற்கெனவே…

திருமணம் செய்வோர் தொகையில் பாரிய வீழ்ச்சி !!

திருமணம் செய்து கொள்வோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டில் 163,378 பதிவுத் திருமணங்கள் நடைபெற்றதாகவும், 2020ஆம் ஆண்டில் 143,061 ஆகக்…

கொழும்பு- கண்டி ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பவுள்ளன !!

சீரற்ற வானிலையால் ரயில் பாதைகள் சேதமடைந்ததன் காரணமாக, இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு- கண்டி ரயில் சேவைகள் நாளையிலிருந்து (21) வழமைக்குத் திரும்பும் என ரயில்வே பொதுமுகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ரம்புக்கனையிலிருந்து பலன…

பல்கலைக்கழக மாணவர்களுக்கான அறிவிப்பு….!!

2020 ஆம் கல்வி ஆண்டின் வெட்டுப்புள்ளிக்கு அமைவாக பல்கலைக்கழகங்களுக்கு தகைமை பெற்றுள்ள மாணவர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஆரம்பமாகவுள்ளது. ஒவ்வொரு பல்கலைக்கழக மட்டத்திலும், இதற்கான ஒழுங்குகள்…

பிரதானமாக சீரான வானிலை இன்று…!!

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய…

மேல் மாகாணத்தில் உள்ள மக்களுக்கான அறிவிப்பு!!

கொவிட் தொற்றை தடுப்பதற்கான சுகாதார நடைமுறைகள் தொடர்பில் மேல் மாகாணத்தில் உள்ள மக்களுக்கு தௌிவுபடுத்துவதற்கான விஷேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இம்மாத இறுதியில் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க…

ராஜஸ்தான் அமைச்சரவை ராஜினாமா – நாளை அமைச்சரவை மாற்றம்…!!

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அசோக் கெலாட் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார். இவருக்கும் சச்சின் பைலட்டுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. இதற்கிடையே, எதிர்க்கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு அமைச்சரவையில் முக்கிய…

இந்திய எல்லையில் நடந்த படுகொலை துரதிர்ஷ்டவசமானது- வங்காளதேச வெளியுறவு மந்திரி…

இந்தியா-வங்காளதேச எல்லையில் கடந்த 12ம் தேதி இந்திய எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில், வங்காளதேசத்தைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். மாடுகளை கடத்துவதற்காக எல்லையின் இருபுறமும் சுமார் 60 பேர் கொண்ட கும்பல் கூடியது.…

202 நாட்கள் மருத்துவமனையில் இருந்து கொரோனாவை வீழ்த்திய குஜராத் பெண்…!!

குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்தவர் கீதா தர்மிக். 45 வயதான இவரது தந்தை கடந்த ஏப்ரல் மாதம் 23-ந் தேதி இறந்தார். தந்தையின் இறுதிச்சடங்குக்காக அவர் போபால் சென்றிருந்தார். ஏப்ரல் 25-ந் தேதி அன்று கீதா தர்மிக்குக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.…

சூடானில் போராட்டக்காரர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச்சூடு – அமெரிக்கா கண்டனம்…!

சூடான் வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. அங்கு 2019 ஆம் ஆண்டு முதல் பொதுமக்கள் மற்றும் ராணுவம் கலந்த கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. அந்த ஆட்சியில் அப்துல்லா ஹம்டோ சூடான் பிரதமராக செயல்பட்டு வந்தார். ஆனால், அந்நாட்டில் கூட்டணி ஆட்சியை…

மத்திய வங்கி ஆளுநர் யாழுக்கு விஜயம் – இன்று கள கண்காணிப்பு – நாளை…

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இன்று(20) யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளுக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். இலங்கை மத்திய வங்கியின் சௌபாக்கியா கடன் திட்டத்தின் கீழ் பயனடைந்த அச்சுவேலி கைத்தொழில் பேட்டை, வசாவிளான்…

பிறவிக்கண் குறைபாடுகள்!! (மருத்துவம்)

மரபணு சேர்க்கை முதல் பிரசவ நேரம் வரை நடக்கும் பல தாக்குதல்களில் எப்பொழுது வேண்டுமானாலும் குழந்தையின் கண்கள் பாதிக்கப்படலாம். கருவில் இருக்கும்போது 3 வாரங்கள் முதல் 9 வாரங்கள் வரை கண்கள் வளர்ச்சி அடையும் காலம். அந்தக் காலகட்டத்தில்…

’இதுவரை இலங்கை சந்திக்காத பாரிய சவால்’ !!

நாட்டின் வரலாற்றில் இதுவரை சந்தித்திராத பாரிய பொருளாதார சவாலை இலங்கை எதிர்கொண்டுள்ளது என்று தெரிவித்த எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, அது அந்நிய செலாவணி பற்றாக்குறை என்று தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (20) உரையாற்றிய போதே…

இன்று இதுவரையில் 725 பேருக்கு தொற்று உறுதி!!

நாட்டில் மேலும் 229 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதனடிப்படையில்…

கிளாலி பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த வாள் வெட்டுக்கும்பல்!! (படங்கள்)

கிளாலி பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த வாள் வெட்டுக்கும்பலை குடும்பஸ்தர் தனித்து நின்று , வீட்டில் இருந்த கத்தி மற்றும் மிளகாய்த்தூள் துணையுடன் விரட்டி அடித்துள்ளார். கிளாலி பகுதியில் இன்றைய தினம் அதிகாலை இடம்பெற்ற குறித்த…

ஓட்டோ சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு !!

2022 ஜனவரி முதலாம் திகதி முதல் மூன்று மாத காலப்பகுதிக்குள் அனைத்து முச்சக்கர வண்டிகளிலும் மீற்றர் பொருத்தப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். கண்டியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர்…